குலதெய்வத்தை ஒருமுறை இப்படி வணங்கி பாருங்கள்..!! தீராத பிரச்சனைகளும் தீரும்..!!

குலதெய்வத்தை ஒருமுறை இப்படி வணங்கி பாருங்கள்..!! தீராத பிரச்சனைகளும் தீரும்..!!

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். அது கடன் பிரச்சனை, வறுமை, திருமண தடை, வேலையின்மை, குழந்தை பாக்கியம் இன்மை, நிம்மதியின்மை இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர்களே கிடையாது. இதுபோன்ற எந்தவித தீராத பிரச்சனைகளாக இருந்தாலும் ஒரு எளிய வழிபாட்டை செய்வதன் மூலம், தீராத பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம். இந்த வழிபாட்டை நீங்கள் செய்த ஒரு நாளில் அதற்கான … Read more

உங்கள் வீட்டில் உருளி மற்றும் காற்றுமணியை வைத்திருக்கிறீர்களா..?? இதனால் கிடைக்கக்கூடிய பலன்களைக் கேட்டால் அசந்து போவீர்கள்..!!

உங்கள் வீட்டில் உருளி மற்றும் காற்றுமணியை வைத்திருக்கிறீர்களா..?? இதனால் கிடைக்கக்கூடிய பலன்களைக் கேட்டால் அசந்து போவீர்கள்..!!

வாஸ்து ரீதியாக வீட்டில் சில முக்கியமான பொருள்களை வைப்பதன் மூலம் லட்சுமி கடாட்சமும், உடல் ஆரோக்கியமும், நிம்மதியும் நிலைத்திருக்கும். அந்த வகையில் இந்து சாஸ்திரத்தின் படி வீடுகளில் வைக்கக்கூடிய உருளி மற்றும் சீன சாஸ்திரத்தின் படி வைக்கக்கூடிய காற்று மணி ஆகியவற்றை நமது வீடுகளில் வைப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? என்பதற்கான விளக்கத்தை தற்போது காண்போம். 1. காற்று மணி: வீடுகளில் நேர்மறையான எண்ணங்கள் உருவாக வேண்டும், கண் திருஷ்டிகள் விலக வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான … Read more

சமையலறை மேடையின் மேல் வைக்கக் கூடாத 5 பொருட்கள்..!! பணக் கஷ்டத்தை ஏற்படுத்துமாம்..!!

சமையலறை மேடையின் மேல் வைக்கக் கூடாத 5 பொருட்கள்..!! பணக் கஷ்டத்தை ஏற்படுத்துமாம்..!!

ஒரு வீடு என்பது தெய்வ கடாட்சமாக திகழ வேண்டும் என்றால், அந்த வீட்டின் சமையல் அறை என்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். சமையலறையில் பலவிதமான பொருட்களை வைத்திருப்போம். அவற்றை நல்லவை தீயவை என பிரிக்க முடியாது. அனைத்து பொருட்களையும் நமது உணவை சமைப்பதற்காகவே வைத்திருப்போம். அன்ன லட்சுமியின் ஆசீர்வாதம் பெற்ற பொருட்கள் என சில பொருட்கள் உள்ளன. அவற்றை நமது சமையலறை மேடையில் வைக்கும் போது நமது வீட்டில் பணக்கஷ்டம் … Read more

இன்றைய ஆன்மீகத் தகவல்கள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள்..!!

இன்றைய ஆன்மீகத் தகவல்கள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள்..!!

1. பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வையுங்கள்.. அஷ்டலட்சுமியின் வருகை இருக்கும்: *அதிகாலையில் சூரியன் உதயமாகும் நேரமும் சூரியன் மறையும் நேரமும் மிகவும் முக்கியமான நேரம் ஆகும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமது வீட்டின் கதவை திறக்கும் பொழுது, ஒரு மந்திரத்தை 8 முறை கூறிவிட்டு அதன் பிறகு திறந்தோம் என்றால், அஷ்ட லட்சுமிகளின் வருகை நமது வீட்டிற்கு கண்டிப்பாக இருக்கும். *ஒரு வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், … Read more

நாய்கள் ஏன் இரவில் ஊளையிடுகின்றன என தெரியுமா..?? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!!

நாய்கள் ஏன் இரவில் ஊளையிடுகின்றன என தெரியுமா..?? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!!

நாய்களை பெரும்பாலும் நமது செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றோம். ஆனால் சில வகை நாய்கள் காடுகளிலும், தெருக்களிலும் வாழக்கூடிய தன்மை கொண்டது. 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இந்த உலகில், மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதாவது பூமியிலே மிகவும் சிறந்த செல்லப் பிராணியாக இந்த நாய்கள் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நாய்கள் இரவு நேரங்களில் மட்டும் சத்தமிட்டு எதற்காக ஊளையிடுகிறது என்று யோசித்துப் பார்த்து உள்ளீர்களா? … Read more

கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!

கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!

1. வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக: *தினமும் நமது வீட்டில் விளக்கு ஏற்றுவதால் கடவுளின் ஆசியை பெறுவதோடு அக்னி பகவானின் ஆசியையும் பெறலாம். இப்படி கடவுளுக்காக நமது வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது பெரிய யாகம் செய்த பலன் கிடைக்கும். *மனைவி என்பவள் மகாலட்சுமியின் அம்சம் ஆவாள். எனவே ஏதேனும் முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும் பொழுது, மனைவியை எதிரே வர சொல்லி விட்டுப் போனால் செய்யக் கூடிய காரியம் கண்டிப்பாக வெற்றியில் முடியும். *செவ்வாய் மற்றும் … Read more

நீங்கள் முருகன் பக்தரா..?? அப்போ இந்த உயிரினம் உங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக வரும்..!!

நீங்கள் முருகன் பக்தரா..?? அப்போ இந்த உயிரினம் உங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக வரும்..!!

நீங்கள் ஒரு சிறந்த முருகன் பக்தராக இருந்தால் குறிப்பிட்ட சில உயிரினங்கள் உங்களின் வீடு தேடி வரும். பொதுவாகவே நமது வீடுகளில் தெய்வீக சக்தி இருக்கிறது என்றால், சில உயிரினங்கள் நமது வீட்டை தேடி வரும். அவ்வாறு வருகிறது என்றால், நமது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் ஒரு முருகன் பக்தராக இருந்தால், உங்கள் வீட்டில் முருகன் இருந்தால் ஒரு சில அறிகுறிகள் தெரியும். பொதுவாக நமது வீடுகளில் … Read more

உங்கள் குலதெய்வ கோவிலின் மண் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!!

உங்கள் குலதெய்வ கோவிலின் மண் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!!

குடும்பத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகள், கவலைகள் என இருக்கும் பொழுது குலதெய்வ கோவிலில் இருந்து மண்ணை எடுத்து வந்து, நமது வீட்டில் வைத்து வழிபட்டோம் என்றால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என கூறுவர். ஆனால் குலதெய்வத்தின் மண்ணை வீட்டில் வைத்திருக்கக் கூடாது எனவும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் என்பதுதான் ஆணிவேராக திகழும். எனவே தான் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு, குலதெய்வத்தின் காலடியில் இருக்கக்கூடிய மண்ணை நமது … Read more

மயில் இறகை வீட்டில் வைக்கலாமா..?? மயிலிறகை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்..??

மயில் இறகை வீட்டில் வைக்கலாமா..?? மயிலிறகை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்..??

மயில் இறகு என்று கூறினாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது, முருகப்பெருமானின் வாகனம் என்பது தான். மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றான கிருஷ்ணரின் தலையில் இருப்பதும் இந்த மயிலிறகு தான். எனவே மயில் இறகு என்ற ஒன்றை பார்த்தாலே நமக்கு ஞாபகம் வருவது இந்த இரண்டு விஷயம்தான். மூன்றாவதாக ஒன்றும் உள்ளது அதுதான் நமது சிறுவயதில் மயில் இறகை புத்தகத்தில் வைத்தால் அது குட்டி போடும் என்று சொல்லித் திரிந்த அந்த கனாக்காலம். மேலும் நமது நாட்டின் தேசிய … Read more

எந்த ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..?? ராசிப்படி யார் மீன் வளர்க்கலாம்..??

எந்த ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..?? ராசிப்படி யார் மீன் வளர்க்கலாம்..??

மீனை பணத்தை கொடுத்து வாங்கினால் யார் வேண்டுமானாலும் வளர்க்க வேண்டியது தானே என பலரும் எண்ணலாம். ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஜீவன்கள் மட்டுமே பொருந்தும் என்ற நியதிகள் இருக்கின்றன. அவற்றைப் பொறுத்து தான் எந்த உயிரினம் ஆனாலும் வளர்க்க முடியும். இதனை அறிவியல் பூர்வமாகவும் விளக்கலாம். அதாவது மனிதன் என்னதான் ஆறறிவு படைத்தவனாக இருந்தாலும் கூட, விலங்குகள் உணரக்கூடிய சமிக்ஞைகளை மனிதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர முடியாது. உதாரணமாக மழை வருவதை அறிந்த மயில் … Read more