பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்துடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து வையுங்கள்..!! பண ஈர்ப்பு சக்தி ஏற்படும்..!!

பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்துடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து வையுங்கள்..!! பண ஈர்ப்பு சக்தி ஏற்படும்..!!

குங்குமம் என்பதை திருமணமான பெண்கள் மட்டும் தான் வைக்க வேண்டும் என்று இல்லை. திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் என சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை குங்குமத்தை கண்டிப்பாக தினமும் வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள் கண்டிப்பாக நெற்றி வகட்டில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். நமது முன்னோர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் அறிவியல் ரீதியான உண்மைகள் ஒளிந்து இருக்கும். அதேபோன்று பெண்கள் நேர் வாக்கு எடுத்து … Read more

சிவனையே ஆட்டம் காண வைத்த சனி பகவானின் வரலாறு தெரியுமா..?? “சனீஸ்வரர்” என்ற பட்டம் இவருக்கு எதனால் கிடைத்தது..??

சிவனையே ஆட்டம் காண வைத்த சனி பகவானின் வரலாறு தெரியுமா..?? "சனீஸ்வரர்" என்ற பட்டம் இவருக்கு எதனால் கிடைத்தது..??

நம்மில் பலரும் நவகிரகங்களில் இருக்கும் சனிபகவானை கண்டு பயமடைந்துள்ளோம் என்றால் அதில் மிகை இல்லை. சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை விட மிகவும் பாசக்காரரும் கூட. கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் முக்கியமானவராகவும், நீதி அரசராகவும் விளங்குகிறார். சனிபகவான் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பது தான் உண்மை. சனிபகவான் ஒரு ராசியை கடக்க கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். கிரகங்களிலேயே மெதுவாக நகரும் கிரகமும் சனி … Read more

“ஐயோ” என்ற வார்த்தையை ஏன் சொல்லக் கூடாது..?? சொன்னால் என்ன நடக்கும்..!!

"ஐயோ" என்ற வார்த்தையை ஏன் சொல்லக் கூடாது..?? சொன்னால் என்ன நடக்கும்..!!

ஒரு மரவெட்டி மரத்தின் கிளையின் மீது அமர்ந்து கொண்டு, அவன் அமர்ந்து கொண்டிருக்கும் அந்த கிளையையே வெட்டினானாம். உமா தேவியார் அவர்கள் பார்த்துவிட்டு இவன் என்ன முட்டாளாக இருக்கிறான், கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெருமானிடம் கூறினாராம். அதற்கு சிவபெருமான் அவர்கள், ஒருவேளை அந்த மரவெட்டி கீழே விழுந்து உதவிக்கு உன்னை அழைத்தால் நீ போய் காப்பாற்று, என்னை அழைத்தால் நான் போய் காப்பாற்றுகிறேன் என்று கூறினாராம். இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொண்டு இருவரும் … Read more

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணமா..?? ஜோதிடம் கூறுவது என்ன..??

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணமா..?? ஜோதிடம் கூறுவது என்ன..??

பொதுவாக இந்த சுழிகள் என்பது சாமுத்திரிகா லட்சணத்தில் இருக்கும் குணங்களோடு தொடர்புடையது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த சாமுத்திரிகா லட்சணம் என்பது ஒருவருடைய கண்கள் இப்படி இருந்தால் என்ன பலன்? ஒருவருடைய மூக்கு இப்படி இருந்தால் என்ன பலன்? என்பது குறித்து பலவிதமான தகவல்களை கூறும் ஒரு அறிவு தொகுப்பாகும். இந்த தொகுப்பில் ஒருவருடைய தலையில் இரட்டை சுழி இருந்தால் அதற்கு என்ன பலன் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரண்டு … Read more

பெண்கள் மெட்டி அணியும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்..!! மெட்டியை தப்பித் தவறியும் இந்த நாட்களில் மாற்றக் கூடாது..!!

பெண்கள் மெட்டி அணியும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்..!! மெட்டியை தப்பித் தவறியும் இந்த நாட்களில் மாற்றக் கூடாது..!!

திருமணம் ஆகின்ற பொழுது ஒரு பெண்ணிற்கு அணிகலனாக தரக்கூடிய மிக முக்கியமான பொருட்கள் என்றால் திருமாங்கல்யம், மெட்டி மற்றும் குங்குமம். முந்தைய காலங்களில் நமது முன்னோர்கள் இந்த மூன்று பொருட்களையும் மிகவும் முக்கியமானதாக கருதி உபயோகித்து வந்தனர். ஆனால் இன்றைய காலங்களில் திருமணம் ஆன பெண்களிடம் இந்த மூன்று பொருட்களையும் காண்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் அந்த பெண்ணின் கால் விரலில் தடை என்பதை போடுவார்கள். அதாவது இரும்பு … Read more

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும் இந்த ஒரு விளக்கில் தீபம் ஏற்றுங்கள்..!!

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும் இந்த ஒரு விளக்கில் தீபம் ஏற்றுங்கள்..!!

பொதுவாக ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் தினமும் விளக்கேற்றுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் அந்த ஒளி தான் வீட்டில் இருக்கக் கூடிய இருளை போக்கக்கூடிய ஒரு வெளிச்சம். எந்த ஒரு வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும் விளக்கு ஏற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதாவது அந்த வீட்டில் மங்கலம் உண்டாகி இருக்கும் என்பது குறிப்பிடப்படுகிறது. வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளையும், கண் திருஷ்டிகளையும் … Read more

பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்..!! பூஜை பொருட்களை கையாளும் முறைகள்..!!

பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்..!! பூஜை பொருட்களை கையாளும் முறைகள்..!!

நம் அன்றாட பணிகளில் பூஜை அறையை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய வேலையாக இருக்கக்கூடும். இந்த சவாலான வேலையை சுலபமாக செய்யக்கூடிய வகையிலான குறிப்புகளை தான் தற்போது காணப் போகிறோம். எல்லா அறைகளை காட்டிலும் பூஜை அறை தெய்வீக மணம் கமலும் படி வைத்திருந்தால் மகாலட்சுமி ஆனவள் நம்மை விட்டு எங்கும் செல்லாமல் நம்முடனேயே நிரந்தரமாக வாசம் செய்வாள். 1. பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு நீங்கள் வைக்கும் பொட்டு மஞ்சளை குறைத்து வைக்காமல்,சந்தனம் குழைத்து … Read more

கடவுளுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது ஆபத்து..!! எச்சரிக்கிறார் யதார்த்த ஜோதிடர்..!!

கடவுளுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது ஆபத்து..!! எச்சரிக்கிறார் யதார்த்த ஜோதிடர்..!!

இந்து மத சடங்குகளில் மிகவும் முக்கியமான பொருளாக இருப்பது எலுமிச்சை. எலுமிச்சை பழம் இல்லாமல் எந்தவொரு மங்கள சடங்குகளும் முழுமையடையாது. சமஸ்கிருதத்தில் எலுமிச்சை நிம்பு பலா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான பழம் என்று நம்பப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே, எலுமிச்சை ஆயுர்வேத மருந்துகள், வீட்டு வைத்தியம் மற்றும் தினசரி சமையல் பயன்பாடுகளில், அதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற எலுமிச்சை பழத்தை அனைத்து சாமிகளுக்கும் சாட்டுவோம். எலுமிச்சம் … Read more

முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று தெரியுமா..?? முருகருக்கு வெற்றிலை தீபம் போடும் முறை..!!

முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று தெரியுமா..?? முருகருக்கு வெற்றிலை தீபம் போடும் முறை..!!

“வந்த வினையும் வருகின்ற வினையும் கந்தன் என்ற பெயர் சொன்னால் ஓடிவிடும்” எனக் கூறுவார்கள். எவ்வளவு மோசமான தலையெழுத்தாக இருந்தாலும் “முருகா”என மனதார உருகி சொல்லி நெற்றியில் திருநீறு வைப்பவர்களின் தலையெழுத்தை முருகன் மாற்றி விடுவார், என்பது பக்தர்கள் பலர் வாழ்க்கையில் உணர்ந்ததாகும். முருகா என்ற நாமத்தில் மும்மூர்த்திகளும் அடங்கி இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. விதியை மாற்றி எழுதும் சக்தியை பெற்றவர் முருகப்பெருமான். முருகனை தினமும் வழிபடுபவர்களிடம் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த தீய சக்திகளும் … Read more

இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம்..!! தீபம் ஏற்றும் முறை மற்றும் பலன்கள்..!!

இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம்..!! தீபம் ஏற்றும் முறை மற்றும் பலன்கள்..!!

நெல்லிக்காய் தீபம் என்பது பண ஈர்ப்பு சக்திக்காகவும், ஆயுள் நீடித்து இருப்பதற்காகவும் ஏற்றக்கூடிய ஒரு முக்கியமான தீபம் ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுதல்கள் நிறைவேற நெல்லிக்காய் தீபத்தை ஏற்றி வந்தால் நிச்சயம் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும். எந்த விதமான வேண்டுதல்களாக இருந்தாலும் அதற்கு எலுமிச்சம் பழம் அளவில் இருக்கக்கூடிய நெல்லிக்காயை வாங்கிக் கொண்டு, அதனை கத்தியை கொண்டு வெட்டாமல் ஏதேனும் ஒரு பொருளை வைத்து இடித்து அதன் சதைகளையும், கொட்டைகளையும் தனியாக … Read more