இந்தச் செடி உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதா..!! அப்போ இதைத் தவிர விடாதீர்கள்..!!

இந்தச் செடி உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதா..!! அப்போ இதைத் தவிர விடாதீர்கள்..!!

நாயுருவி செடி என்பது சித்த மருத்துவத்தில் அதீத பலன்களை தரக்கூடிய செடிகளாக கருதப்படுகிறது. அதேபோன்று ஆன்மீகத்திலும் இதனுடைய பங்கு அதிகரித்து காணப்படுகிறது. அதாவது நாயுருவி செடி என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. செல்வத்தை ஈர்க்கக்கூடிய சக்தி என்பது இந்த செடிக்கு அதிகமாக இருக்கிறது. சாலையோரங்களிலும், தெருகளிலும் அதிகமாக இந்த செடி காணப்படும். மிக எளிமையாக கிடைக்கக்கூடிய செடியும் இந்த செடிதான். இந்த நாயுருவி செடி என்பது காரத்தன்மை, கசப்பு தன்மை மற்றும் துவர்ப்பு தன்மை என மூன்று … Read more

வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

ஜோதிடத்தில் சனி பகவானுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. சனிபகவான் ஒரு பாவ கிரகம் மற்றும் ஒரு கொடூரமான கிரகம் என்றும் அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் சனி பகவானின் மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாற்றிக் கொள்வார். அதன்படி வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட கணக்குகளின் … Read more

இதனை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்..!! எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் உங்களை நெருங்காது..!!

இதனை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்..!! எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் உங்களை நெருங்காது..!!

இன்று இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளுள் ஒன்று தீய சக்திகளின் தாக்குதல்கள் தான். ஏனென்றால் இந்த தீய சக்திகளின் தாக்குதல்களால் தான் தொழில் முன்னேற்றத்தில் தடைகள், குடும்பத்தில் பிரச்சனைகள், நோய்வாய்ப்படுதல் இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் குடும்ப நிம்மதியும் இழக்கப்படுகிறது. இந்த தீய சக்திகள் நமக்கு தெரியாமலேயே நம்மிடம் வந்து விடுவதால் தான் அதனை சரி செய்ய முடியாமல் இருக்கிறோம். நம்மை எதிரிகளாக நினைக்கக் கூடியவர்கள் நாம் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்பதற்காக பில்லி, சூனியம், ஏவல் … Read more

அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பவர்களா நீங்கள்..?? அப்போ இதையும் உணவுடன் சேர்த்து வைத்துப் பாருங்கள்..!!

அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பவர்களா நீங்கள்..?? அப்போ இதையும் உணவுடன் சேர்த்து வைத்துப் பாருங்கள்..!!

எந்த ஒரு உயிரினத்திற்கும் நாம் உணவு வைத்தாலும், அந்த உயிரினம் நம்மை மனதார வாழ்த்துவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக காகத்திற்கு நாம் உணவு வைக்கும் பொழுது நமது முன்னோர்களின் ஆசி, எமதர்மன் மற்றும் சனி பகவானின் ஆசியையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த உலக மக்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவு வைக்கிறார்களோ இல்லையோ, ஆனால் காகத்திற்கு கண்டிப்பாக உணவு வைத்து வருகின்றனர். ஆனால் காகம் என்பது நாம் உணவு வைக்கக்கூடிய நேரத்தில் நமது வீட்டிற்கு வரும் … Read more

உங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்..!!

உங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்..!!

திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள்ளாக குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் ஒரு வருடத்துக்குள்ளாகவே குழந்தையை பெற்றெடுத்து விடுகின்றனர். அதிலும் முதல் குழந்தை ஆண் வாரிசாக தான் இருக்க வேண்டும் என விரும்புவர்கள் தான் இந்த உலகில் அதிகம். ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறப்பதை காட்டிலும், பெண் குழந்தையாக பிறப்பது தான் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோதிடம் ரீதியாக கூறப்படுகிறது. முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்து, இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையாக … Read more

கேட்டதை நடத்திக் கொடுக்கும் அபிஜித் நட்சத்திரம்..!! மிகவும் சக்தி வாய்ந்த 24 நிமிடங்கள்..!!

கேட்டதை நடத்திக் கொடுக்கும் அபிஜித் நட்சத்திரம்..!! மிகவும் சக்தி வாய்ந்த 24 நிமிடங்கள்..!!

உங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெற விரும்பினால் ஒரு சிறப்பான நேரம் ஒன்றை பயன்படுத்தினால் நிச்சயம் பெற முடியும். அந்த நேரம் தான் அபிஜித் நட்சத்திரம் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நேரம். இந்த நேரத்தை நாம் பயன்படுத்தினால் நமது வாழ்க்கையில் பல்வேறு அதிர்ஷ்டங்களையும், ஒரு நல்ல வாழ்க்கையையும் பெற முடியும் என்பது உறுதி. இது ஒரு ரகசியமான சக்தி வாய்ந்த நேரம் ஆகவும் கருதப்படுகிறது. ஜித் என்றால் ‘வெற்றி’ என்று பொருள். அபிஜித் என்றால் ‘வெற்றியை … Read more

லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் அற்புதமான வேர்..!! வாழ்க்கையில் வெற்றியைக் காண இந்த ஒரு வேர் போதும்..!!

லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் அற்புதமான வேர்..!! வாழ்க்கையில் வெற்றியைக் காண இந்த ஒரு வேர் போதும்..!!

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய வெட்டிவேரை பயன்படுத்தி உங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? வெட்டிவேர் என்றாலே வெற்றியை வாரி கொடுக்கக் கூடிய ஒரு வேர். பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவைகளைப் போன்றே இயற்கையிலேயே மனம் படைத்த இந்த வேரும் லட்சுமி கடாட்சத்தை உருவாக்கக்கூடிய மற்றும் பணவரவை ஏற்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான வேராகும். இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த வேர், இலைகள், பூக்கள் இது போன்ற அனைத்திற்கும் தனித்துவம் என்பது … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள ஆன்மீக குறிப்புகள்..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள ஆன்மீக குறிப்புகள்..!!

1.நாம் சாப்பிடும் பொழுது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால், அதனை குளிர்விக்க கூடாது. சாப்பிட்டு முடித்த பின்னர் தான் பூஜை அறையில் உள்ள விளக்கினை குளிர்விக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுவதற்கு முன்பாகவே விளக்கை குளிர்வித்து விட வேண்டும். 2. இரு கைகளால் தலையை சொரிதல் கூடாது. 3. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் பொழுதும் அந்த இடத்தில் இருக்கக் கூடாது. 4. சுவாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களை சூட்டக் … Read more

கடவுளுக்கு நெய் தீபம் என்றாலே சிறப்பு தான்..!! அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றினால்..!!

கடவுளுக்கு நெய் தீபம் என்றாலே சிறப்பு தான்..!! அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றினால்..!!

தினமும் நமது வீடுகளில் விளக்கு என்பதை கட்டாயம் ஏற்ற வேண்டும். விளக்கின் ஒளி நமது வீட்டில் இருந்தால்தான் நமது குடும்பத்தில் பிரகாசம் என்பது உருவாகும் எனவும் கூறப்படுகிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து தினமும் பூஜை அறையில் விளக்கினை ஏற்றுவது பல சிறப்புகளை தேடி தரும். அதிலும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில், தினமும் நமது வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றுவது சகல சௌபாக்கியங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நமது வீட்டில் மட்டுமல்லாமல் எந்த கோவிலுக்கு சென்றாலும், … Read more

பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்துப் பாருங்கள்..!! அஷ்டலட்சுமிகளின் வருகையும் இருக்கும்..!!

பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்துப் பாருங்கள்..!! அஷ்டலட்சுமிகளின் வருகையும் இருக்கும்..!!

நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கும், எந்த ஒரு வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் உகந்த நேரம் என்றால் அது பிரம்ம முகூர்த்த நேரம் தான். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் எந்த செயலை செய்தாலும் அல்லது எந்த வேண்டுதல்களை கூறி கடவுளிடம் பிரார்த்தனை செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 4:30 மணி முதல் சூரிய உதயம் வரையிலும் இருக்கும். அதாவது 6 மணி வரையிலும் இருக்கும். … Read more