துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

துடைப்பம் என்பது சாதாரண ஒரு பொருள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் துடைப்பம் என்பது ஒரு வீட்டில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். ஏனென்றால் துடைப்பம் என்பது மகாலட்சுமியின் அம்சமாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. மேலும் அந்த துடைப்பம் தான் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே துடைப்பம் என்பதை சரியான முறையில் கையாள்வது என்பது மிகவும் அவசியம். இந்த துடைப்பம் என்பதை நமது வீட்டிற்கு வரும் வேறு யாருடைய கண்ணிற்கும் தெரியாதவாறு … Read more

கோவிலுக்குப் போகும் பொழுது கடைபிடிக்க வேண்டிய செயல்கள்..!! செய்யக்கூடாத செயல்கள்..!!

கோவிலுக்குப் போகும் பொழுது கடைபிடிக்க வேண்டிய செயல்கள்..!! செய்யக்கூடாத செயல்கள்..!!

நாம் கடவுளைக் காண கோவிலுக்கு செல்வதே நமது மன அமைதிக்காகவும், நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண்பதற்காகவும் தான். அவ்வாறு செல்லக்கூடிய கோவிலுக்கு முறைப்படி செல்ல வேண்டும். நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண கோவிலுக்கு சென்று, அங்கு ஒரு புதிய பிரச்சினையை நமக்கு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த வகையில் கோவிலுக்கு செல்லும் பொழுது, நாம் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய செயல்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன என்பது குறித்து தற்போது காணோம். ஒரு சில ஆண்கள் … Read more

இந்த ஒரு பொருளை காகத்திற்கு உணவாக வையுங்கள்..!! தீராத கஷ்டங்களும் தீரும்..!!

இந்த ஒரு பொருளை காகத்திற்கு உணவாக வையுங்கள்..!! தீராத கஷ்டங்களும் தீரும்..!!

நமது முன்னோர்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகின்றனர், என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே பரவி வருகிறது. ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு வரவிருக்கும் நல்லது மற்றும் கெட்டதை முன்கூட்டியே அறிந்து, அதனை வலியுறுத்தக்கூடிய சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு. மற்ற பறவைகளிடம் இல்லாத ஒரு குணமும் இந்த காகத்திற்கு உண்டு. பொதுவாக மற்ற … Read more

நமது வீட்டின் ஹாலில் வைக்க வேண்டிய முக்கியமான வாஸ்து பொருட்கள்..!! லட்சுமி கடாட்சம் உருவாகும்..!!

நமது வீட்டின் ஹாலில் வைக்க வேண்டிய முக்கியமான வாஸ்து பொருட்கள்..!! லட்சுமி கடாட்சம் உருவாகும்..!!

நாம் வாழக்கூடிய வீடு தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது நமது வீட்டை நாம் எவ்வாறு வைத்து இருக்கிறோம், எந்தெந்த பொருட்களை வைத்து இருக்கிறோம் என்பதை வைத்து தான் நமது வாழ்க்கை மற்றும் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை கூற முடியும். ஒரு சில பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வ வளம் குறையும் என்று கூறுவதைப் போன்று, ஒரு சில பொருட்களை நமது வீட்டில் வைத்தால் செல்வ வளம் மற்றும் … Read more

இந்தப் பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் உங்கள் ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்..!!

இந்தப் பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் உங்கள் ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்..!!

இந்து மதத்தின் படி ஒன்பது கிரகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகங்கள் இந்த நவக்கிரகங்களின் நிலையைப் பொறுத்து கணிக்கப்படுகிறது. இந்தக் கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொறுத்து வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. நமது விதியை தீர்மானிப்பதில் நவகிரகங்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இவைதான் நாம் கூறக்கூடிய ஒன்பது நவகிரகங்கள். இவற்றுள் ஏழு … Read more

திருப்பதிக்கு போகும் பொழுது பக்தர்களாகிய நாம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..!! என்னவென்று தெரியுமா..??

திருப்பதிக்கு போகும் பொழுது பக்தர்களாகிய நாம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..!! என்னவென்று தெரியுமா..??

வைகுண்ட பரந்தாமனாகிய ஸ்ரீனிவாசர் அவரது திருமணத்திற்கு தேவையான பணத்தை குபேரரிடம் இருந்துதான் கடனாக வாங்கினார் என்பதை நம்முள் பலரும் அறிந்து இருப்போம். கடன் கொடுத்த குபேரனும் சில கட்டுப்பாடுகளை முன் வைத்த பின்னரே ஸ்ரீனிவாசருக்கு கடன் கொடுத்தார். அந்த கட்டுப்பாடுகள் என்ன என்பது தற்பொழுதும் திருப்பதியில் உள்ள வராகர் சன்னதியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஸ்ரீனிவாசர் குபேரருக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதுமட்டுமன்றி அவரை காண வரும் பக்தர்களுக்கும் சில விதிமுறைகளை விதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. … Read more

இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைக்க வேண்டிய இடம் மற்றும் திசை..!! வழிபடும் முறை..!!

இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைக்க வேண்டிய இடம் மற்றும் திசை..!! வழிபடும் முறை..!!

நம்மை பெற்று, வளர்த்து, பேணி பாதுகாத்த நமது பெற்றோர்கள் அல்லது நமது முன்னோர்கள் அனைவரையும் நாம் மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும். நம்மை பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து, அவர்களுக்கு எந்த குறைவும் இல்லாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று அவர்கள் இறந்த பின்னரும் அவர்களை மறக்காமல் அவர்களுக்கு உரிய வழிபாட்டினை நாம் கொடுக்க வேண்டும். இறந்தவர்களின் படத்தை வைத்து வழிபடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் … Read more

நிலையான குறையாத செல்வத்தைத் தரக்கூடிய அதீத சக்தி வாய்ந்த வேர்..!!

நிலையான குறையாத செல்வத்தைத் தரக்கூடிய அதீத சக்தி வாய்ந்த வேர்..!!

நமது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிப்பது மென்மேலும் நாம் சந்தோஷமாக வாழ்வதற்கும், நமது எதிர்கால சன்னதிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் இவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதித்து, நாம் ஒன்று நினைத்து பணத்தை சேமித்து வைத்தால், அது வீண் செலவாக அதிலும் தேவையில்லாத விரைய செலவாக ஆனால் நமக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயங்கள் ஆகாமல், மென்மேலும் நமது பணத்தை சேமித்து வைப்பதற்கு என ஒரு சிறந்த வழிகள் … Read more

குளவி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்..?? நல்லதா..?!கெட்டதா..?!

குளவி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்..?? நல்லதா..?!கெட்டதா..?!

குளவி என்பது விஷத்தன்மை வாய்ந்த ஒரு பூச்சி. இந்தக் குளவி நம்மை கடித்தால் விஷத்தன்மை தான். ஆனால் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தப் பூச்சி நமது வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்? என்பது குறித்து தற்போது காண்போம். நமது இந்தியன் அஸ்ட்ராலஜி ப்ரொடக்ஷனில் இந்த குளவிக்கு என ஒரு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இந்தக் குளவியின் பண்பு என்னவென்றால், தனக்கு தேவையான வீட்டினை கட்டுவதற்கு, மனிதனின் கால் படாத மண்ணை எடுத்து வந்து கட்டும் என கூறுகின்றனர். … Read more

சனிக்கிழமை அன்று வாங்கக்கூடாத பொருட்கள்..!! செய்யக் கூடாத விஷயங்கள்..!!

சனிக்கிழமை அன்று வாங்கக்கூடாத பொருட்கள்..!! செய்யக் கூடாத விஷயங்கள்..!!

சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு உரிய நாள் என்பது, நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சனி பகவானின் சில மோசமான தாக்குதல்களை தவிர்க்க, மக்கள் பல பரிகாரங்களையும் செய்து வருவார்கள். சிலர் சனி பகவானின் ஆசியைப் பெற விரதத்தையும் கடைப்பிடிப்பார்கள். சில பொருட்களை இந்த கிழமையில் தானமும் செய்வார்கள். அதேபோன்று சனி பகவானின் கோபத்தை தவிர்க்க சனிக்கிழமை அன்று சில விஷயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத செயல்கள் மற்றும் … Read more