30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..?? எப்படிப்பட்ட திருமண தடையையும் போக்கக்கூடிய பரிகாரம்..!!

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..?? எப்படிப்பட்ட திருமண தடையையும் போக்கக்கூடிய பரிகாரம்..!!

இந்த நவநாகரீக காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து கொண்டே சென்றாலும் ஜாதகம் மற்றும் தோஷங்களால் பிரச்சனை ஏற்பட்டு கொண்டு தான் வருகிறது. அந்த வரிசையில் நிறைய பேருக்கு திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதை ஆண்டு அனுபவிப்பதற்கு ஒரு குடும்பம் வேண்டும் அல்லவா..? ஜாதக கட்டத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை, இருப்பினும் நல்ல வரன் அமையவில்லை. திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கு வேறு என்ன … Read more

குழந்தைப் பேறு, கணவன் மனைவி ஒற்றுமையைத் தரக்கூடிய ஸ்ரீ ராம நவமி 2025..!! வழிபடும் முறை..!!

குழந்தைப் பேறு, கணவன் மனைவி ஒற்றுமையைத் தரக்கூடிய ஸ்ரீ ராம நவமி 2025..!! வழிபடும் முறை..!!

நம்மைப் போலவே ஒரு மானுடனாக அவதாரம் செய்து ஒரு மனிதன் எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பானோ அத்தையே துன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து, அந்த துன்பங்களில் இருந்து எப்படி நிவர்த்தி அடையலாம் என்பதை தத்ரூபமாக நமக்கு நிகழ்த்தி காட்டியதனால் தான், ராம அவதாரத்தின் மேல் நமக்கு மிகப்பெரிய பற்று உள்ளது. ராமனுடைய சிறப்புகளையும், ராமர் இந்த உலக மக்களுக்காக எப்படி வாழ்ந்து காட்டினார் என்கின்ற வாழ்க்கை வரலாற்றையும் மிக அழகாக தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு சரித்திரம் என்றால் அது கம்பர் … Read more

உங்கள் வீட்டு பூஜை அறை 24 மணி நேரமும் தெய்வ கடாட்சத்துடனும், வாசனையுடனும் இருக்க வேண்டுமா..?? இதை செய்யுங்கள் போதும்..!!

உங்கள் வீட்டு பூஜை அறை 24 மணி நேரமும் தெய்வ கடாட்சத்துடனும், வாசனையுடனும் இருக்க வேண்டுமா..?? இதை செய்யுங்கள் போதும்..!!

சில பொருட்களில் இருந்து வெளிவரும் வாசனை எப்போதும் நேர்மறை ஆற்றலை நமது வீட்டில் கொடுத்துக் கொண்டே இருக்கும். இத்தகைய நேர்மறை ஆற்றல் தான் இறை சக்தி. நல்ல நறுமணம் நிறைந்த இடத்தில் இறை சக்தி குடியிருக்கும். நம்முடைய வீட்டில் இறை சக்தி நிரந்தரமாக குடியேற வேண்டும் என்றால், எந்த மாதிரியான பொருட்களை பூஜை அறையில் வைத்தால் நல்லது என்பது குறித்த ஆன்மீக தகவல்களை தற்போது காண்போம். இப்பொழுது சொல்லக்கூடிய பொருட்கள் அனைத்திலும் இறைசக்தி மற்றும் நேர்மறை ஆற்றல்கள் … Read more

“வேல்மாறல்” இந்த 4 வரிகள் மட்டும் தினமும் சொன்னால் போதும்..!! அனைத்து கஷ்டத்தையும் போக்கும்..!!

"வேல்மாறல்" இந்த 4 வரிகள் மட்டும் தினமும் சொன்னால் போதும்..!! அனைத்து கஷ்டத்தையும் போக்கும்..!!

முருகனுக்கு உகந்த பாடல்கள் என்றாலே கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இது போன்றவைகள் தான் முதலில் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் பார்வதி தேவி தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து ஒரு வேலினை உருவாக்கி, அதனை முருகப்பெருமானின் கைகளில் கொடுத்துள்ளார். அத்தகைய சிறப்பிற்குரிய வேலை போற்றும் வகையில் அமைந்திருக்கும் பாடல் தான் இந்த “வேல்மாறல்”. எவர் ஒருவர் இந்த வேல் மாறலை தினமும் பாராயணம் செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு இந்த வேலினுடைய சக்தி … Read more

இன்று பிரபஞ்சத்திடம் நீங்கள் என்ன கேட்டாலும் உங்களுக்கு கிடைக்கும்..!! அவ்வளவு சக்தி வாய்ந்த நாள் (4.4.2025) இன்று ..!!

இன்று பிரபஞ்சத்திடம் நீங்கள் என்ன கேட்டாலும் உங்களுக்கு கிடைக்கும்..!! அவ்வளவு சக்தி வாய்ந்த நாள் (4.4.2025) இன்று ..!!

ஒவ்வொரு நாளிற்கும், ஒவ்வொரு திதிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு சிறப்பம்சம் என்பது கண்டிப்பாக இருக்கும். அந்தந்த நாளிற்கு உரிய தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது கண்டிப்பாக அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். அதேபோன்று “தேவதை வசிய நாள்” என்ற ஒரு சிறப்பம்சம் கொண்ட நாட்களும் உள்ளது. இந்த நாளை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால், கண்டிப்பாக நாம் வேண்டியது நடக்கும். இத்தகைய அதிர்ஷ்டம் நிறைந்த தேவதை வசிய நாள் நாளைய தினமான வெள்ளிக்கிழமை … Read more

துர்க்கை அம்மனின் அருளை பெற்ற யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா..??

துர்க்கை அம்மனின் அருளை பெற்ற யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா..??

சைத்ரா நவராத்திரி நாட்களில் இந்த உலக மக்கள் அனைவரும் துர்க்கை அம்மனை வழிபடுவர். இந்த நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு நீடிக்கும். எனவே இந்த ஒன்பது நாட்களும் துர்க்கை அம்மனை அர்ப்பணிப்புடன் வழிபட்டு விரதமும் இருப்பார்கள். துர்க்கை அம்மனின் அருளை பெறவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இந்த ஒன்பது நாட்களும் மக்கள் துர்க்கை அம்மனுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வர். ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு துர்க்கை அம்மன் எப்பொழுதும் நன்மை செய்வார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் … Read more

படிகாரத்தை வைத்து ரகசியமாக இப்படி செய்து பாருங்கள்..!! நல்லவை அனைத்தும் உங்களை தேடிவரும்..!!

படிகாரத்தை வைத்து ரகசியமாக இப்படி செய்து பாருங்கள்..!! நல்லவை அனைத்தும் உங்களை தேடிவரும்..!!

நமது முன்னோர்கள் படிகார கல் என்பதை பெரும்பாலும் திருஷ்டியை கழிப்பதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இந்த படிகாரம் என்பது எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்கு உள்ளே நுழையாமல் தடுத்து, வீட்டை பாதுகாக்க கூடிய ஒரு பாதுகாப்பு கவசம். எனவே இதனை வீட்டின் வாசலில் நமது முன்னோர்கள் கட்டி வைத்திருப்பார்கள். இந்த படிகாரம் என்பது ஆன்மீகம் ரீதியாகவும், தாந்த்ரீகம் ரீதியாகவும் பல்வேறு முறைகளில் பயன்பட்டு வருகிறது. ஒரு சிலருக்கு தூங்கும் பொழுது கெட்ட சக்திகளின் எண்ணங்கள் அல்லது கெட்ட கனவுகள் வந்து … Read more

கருவண்டு உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருதா..?? அப்போ அதற்கான அர்த்தம் இதுதான்..!!

கருவண்டு உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருதா..?? அப்போ அதற்கான அர்த்தம் இதுதான்..!!

இந்து சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியுள்ள சில விஷயங்களை, மூடநம்பிக்கைகள் என புரியாதவர்கள் கூறுவார்கள். ஆனால் நமது முன்னோர்கள் அதனை என்ன காரணத்தால்? எந்த அர்த்தத்தினால்? அதனை கூறியுள்ளார்கள் என்பதை அனுபவம் ரீதியாக காலப்போக்கில் தான் அதனை உணர்ந்து கொள்வோம். அந்த வகையில் கருவண்டு என்று சொல்லக்கூடிய உயிரினம், வீட்டிற்குள் வரக்கூடாது என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறார், உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்றால் அவரை சுற்றியுள்ள பலர் பொறாமை கொள்வார்கள். அவர் … Read more

வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடலாமா..?? உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம் இதோ..!!

வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடலாமா..?? உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம் இதோ..!!

கேட்டவருக்கு கேட்ட வரத்தை வாரி வழங்கக் கூடியவர் ஆஞ்சநேயர். ராமாயணம் என்ற மிகப்பெரிய அற்புதமான காவியம் நிறைவேறுவதற்கு காரணமும் இவர்தான். ஆஞ்சநேயரை நினைக்காமல், அவரை வணங்காமல் இந்த உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயரை நமது வீடுகளில் வைத்து வழிபடலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும் அதற்கான விளக்கத்தை தற்போது காண்போம். ஆஞ்சநேயர் என்பவர் பிரம்மச்சாரி என்பதால் தான் அவரை நமது வீடுகளில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் … Read more

கோவிலுக்கு போகாதீங்க..!! சனி பகவானுக்கு அர்ச்சனை பண்ணாதீங்க..!! ஜோதிடர் கூறிய ரகசியம்..!!

கோவிலுக்கு போகாதீங்க..!! சனி பகவானுக்கு அர்ச்சனை பண்ணாதீங்க..!! ஜோதிடர் கூறிய ரகசியம்..!!

ஒருவருக்கு தெய்வத்தின் பலம் என்பது நன்றாக இருந்தால் அனைத்து கிரகங்களும் அவர்களுக்கு துணையாக இருக்கும். மனிதர்களாகிய நாம் தெய்வங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை, நவகிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் நாம் இருக்கிறோம். அதாவது தெய்வமானது நவகிரகங்களின் கைகளில் மனிதர்களை ஒப்படைத்து விட்டது. எனவே நவகிரகங்களின் தலைவராக இருக்கக்கூடிய தெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்து விட்டால், நவகிரகங்கள் நமக்கு சாதகமாகவே அமையும். சனிப்பெயர்ச்சி என்ற ஒன்று உள்ளதால் தான், இந்த கிரகங்களை குறித்து நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இந்த சனிப்பெயர்ச்சி … Read more