`எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க மட்டும் இவ்வளவு வேகமா?’ – விஜய் அரசை சீண்டிய உதயநிதி; குறுவை நிதியை வைத்து கடும் தாக்கு!

`எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க மட்டும் இவ்வளவு வேகமா?' - விஜய் அரசை சீண்டிய உதயநிதி; குறுவை நிதியை வைத்து கடும் தாக்கு!

எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், அதே வேகத்தை விவசாயிகளுக்கான குறுவை சிறப்புத் தொகுப்பை வழங்குவதிலும் காட்டியிருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார். குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்தும் விவசாயிகளின் கைகளுக்கு நிதி சென்று சேரவில்லை என குற்றம்சாட்டியிருக்கும் அவர், எம்.எல்.ஏ-க்களுக்கான கார் விவகாரத்தையும் இதனுடன் ஒப்பிட்டு அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார். காவிரி டெல்டா விவசாயிகளின் … Read more

`நைட்டை தாண்ட மாட்ட…’ உறவினரிடம் கொதித்த சபரி ஐயங்கரன்? – போலீஸை வீட்டுக்கு அனுப்புவதாக மிரட்டல்; பரவும் ஆடியோவால் தவெகவுக்கு புதிய சர்ச்சை!

`நைட்டை தாண்ட மாட்ட...' உறவினரிடம் கொதித்த சபரி ஐயங்கரன்? - போலீஸை வீட்டுக்கு அனுப்புவதாக மிரட்டல்; பரவும் ஆடியோவால் தவெகவுக்கு புதிய சர்ச்சை!

தமிழக வெற்றிக் கழகத்தின் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன் தனது உறவினர் ஒருவரிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்து, காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்ததாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனிப்பட்ட குடும்ப விவகாரம் தொடர்பாக தொடங்கியதாக கூறப்படும் இந்த வாக்குவாதத்தில், எம்.எல்.ஏ பதவி மற்றும் காவல்துறை அதிகாரிகளை குறிப்பிட்டு பேசப்பட்டிருப்பதாக ஆடியோவில் இடம்பெற்றுள்ளதால் இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாகவும் மாறியிருக்கிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் தவெக … Read more

`மெட்ராஸ்’ இன்னும் எதற்கு? தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக மாற்றுங்கள் – விஜய் அரசுக்கு சி.வி.சண்முகம் வைத்த கோரிக்கை!

`மெட்ராஸ்' இன்னும் எதற்கு? தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக மாற்றுங்கள் - விஜய் அரசுக்கு சி.வி.சண்முகம் வைத்த கோரிக்கை!

தமிழ்நாடு என மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பிறகும், உயர்நீதிமன்றம் மட்டும் இன்னும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம்’ என்ற பெயரிலேயே தொடர்வது ஏன் என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம், அதனை தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என பெயர் மாற்ற விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீதி, எரிசக்தி, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய … Read more

அண்ணா பிறந்த காஞ்சியில் சத்தமே இல்லாமல் தவெகவின் விசில் சத்தம்.. வெளியான கருத்துக்கணிப்பு 

அண்ணா பிறந்த காஞ்சியில் சத்தமே இல்லாமல் தவெகவின் விசில் சத்தம்.. வெளியான கருத்துக்கணிப்பு 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 23 இல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் களம் காண்கிறது. அதே போல நாம் தமிழர் கட்சி, விஜய் ஆரம்பித்துள்ள தவெக மற்றும் சசிகலா & ராமதாஸ் அணி என … Read more

‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற வாக்குறுதியை மீறி… மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பரவல்?

போதையில்லா தமிழ்நாடு

‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற வாக்குறுதியை மீறி… மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பரவல்? “போதையில்லா தமிழ்நாடு” என்ற அரசின் வாக்குறுதி குறித்து தற்போது பல தரப்புகளில் கேள்விகள் எழுகின்றன. மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள், வன்முறை குற்றங்கள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சுற்றியுள்ள அதிர்ச்சி தகவல்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல்துறையினர் மேற்கொண்ட பறிமுதல் நடவடிக்கைகள், மருந்து மாத்திரைகள் மற்றும் செயற்கை போதைப்பொருட்களின் பரவல் வேகமாக அதிகரித்திருப்பதை காட்டுகின்றன. 2023ஆம் ஆண்டில் 39,910 போதை … Read more

பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

பழனி சட்டமன்ற தொகுதியில் அடுத்தடுத்த தேர்தலை முன்னிட்டு பாஜக வட்டாரத்தில் இளைஞர் முகமாக M.கமலேஷ் கண்ணன் அவர்களின் பெயர் பலமாக பேசப்பட்டு வருகிறது. 35 வயதுடைய இவர், BCA பட்டதாரி மட்டுமல்லாமல், கடந்த பத்து ஆண்டுகளாக கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் எனக் கூறப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு இளைஞர் இயக்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய கமலேஷ் கண்ணன், 2014ல் பாஜகவில் இணைந்து, மாவட்ட இளைஞரணி செயலாளர், மாவட்ட தலைவர் (விளையாட்டு மேம்பாட்டு … Read more

தமிழகத்தில் பாஜக இறக்கிய முக்கிய அஸ்திரம்.. மோடி சென்ற அடுத்த நொடியிலிருந்து ஆரம்பம்

The main move that BJP unleashed in Tamil Nadu.. started the moment Modi left.

நீ எதை வைத்து திராவிட கோட்டையை உருவாக்கினாயோ, அதையே வைத்து அதை சுக்குநூறாக்குவேன் என்ற குரல், கன்னியாகுமரியில் இருந்து ஒலிக்க தொடங்கியிருக்கிறது. சொந்த மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன், அரசியலை ஒரு பதவியாக அல்ல… ஒரு பொறுப்பாகக் கருதி களத்தில் பயணித்து வருபவர் சதீஷ் ராஜா. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மக்களின் நலன்தான் அவரது அரசியல் இலக்கு. இன்று வரை எந்தப் பதவிக்காகவும் அல்ல… மக்கள் பணிக்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறார். நாகர்கோவில் … Read more

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இல்லாத பிரச்சனையை உருவாக்கியது திமுகவா? இது இந்து விரோத அரசியலின் வெளிப்பாடா?

DMK against Hindu in Thiruparankundram Issue

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரம், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உருவான மிகக் கடுமையான அரசியல் மற்றும் சமூக மோதல்களில் ஒன்றாக மாறியுள்ளது. தலைமுறை தலைமுறையாக இந்துக்கள் கடைப்பிடித்து வரும் ஒரு புனிதமான ஆன்மிகச் சடங்கு, தற்போது சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடுகளால் சிக்கலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இயல்பாக உருவானதல்ல; மாறாக, திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கிய அரசியல் மோதல் என்றும், பண்டைய இந்து மரபுகளைப் புறக்கணிக்கும் ஒரு முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும் என்றும் இந்து … Read more

சைபர் குற்றங்களை எதிர்க்கும் யுக்தி 2.0: தேசிய அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி

Cybercrime Strategy 2.0: National-level mega cyber hackathon competition

ஆன்லைன் வழியான குற்றங்களை கண்டறியும் மற்றும் தடுக்கும் நோக்கில் சி.பி.சி.ஐ.டி-யால் நடத்தப்பட்ட அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டியானது இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது தற்போது மரபுவழி குற்றங்களில் கூட இணைய வெளியைப் பயன்படுத்தி எதிரிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் என்று, அனைத்து வகையான குற்றங்களிலும் இணைய பயன்பாடு பெருமளவு உள்ளது. வழக்குகளை விசாரிப்பதிலும், குற்றங்களை கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளை களைவதற்கும், டார்க் வெப் வழி நடைபெறும் … Read more

இன்றே கடைசி நாள்!12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு

இன்றே கடைசி நாள்!12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit – DCPU) சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Assistant – Computer Operator (உதவியாளர் – கணினி ஆபரேட்டர்) என்ற பதவிக்கு ஒரு (01) காலியிடம் நிரப்பப்பட உள்ளது.   இந்தப் பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். பணியிடம் விவரம்   துறை: … Read more