வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா..?? சமையலறையில் இந்த மூன்று பொருட்களை வைத்து பாருங்கள்..!!
முந்தைய காலங்களில் சமையல் அறை என்பது மிகவும் முக்கியமான ஒரு அறையாக திகழ்ந்து வந்தது. எனவே நமது முன்னோர்கள் குளித்துவிட்டு தான் சமையல் அறைக்கு செல்வார்கள். அந்த சமையலறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்த பின்னரே சமையல் செய்ய தொடங்குவார்கள். இந்த சமையலறை என்பது தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம். இந்த சமையல் அறையில் அன்னபூரணியின் படத்தை சுற்றில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் சமையலறையில் … Read more