உங்கள் பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்காமல் இருக்கின்றனரா..?? அப்போ இதை செய்து பாருங்கள்..!!
இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்தில் இருந்தே அடம்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் வளர்ந்து வேலைக்கு செல்லக்கூடிய காலங்கள் வரையிலும் பெற்றோர்களின் பேச்சை மதிப்பதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பிள்ளைகள் கூறுவதை தான் பெற்றோர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை இன்றைய காலத்தில் உள்ளது. ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்கா விட்டாலும் கூட, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறி விடுகின்றனர். ஆனால் ஒரு சில குழந்தைகள் பெற்றோரின் பேச்சையும் கேட்பதில்லை, … Read more