கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. போலீஸ் கான்ஸ்டபிள்வேலை!! டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!!

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. போலீஸ் கான்ஸ்டபிள்வேலை!! டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!! மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் காலியாக உள்ள 26,146 கான்ஸ்டபிள்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற 31 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை பணி: கான்ஸ்டபிள் (Constable and Sepoy) காலியிடங்கள்: 26,146 BSF – 6174 (ஆண்கள் – 5211, பெண்கள் … Read more

கழுத்து வலி குணமாக சூப்பரான மருந்து! இதை தினமும் குடித்தாலே போதும் !!

கழுத்து வலி குணமாக சூப்பரான மருந்து! இதை தினமும் குடித்தாலே போதும் நம்மில் ஒரு சிலருக்கு இருக்கும் தீராத கழுத்து வலி குணமாக எளிமையான முறையில் எளிமையாக  கிடைக்கக் கூடிய பொருட்கள் பயன்படுத்தி எவ்வாறு. மருந்து தயார் செய்து குடிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் தினமும் அதிக நேரம் டிவி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது போன்ற செயல்களின் பொழுது நம்முடைய கழுத்து ஒரே திசையை நோக்கியே இருக்கும். இதன் காரணமாக கழுத்து … Read more

கருமையான அக்குள் இருக்கா! அதை நீக்க இதோ சில வழிகள்!!

கருமையான அக்குள் இருக்கா! அதை நீக்க இதோ சில வழிகள் நம்மில் சிலருக்கு அக்குள் பகுதிகளில் கருமையான நிறம் இருக்கும். இது ஒரு விதமான சத்து குறைபாடு என்று கூறலாம். இந்த கருமையான நிறத்தை மாற்றுவதற்கு ஆங்கில மருந்துகள் இருந்தாலும் நாம் வீட்டு வைத்திய முறை எதுவும் நிகராக இருக்காது. அந்த வகையில் கருமையான அக்குள் நிறத்தை போக்குவது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமையான நிறத்தை மாற்றுவதற்கு தயிரை பயன்படுத்தலாம். … Read more

சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து வடை! எவ்வாறு செய்வது என்று பாருங்க!!

சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து வடை! எவ்வாறு செய்வது என்று பாருங்க நம் உடலுக்கு தேவையான சில ஊட்டசத்துக்களை வழங்கும் தானிய வகைகளில் கருப்பு உளுந்து ஒன்று. கருப்பு உளுந்து பெரும்பாலும் மாவு அரைக்க முன்பு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்பொழுது எங்கு பார்த்தாலும் வெள்ளை உளுந்து தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கு காரணம் கருப்பு உளுந்து என்பது அதன் மேல் பகுதியில் கருப்பு தோல் இருக்கும். இந்த தோலை ஊற வைத்து பின்னர் அதை … Read more

நகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!!

நகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!! உங்கள் நகைகளை வீடு வாங்கவோ, திருமணத்திற்காகவோ, கடன் கொடுக்கவோ, நிலம் வாங்கவோ, படிப்பு செலவிற்காகவோ, மற்ற எதாவது செலவிற்காகவோ விற்க வேண்டிய சூழ்நிலை வந்தால் இந்த நாளில் இந்த ஓரையில் விற்கவும். இப்படி செய்யும் போது மீண்டும் நகை வாங்கும் பாக்கியம் உருவாகும். செவ்வாய்க் கிழமை மற்றும் வியாழக் கிழமை அன்று சுக்ர ஓரை அல்லது குரு ஓரையில் உங்கள் தங்கத்தை விற்று … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!! *ஒற்றை பாம்பு கனவில் வந்தால் உங்களுக்கு இன்பம் உண்டாகும். *சாரைப்பாம்பு கனவில் வந்தால் நிறைய எதிரிகள் நண்பர்கள் போன்ற உருவத்தில் உள்ளார்கள் என்று பொருள். *நல்ல பாம்பை நீங்கள் துரத்துவது போன்று கனவு கண்டால் உங்கள் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். *நல்ல பாம்பு உங்களை துரத்துவது போன்று கனவில் கண்டால் நம்முடைய விரோதிகளால் தொல்லை ஏற்படும் என்று பொருள். அதேபோல் வறுமை உண்டாகும் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. மனித மலம் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. மனித மலம் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்!! **மனித மலத்தை கனவில் கண்டால் பண வரவு வரத் தொடங்கும். **மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச் செலவுகள் ஏற்படும். **கழிப்பறையில் மலம் கழிப்பது போல் கனவு கண்டால் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் வரப்போவதை குறிக்கும். **மலத்தை வெறுப்புடன் பார்ப்பது போல் கனவு கண்டால் தனக்கு வராத வருமானத்தை பற்றி மன கலவையுடன் இருக்கவிருப்பத்தை குறிக்கிறது. **வேறொருவர் மலத்தை சுத்தம் … Read more

சமையல் பாத்திரம் கருகி விட்டதா..? இதை கை வைக்காமல் பளிச்சென்று மாற்ற இந்த ஐடியாவை பாலோ பண்ணுங்க..!!

சமையல் பாத்திரம் கருகி விட்டதா..? இதை கை வைக்காமல் பளிச்சென்று மாற்ற இந்த ஐடியாவை பாலோ பண்ணுங்க..!! சமைக்கும் பொழுது கவனம் சிதறினால் அவை நமக்கு இரட்டிப்பு வெளியாக மாறி விடும். சமையல் பாத்திரங்களில் அடிபிடிக்காமல் சமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு வேளை அவை அடிபிடித்து விட்டால் உணவும் சுவையை இழந்து விடும். பாத்திரமும் வீணாகி விடும். அதை விட கொடுமை என்னெவென்றால் அந்த பாத்திரத்தை தேய்க்கும் நம் கையின் நிலைமையை நினைத்து பார்க்கவே … Read more

இதை செய்தால் இனி வீட்டில் ஒரு கரப்பான் பூச்சி நடமாட்டம் கூட இருக்காது..!! 100% பலன் உண்டு!

இதை செய்தால் இனி வீட்டில் ஒரு கரப்பான் பூச்சி நடமாட்டம் கூட இருக்காது..!! 100% பலன் உண்டு! வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருந்தால் நம் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். காரணம் இவை சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை உண்கின்றன. இதே உணவை நாம் சாப்பிடும் பொழுது உடலில் நுண்கிருமிகள் சென்று பல வித நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஆரம்ப நிலையிலேயே முடிவுக்கு கட்டுவது நல்லது. … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் சர்க்கரை நோய்.. ஆளை விடுடா சாமி என்று தெறித்து ஓடிவிடும்!!

இதை 1 கிளாஸ் பருகினால் சர்க்கரை நோய்.. ஆளை விடுடா சாமி என்று தெறித்து ஓடிவிடும்!! இன்றைய உலகில் பெரும்பாலானோர் சர்க்கரை(நீரழிவு) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். பெரியவர்கள், இளம் வயதினர், கை குழந்தைகள் என்று அனைவருக்கும் இந்த பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- பரம்பரை தன்மை , அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உடல் பருமன், மன அழுத்தம் … Read more