வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா..?? சமையலறையில் இந்த மூன்று பொருட்களை வைத்து பாருங்கள்..!!

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா..?? சமையலறையில் இந்த மூன்று பொருட்களை வைத்து பாருங்கள்..!!

முந்தைய காலங்களில் சமையல் அறை என்பது மிகவும் முக்கியமான ஒரு அறையாக திகழ்ந்து வந்தது. எனவே நமது முன்னோர்கள் குளித்துவிட்டு தான் சமையல் அறைக்கு செல்வார்கள். அந்த சமையலறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்த பின்னரே சமையல் செய்ய தொடங்குவார்கள். இந்த சமையலறை என்பது தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம். இந்த சமையல் அறையில் அன்னபூரணியின் படத்தை சுற்றில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் சமையலறையில் … Read more

பூஜை அறை வழிபாட்டில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அதற்கான பலன் என்னவென்று தெரியுமா..??

பூஜை அறை வழிபாட்டில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அதற்கான பலன் என்னவென்று தெரியுமா..??

நமது வீட்டின் பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து வழிபடுவதை பலரும் பின்பற்றி வருகின்றனர். பூஜை செய்யப்படும் நாட்களில் மட்டும் அல்லாமல் அனைத்து நாட்களிலும் அந்த பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதை பலன் என்ன என்பது குறித்து தற்போது காண்போம். ஒரு சிலர் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபாடு செய்வார்கள். ஆனால் அந்த தண்ணீரை எப்பொழுது மாற்ற வேண்டும்? எவ்வாறு … Read more

இந்த வருட முதல் சூரிய கிரகணம் 2025 மார்ச் மாதம் ஏற்பட உள்ளது..!! கிரகண நேரம் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்..!!

இந்த வருட முதல் சூரிய கிரகணம் 2025 மார்ச் மாதம் ஏற்பட உள்ளது..!! கிரகண நேரம் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்..!!

வரக்கூடிய மார்ச் 29ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணம் நிகழக்கூடிய நேரம் என்ன? இந்த சூரிய கிரகணத்தை எங்கெல்லாம் பார்க்க முடியும்? இந்த சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படக்கூடிய ராசிகள் என்ன? அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? இந்த சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன? என்பது குறித்து தற்போது காண்போம். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது தான் இந்த … Read more

உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??

உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??

நமது சமூகம் என்பது பல மூடநம்பிக்கைகளால் நிறைந்த ஒன்று என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் நம்மை சுற்றி பலவிதமான மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நம்பிக்கைகள் நமது மக்களிடையே பல நூற்றாண்டு காலமாக பரவி வருகிறது. எனினும் இப்பொழுது தான் ஓரளவிற்கு நமது சமூகத்தில் மூடநம்பிக்கைகளின் ஆதிக்கம் சற்று குறைந்து உள்ளது. முழுமையாக இந்த மூடநம்பிக்கை குறைந்து விட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். நமது மக்களிடையே பரவி … Read more

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த மூன்று பொருட்களை கட்டாயம் வாங்கிக் கொடுங்கள்..!! உங்கள் குல வம்சமே சுபிட்சம் பெறும்..!!

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த மூன்று பொருட்களை கட்டாயம் வாங்கிக் கொடுங்கள்..!! உங்கள் குல வம்சமே சுபிட்சம் பெறும்..!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் அந்த குடும்பத்தினுடைய குலதெய்வம் மட்டும்தான். இந்த குல தெய்வத்தின் ஆசி அந்த குடும்பத்திற்கு கிடைத்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் அடைய முடியும். மேலும் மற்ற தெய்வங்களின் அருளையும் பெற முடியும். குலதெய்வத்தின் அருள் ஒரு குடும்பத்திற்கு இல்லை என்றால், தீராத கஷ்டங்கள் வந்து சேரும். அது மட்டுமன்றி மற்ற தெய்வங்களின் அனுக்கிரகமும் கிடைக்காது. குலதெய்வத்தை மறவாமல் அவ்வபோது சென்று வணங்கி வர வேண்டும். நமது குலதெய்வத்திற்காக என ஒரு … Read more

வீடு துடைக்கும் பொழுது தப்பி தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்..!! துரதிஷ்டம் துரத்தி வருமாம்..!!

வீடு துடைக்கும் பொழுது தப்பி தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்..!! துரதிஷ்டம் துரத்தி வருமாம்..!!

பொதுவாக வீடு துடைக்கும் பொழுது நாம் செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க வைக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. ஆனால் வீடு சுத்தம் செய்வது என்பது நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகும். நாம் வீட்டை தினமும் சுத்தம் செய்வதால் அழுக்குகள் அகற்றப்படுவதுடன், நோய்கள் நம்மை தாக்காமலும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதேபோன்று ஜோதிட சாஸ்திரத்தில் வீடு என்பது லட்சுமி தேவி தங்கும் இடம் என்பதால், சுத்தமாக இருந்தால் தான் கடவுளின் ஆசீர்வாதம் மற்றும் … Read more

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்..?? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்..?? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்தால் என்ன பலன்: 1. மஞ்சளில் பிள்ளையார்-சகல சௌபாக்கியமும் கிடைக்கும், செவ்வாய் தோஷம் நீங்கும். 2. வெள்ளருட்டில் பிள்ளையார்- பில்லி சூனியம் விலகும். 3. சந்தன பிள்ளையார்- புத்திர பேரு கிடைக்கும். 4. வெண்ணை பிள்ளையார்-கடன் தொல்லை நீங்கும். 5. வாழைப்பழ பிள்ளையார்- வம்ச விருத்தி உண்டாகும். செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாதவை: 1. கருப்பு நிற ஆடைகளை செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாது. இது மாங்கல்ய தோஷம் வினைகளை ஏற்படுத்தும். 2. செவ்வாய்க்கிழமையில் இரும்பு … Read more

அரசன் போன்ற வாழ்வை அமைத்துத் தரும் அரச மர வழிபாடு..!! எந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும்..??

அரசன் போன்ற வாழ்வை அமைத்துத் தரும் அரச மர வழிபாடு..!! எந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும்..??

பொதுவாக அரச மர வழிபாடு என்பது மிகவும் உயர்ந்த ஒரு வழிபாடு ஆகும். குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்த அரச மரத்தினை நாம் வழிபட்டு வந்தால் பல நன்மைகள் நமது வாழ்க்கையில் உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், இந்த அரச மரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டு வந்தோம் என்றால், நமது வாழ்க்கையில் நிச்சயம் பல மாற்றங்களை காண முடியும். குழந்தைகளுக்கு … Read more

உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை அறிந்து கொள்ள உதவும் 5 அறிகுறிகள்..!!

உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை அறிந்து கொள்ள உதவும் 5 அறிகுறிகள்..!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் குலதெய்வங்கள் தான் அந்த குடும்பத்தை காப்பாற்றக் கூடிய ஆணிவேராக திகழும். அத்தகைய குலதெய்வம் ஒரு சில குடும்பங்களுக்கு, அவர்கள் இருக்கக்கூடிய பூர்வீகத்திலேயே இருக்கும். ஆனால் ஒரு சில குடும்பங்களுக்கு மிக தொலைவில் அந்த குலதெய்வம் அமைந்திருக்கும். அருகில் இருப்பவர்கள் அடிக்கடி அவர்களது குலதெய்வத்தை சென்று வணங்கி வருவார்கள். ஆனால் தொலைவில் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ கண்டிப்பாக சென்று வணங்கி வர வேண்டும். குலதெய்வத்தை மறவாமல் அவ்வபோது சென்று … Read more

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மீக தகவல்கள்..!!

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மீக தகவல்கள்..!!

1. மகாலட்சுமி தாயார் அமர்ந்த நிலையில் உள்ள படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். 2. நமது வீட்டின் பூஜையறையில் ஏற்றக்கூடிய கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நான் அணைக்க கூடாது. 3. கோவிலின் உள்ளே செல்லும் பொழுது கோவிலின் பிரதான வாயில் வழியே தான் உள்ளே நுழைய வேண்டும். வேறு வாயிலின் வழியாக கடவுளை காண உள்ளே நுழையக்கூடாது. 4. கடவுளுக்கான அர்ச்சனை பொருட்களை இடது கையால் எடுத்துச் … Read more