உங்கள் பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்காமல் இருக்கின்றனரா..?? அப்போ இதை செய்து பாருங்கள்..!!

உங்கள் பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்காமல் இருக்கின்றனரா..?? அப்போ இதை செய்து பாருங்கள்..!!

இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்தில் இருந்தே அடம்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் வளர்ந்து வேலைக்கு செல்லக்கூடிய காலங்கள் வரையிலும் பெற்றோர்களின் பேச்சை மதிப்பதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பிள்ளைகள் கூறுவதை தான் பெற்றோர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை இன்றைய காலத்தில் உள்ளது. ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்கா விட்டாலும் கூட, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறி விடுகின்றனர். ஆனால் ஒரு சில குழந்தைகள் பெற்றோரின் பேச்சையும் கேட்பதில்லை, … Read more

உங்கள் ராசிக்கு எந்த கடவுளின் படத்தை டாலராக அணிந்தால் அதிர்ஷ்டம் தரும்..!!

உங்கள் ராசிக்கு எந்த கடவுளின் படத்தை டாலராக அணிந்தால் அதிர்ஷ்டம் தரும்..!!

ஒருவர் அவரது ராசிக்கு ஏற்ற குறியீடுகளை அணிந்து கொள்வதன் மூலம் பல அதிர்ஷ்டங்களை பெற முடியும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. மேலும் இந்த குறியீடுகளை நமது உடம்பில் படும்படி அணிந்து கொள்வது பல யோகங்களை தரும் என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக மீனம் ராசிக்காரர்கள் மீனின் படத்தை அடிக்கடி பார்ப்பதும், மீன் தொட்டிகளை வைத்து வளர்ப்பதும், மீன் சின்னம் பொறித்த பொருட்களை பயன்படுத்துவதும் அதிர்ஷ்டத்தை தரும். இதுபோலவே ஒவ்வொரு ராசிக்காரர்களும் அந்தந்த ராசிக்கு ஏற்ற குறியீடுகளை பயன்படுத்துவது … Read more

மனிதர்கள் சாமி ஆடுவது உண்மையா..?? பொய்யா..??

மனிதர்கள் சாமி ஆடுவது உண்மையா..?? பொய்யா..??

பல யுகங்களுக்கு முன்பு தெய்வங்கள் மக்கள் கேட்கும் அனைத்து வரங்களை கொடுத்ததாகவும், மக்களுக்கு காட்சியளித்ததாகவும், அரக்கர்களை அழிக்க பல அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்ததாகவும், தனது பக்தர்களை சோதிக்க பல திருவிளையாடல்களை நிகழ்த்தி காட்சி கொடுத்ததாகவும் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் நாம் இப்பொழுது வாழ்கின்ற கலியுகத்தில் தெய்வங்களை காண்பது என்பது முடியாத ஒன்று. கோவில்களில் உள்ள சிலைகளை மட்டுமே நாம் கடவுளாக வழிபட்டு வருகிறோம். ஆனால் இதையும் தாண்டி சில மனிதர்களின் உடம்பில் தெய்வங்கள் நேரடியாக … Read more

பூஜை அறையில் பயன்படுத்திய விளக்கு திரிக்கு இவ்வளவு சக்தியா..!! எரிந்த விளக்கு திரியை இப்படி பயன்படுத்துங்கள்..!!

பூஜை அறையில் பயன்படுத்திய விளக்கு திரிக்கு இவ்வளவு சக்தியா..!! எரிந்த விளக்கு திரியை இப்படி பயன்படுத்துங்கள்..!!

அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் தீபம் தான் நமது வீட்டில் உள்ள இருளைப் போக்கி வெளிச்சத்தை தரக்கூடிய ஒன்று. அதேபோன்று தீபம் ஏற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். நமது வீடுகளில் தீபம் ஏற்றுவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் பரவும். எனவே தான் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது அனைவரது வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு பங்காக கருதப்படுகிறது. … Read more

நாம் இறந்த பிறகு நமது ஆன்மாவிற்கு என்ன ஆகும்..?? அது எங்கே செல்லும் என்று தெரியுமா..??

நாம் இறந்த பிறகு நமது ஆன்மாவிற்கு என்ன ஆகும்..?? அது எங்கே செல்லும் என்று தெரியுமா..??

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கக்கூடிய ஒரு கேள்வி என்றால், நாம் இறந்த பிறகு நமது ஆன்மா எங்கே செல்லும்? மறுபிறவி என்பது இருக்கிறதா? நாம் மறுபிறவி எடுப்போமா? என்று பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். இந்த சந்தேகங்களுக்கு பல விஞ்ஞானிகளால் கூட பதிலை கொடுக்க முடியவில்லை. ஆனால் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின்பு வெளியான கருத்துக்கள் அனைத்தும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளியான புனித புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு முரண்பாடாக இருந்தது. அப்படி இறப்புக்குப் பிறகு … Read more

உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டுமா..?? தினமும் இதை செய்து பாருங்கள்..!!

உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டுமா..?? தினமும் இதை செய்து பாருங்கள்..!!

வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேணடும். இதற்கு நமது அன்றாட வாழ்க்கையில் சில எளிய விஷயங்களை செய்தாலோ போதும். வீட்டில் இருள் நிறைந்தோ, குப்பை நிறைந்து அசுத்தமாகவோ இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள். நமது வீட்டில் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள், அதாவது லட்சுமி கடாட்சத்தை குறைக்க கூடிய சில தவறுகளை நாம் தெரிந்து கொண்டு செயல்பட்டோம் என்றாலே … Read more

வில்வ மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

வில்வ மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

நமது வீடுகளில் பலவிதமான மரம், செடி, கொடிகளை வைத்து வளர்த்து வருவோம். இருந்தாலும் ஒரு சில செடிகளை நமது வீட்டில் வளர்க்கலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அந்த சந்தேகத்துடனே சில மரங்களை வளர்த்தும் வருவோம். அந்த வகையில் வில்வமரம் என்பதை நமது வீட்டில் வைத்து வளர்க்கலாமா அல்லது கூடாதா என்பதை குறித்து தற்போது காண்போம். இந்த வில்வ இலை என்பது சிவபெருமானுக்கு உகந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அனைத்து சிவன் … Read more

முருகப்பெருமானுக்கு உரிய வேல் பரிகாரம்..!! கோடிக்கணக்கான கடனும் தீரும்..!!

முருகப்பெருமானுக்கு உரிய வேல் பரிகாரம்..!! கோடிக்கணக்கான கடனும் தீரும்..!!

எவரும் கடன் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் கடனை வாங்குவதில்லை. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஒருவருக்கு ஏற்படுவதால் மட்டுமே கடனை வாங்கி விடுகின்றனர். கஷ்டப்பட்டாவது வாங்கின கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் கடன் வாங்குவோம், ஆனால் அந்த கடனை அடைக்க கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படாமலே போய்விடுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைத்தாலும் கூட, வீட்டை சமாளிக்கவே சரியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. … Read more

அமாவாசை நாட்களில் மகாலட்சுமி தாயாருக்கு இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

அமாவாசை நாட்களில் மகாலட்சுமி தாயாருக்கு இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

பொதுவாக இந்த உலகில் உள்ள அனைவருக்குமே ஏதேனும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். சுப காரிய தடைகள், வாழ்க்கையில் பல கஷ்டங்கள், சந்தோஷம் இன்மை, கடன் தொல்லை, நினைத்த காரியங்கள் நடக்காமல் இருப்பது இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கும். இது போன்ற தீர்க்க முடியாத மற்றும் வெகு நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு, ஒரு தீர்வை காண வேண்டும் என்றால் அமாவாசை திதிகளில் மகாலட்சுமி தாயாரை வேண்டி, தீபம் ஏற்றினால் … Read more

அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சென்று, அங்கு அந்த நாமத்தை ஒழிக்கின்றவர்களுக்கும் பயபக்தியுடன் அந்த நாமத்தை கேட்பவர்களுக்கும் அருள்புரிய கூடியவர் தான் ஆஞ்சநேயர். மாருதி, அனுமன், அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் இப்படி எல்லாம் பல பெயர்கள் இருந்தாலும், ஆஞ்சநேயர் என்ற பெயரை நாம் சொல்லும் பொழுது அதில் உள்ள கம்பீரம் நமக்கு தெரிகின்றது. பலவிதமான அற்புதப் பலன்களை நமக்கு அள்ளித் தரக்கூடிய அந்த அனுமனின் வழிபாடு என்பது காரிய தடைகள் மற்றும் தீய சக்திகளை நீக்கக்கூடிய … Read more