டிஜிட்டல் உலகில் புதிய அத்தியாயம்.. வெர்ஸேவில் தலைமை மாற்றம்!!

A new chapter in the digital world… Leadership change at Versave

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட VerSe Innovation நிறுவனம், தனது தலைமை தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக (CPTO) Prasanna Prasad அவர்களை நியமித்துள்ளது. Dailyhunt, Josh, NexVerse.ai, Magzter, OneIndia போன்ற பிரபல டிஜிட்டல் தளங்களை இயக்கும் இந்த நிறுவனம், அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. புதிய பொறுப்பில், நிறுவனத்தின் பொறியியல், தயாரிப்பு மற்றும் தரவு அறிவியல் பிரிவுகளை ஒருங்கிணைத்து வழிநடத்துவது பிரசன்னாவின் முக்கிய பணி ஆகும். குறிப்பாக, அனைத்து தளங்களிலும் செயற்கை … Read more

அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகும் VerSe Innovation – நியமனம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகும் VerSe Innovation – நியமனம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

பெங்களூரு, மார்ச் 31, 2026 – VerSe Innovation நிறுவனம் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கான நிர்வாக அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சுயாதீன இயக்குநராக P. R. Ramesh நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் ஆடிட் குழுத் தலைவராகவும் பொறுப்பேற்கிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட (Chartered Accountant) ஆன ரமேஷ், நிதி கண்காணிப்பு, நிறுவன ஆட்சி, ஒழுங்குமுறை ஆலோசனை மற்றும் நிர்வாக வழிநடத்தலில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர். … Read more

தமிழ்நாட்டுக்கு மாபெரும் முக்கியத்துவம்: மத்திய பட்ஜெட்டில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டுக்கு மாபெரும் முக்கியத்துவம்: மத்திய பட்ஜெட்டில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிப்பு சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த யூனியன் பட்ஜெட், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு, தொழில்துறை விரிவாக்கம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான விரிவான திட்டங்களை முன்வைக்கிறது. இந்த அறிவிப்புகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை காட்டுகின்றன. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்காக இரண்டு அதிவேக ரயில் பாதைகள், ரயில்வே திட்டங்களுக்கு ₹6,600 கோடியை மீறும் நிதி, MSME … Read more

சந்தால் மாநாடு விவகாரம் சூடுபிடிப்பு திரௌபதி முர்மு அதிருப்தி – தீவிரமாகும் அரசியல் மோதல்!!

சந்தால் மாநாடு விவகாரம் சூடுபிடிப்பு திரௌபதி முர்மு அதிருப்தி – தீவிரமாகும் அரசியல் மோதல்!!

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சர்வதேச சாந்தால் மாநாட்டில் கலந்து கொண்ட திரௌபதி முர்மு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததால் அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மாநாடு முதலில் பிதான்நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் பின்னர் சிலிகுரி அருகே உள்ள கோசைன்பூருக்கு மாற்றப்பட்டதாகவும், இதனால் பல சாந்தால் சமூகத்தினர் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் குடியரசுத் தலைவர் வருகை தரும் போது மாநில முதல்வர் அல்லது குறைந்தபட்சம் ஒரு மூத்த அமைச்சர் வரவேற்குவது வழக்கம் என்றாலும், … Read more

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொ*லைகள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல; அது தொடர்ச்சியான அரசியல் தோல்வியின் பிரதிபலிப்பு

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொ*லைகள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல; அது தொடர்ச்சியான அரசியல் தோல்வியின் பிரதிபலிப்பு

2025 டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷின் பல பகுதிகளில் இந்து ஆண்கள் மீது நடைபெற்ற கொ*லைகள், தனித்தனியான குற்றச் சம்பவங்களாக அல்லாமல், நீண்டகாலமாக இந்து சிறுபான்மை எதிர்கொண்டு வரும் துன்புறுத்தல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகின்றன. ஒரு மாதத்திற்குள் குறைந்தது 12 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கூட்ட வ*ன்முறை மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியான தண்டனைகளின் மூலம் உயிரிழந்துள்ளனர். அரசியல் அமைதியின்மை, மத அடிப்படைவாதம் மற்றும் நிறுவனங்களின் செயலிழப்பு ஒன்றோடொன்று இணையும் சூழலில் சிறுபான்மையினர் எவ்வளவு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்தச் … Read more

“Infosys, AI முன்னிலையில் 20,000 புதிய வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்பு!!

“Infosys Announces 20,000 New Job Opportunities With AI!!

INFOSYS JOB: Infosys CEO சலீல் பரேக், Davos 2026 உலக பொருளாதாரக் கருத்தரங்கில், FY27-ல் நிறுவனம் 20,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுவதன்படி, , மென்பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை மற்றும் பழைய செயலிகளை (legacy applications) புதுப்பிப்பதில் AI-ஐப் பயன்படுத்துவதால் புதிய சேவை தேவைகள் அதிகரித்து வருகின்றன. Infosys, AI-முதல் (AI-first) திறன்கள் கொண்ட freshers-ஐ கவர்வதற்காக entry-level சம்பளங்களை உயர்த்தி, சில சிறப்பு தொழில்நுட்ப துறைகளில் … Read more

கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

Severe cold waves should not be taken lightly - AIIMS doctors warn.

“கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; இதயம், நுரையீரல், சிறுநீரகம் தொடர்பான நோயாளிகள் அதிக ஆபத்தில் உள்ளனர்” – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை வட இந்தியா முழுவதும் கடந்த திங்கட்கிழமை கடுமையான குளிர் அலை வீசியதால், இந்த பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி, கடும் குளிர் சூழல் நிலவியது. தேசிய தலைநகர் டெல்லி உட்பட பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், AIIMS Delhi மருத்துவர்கள், கடுமையான குளிர் நிலை … Read more

பாடாய் படுத்தும் கரூர் வழக்கும் ‘ஜனநாயகன்’ பட விவகாரமும் – மத்திய அரசிடம் சிக்கிய நடிகர் விஜய்

BJP move against Vijay in Karur Issue and Jana Nayagan Movie Issue

தமிழக அரசியலில் புதிய நம்பிக்கையாக சிலர் பாராட்டும் நடிகர் விஜய், அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த பின்பு எதிர்கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. கரூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட துயர சம்பவமும், அதனைத் தொடர்ந்து எழுந்த தொண்டர்கள் மரண வழக்கும், அதே சமயம் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளும், விஜயின் அரசியல் பயணம் எளிதானது அல்ல என்பதைக் காட்டும் முக்கிய அடையாளங்களாக மாறியுள்ளன. கரூர் கட்சி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான … Read more

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

சென்னை முகப்பேரை சேர்ந்த ரோஷன் நாராயணன் என்ற ஏற்றி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன், நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றிருந்ததால், ரோஷன் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அனைவரும் வீடு திரும்பியபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய … Read more

இனி இந்த பல்கலைக்கழகத்திற்கு 2 கோடி அபராதம்!

இனி இந்த பல்கலைக்கழகத்திற்கு 2 கோடி அபராதம்!

இனி எந்த பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதங்கள் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உரிமம் இல்லாமல் நடைபெறும் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய “விக்சித் பாரத் அதிஷ்டான் மசோதா (Viksit Bharat Adhishthan Bill)” படி:   அரசு அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் மீது குறைந்தது ₹2 கோடி அபராதம் விதிக்கப்படும்   அதோடு, அந்த நிறுவனம் உடனடியாக மூடப்படும் … Read more