உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமா..?? சக்தி வாய்ந்த பரிகாரம்..!!

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமா..?? சக்தி வாய்ந்த பரிகாரம்..!!

ஒரு சிலரின் வேண்டுதல்கள் அவர்கள் வேண்டிய சில நாட்களுக்கு உள்ளேயே நிறைவேறி விடும். இதற்கு காரணம் இந்த பிரபஞ்சம் தான். இந்த பிரபஞ்சத்தின் சக்தி அதிக அளவில் உள்ள இடங்களில் தான் நமது முன்னோர்கள் கோவில்களை கட்டி வைத்துள்ளனர். எனவே தான் இந்தப் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஒரு வழியை நமக்கு கூறுகின்றனர். அந்தக் கோவிலுக்கு சென்று நாம் வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பாக நமது பிரச்சனை சரியாகிவிடும் என்பதை … Read more

பெண்கள் தாலியுடன் இதை சேர்த்து அணிந்தால் பல மகிமைகள் உண்டாகும்..!!

பெண்கள் தாலியுடன் இதை சேர்த்து அணிந்தால் பல மகிமைகள் உண்டாகும்..!!

ஸ்ரீ சக்கரம் என்பதை தன்னுடைய கைப்பட எந்திரபூர்வமாக உருவாக்கியவர் யார் என்றால் சிவபெருமான். இந்த ஸ்ரீ சக்கரம் எந்த ஸ்லோகத்திற்கு உட்பட்டது என்றால் திருமாலே தன்னுடைய மனைவியை வர்ணித்த சௌந்தர்ய நகரியினுடைய 22 ஆவது ஸ்லோகத்திற்குரிய எந்திரம். அதாவது அம்பிகையின் உடைய ஒவ்வொரு அவையமும் ஒரு எந்திரமாக அவர் உருவாக்கம் செய்கிறார். அந்த உருவாக்கத்தினுடைய அடிப்படையில் அதை கொண்டு வந்து பூமியில் சேர்த்த பிராப்தம் ஆதிசங்கரரை சேரும். இந்த ஸ்ரீ சக்கரம் முதல் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட … Read more

உங்கள் தங்க நகை ரொம்ப நாட்களாக அடகு கடையில் இருக்கிறதா..?? செய்ய வேண்டிய பரிகாரம்..!!

உங்கள் தங்க நகை ரொம்ப நாட்களாக அடகு கடையில் இருக்கிறதா..?? செய்ய வேண்டிய பரிகாரம்..!!

இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே அந்த குடும்பத்தை ஓரளவிற்காவது காப்பாற்ற முடியும் என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இருந்தாலும் கூட குடும்பத் தேவைகளை நிறைவாக பூர்த்தி செய்யவும், திடீர் அவசர தேவைக்காகவும் தங்களுக்கு என வைத்திருக்கக் கூடிய தங்க ஆபரணங்களை அடகு கடையில் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. அவ்வாறு வைக்கக்கூடிய தங்க ஆபரணங்களை என்னதான் முயன்றாலும் அதனை மீட்க முடியாமலே போய்விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு … Read more

தொட்டதெல்லாம் பொன்னாகும் தேய்பிறை சஷ்டி..!! இந்த நாளை தவிர விடாதீர்கள்..!!

தொட்டதெல்லாம் பொன்னாகும் தேய்பிறை சஷ்டி..!! இந்த நாளை தவிர விடாதீர்கள்..!!

முருகப்பெருமானின் வழிபாடுகளில் மிகவும் சிறந்தது மற்றும் உயர்ந்தது என்றால் சஷ்டி. அதிலும் தேய்பிறை சஷ்டி அன்று முருகனை நினைத்து வழிபட்டு, ஒரு சிறிய மற்றும் எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். நமக்கு தேவையான வீரம், விவேகம், ஆற்றல் ஆகிய அனைத்தையும் தரக்கூடிய அதிபதி என்றால் அது முருகப் பெருமான் தான். மாதந்தோறும் வருகின்ற தேய்பிறை சஷ்டி அன்று வாழைப்பழம் தீபம் ஒன்றை ஏற்றி முருகனை வழிபடும் பொழுது, நாம் … Read more

பணத் தட்டுப்பாடு மற்றும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க செய்ய வேண்டிய தானம்..!! கண்டிப்பாக கடவுள் அருள் புரிவார்..!!

பணத் தட்டுப்பாடு மற்றும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க செய்ய வேண்டிய தானம்..!! கண்டிப்பாக கடவுள் அருள் புரிவார்..!!

நமது உணவு பண்டங்களிலேயே மிகவும் பிரதானமான பொருள் என்றால் அரிசி தான். இந்த அரிசியை மற்றவர்களுக்கு தானமாக தருதல் என்பது தொன்று தொட்டு நமது பெரியோர்கள் செய்து கொண்டிருந்த ஒரு அழகான பழக்கமும் கூட. வீட்டிற்கு மடிப்பிச்சை கேட்டு வருபவர்கள் அரிசியை தானமாக பெற்றுச் சென்று, அதனை தனது பிரார்த்தனைக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அதேபோன்று ஒவ்வொரு இடங்களில், ஒவ்வொரு விதமான பண்டிகைகளை கொண்டாடும் பொழுது சில பழக்கங்களை நமது முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர். அதாவது புரட்டாசி மாதத்தில் பெருமாளின் … Read more

சனிப்பெயர்ச்சி 2025 – 2027..!! 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் சனியின் நிலை..!!

சனிப்பெயர்ச்சி 2025 - 2027..!! 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் சனியின் நிலை..!!

நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே ஈஸ்வரர் பட்டம் பெற்றவர். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக் கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் தலைவர். நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் – ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றிக்கும் அதிபதி அதாவது காரகன் சனியே ஆவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும், சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம். சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற தொழில்கள்: உழைப்பு, சமூக நலம், தேச தொண்டு, புதையல், … Read more

மலர்களை தானம் செய்வதால் கிடைக்கும் அதீத பலன்கள்..!! தானம் செய்யும் முறைகள்..!!

மலர்களை தானம் செய்வதால் கிடைக்கும் அதீத பலன்கள்..!! தானம் செய்யும் முறைகள்..!!

ஒருவரிடம் செல்வம் அதிகம் இருக்கின்ற பொழுது அல்லது கல்வி அதிகம் இருக்கின்ற பொழுது, புகழ் அதிகமாக இருக்கின்ற பொழுது ஒரு சில அவமதிப்புகளை நாம் செய்து விடுவோம். அதாவது ஒருவரிடம் செல்வம் அதிகமாக இருந்தால் பிறரை மதிக்காமல், கர்வம் கொண்டு இருப்பர். கல்வி அதிகமாக இருந்தாலும் மற்றவர்களுக்கான மரியாதையை கொடுக்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருப்பது அவர்களுக்கு பாவங்களை சேர்த்து விடும். ஒருவர் நம்மிடம் பேசும் பொழுது இவர் நமது தகுதிக்கு ஏற்றவர் இல்லை என்று, அவரை அவமதித்து … Read more

விளக்குமாறு வைக்க வேண்டிய திசை மற்றும் ரகசியம்..!!

விளக்குமாறு வைக்க வேண்டிய திசை மற்றும் ரகசியம்..!!

விளக்கமாறு என்பதை சாதாரணமா நினைக்காதீர்கள். ஏனென்றால் மகாலட்சுமி தாயார் உடன் தொடர்புடையது தான் இந்த விளக்குமாறு.நமது செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக் கூடியவருக்கு தொடர்புடையது அப்படின்னு சொல்றீங்களே அப்படின்னு கேட்டீங்கன்னா.. இது உண்மைதான். இந்த விளக்குமாறுக்கு பின்னாடி பல விஷயங்கள் இருக்கு, பல உண்மைகள் இருக்கு. பொதுவாக செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தாயார் எங்கெல்லாம் குடி கொள்வார்? அமைதியாக இருக்கின்ற இடத்திலும், சுத்தமாக இருக்கின்ற இடத்திலும் தான் குடி கொள்வார். நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் … Read more

பிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா..?? அது பாவத்தை சேர்க்குமா..??

பிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா..?? அது பாவத்தை சேர்க்குமா..??

பிறர் தங்களுடைய பாவத்தை போக்குவதற்காக தான் அன்னதானம் செய்கிறார்கள், அந்த அன்னதானத்தை நாம் பெற்றுக் கொண்டால் அவர்களுடைய பாவம் நம்மை வந்து சேருமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது அதற்கான விளக்கத்தை தான் தற்போது காணப் போகிறோம். தானங்களிலேயே மிகச்சிறந்தது அன்னதானம். தானம் என்ற ஒன்றை எப்படி பண்ண முடியும் ஒருத்தவங்க வாங்கினா தானே பண்ண முடியும், யாருமே அந்த தானத்தை வாங்கவில்லை என்றால் அன்னதானம் என்ற ஒன்றை செய்ய முடியாது. நமது பெரியோர்கள் அன்னதானம் பண்ணினா … Read more

60 ஆம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்..!! பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமை..!!

60 ஆம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்..!! பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமை..!!

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் சில வயதை கடந்து வருகின்றபோது, அந்த வயதிற்கான பக்குவம், அந்த வயதிற்கான தன்மை என்பது தொடரனும் அப்படின்னு ஒரு நிலை இருக்கு. ஆனா அதை நாம அவருக்கு உணர்த்தி, அவரைச் சார்ந்திருக்கிறவர்களுக்கும் உணர்த்துவதற்கான ஒரு விழாவை நம்முடைய முன்னோர்கள் நமக்கு நிறைய தந்திருக்கிறார்கள். 59 வயது பூர்த்தி ஆகி 60 வயது துவங்குகின்ற போது செய்யக்கூடிய அந்த பூஜைக்கு உக்கிர ரத சாந்தி பூஜை என்று பெயர். பிறந்த தமிழ் ஆண்டை மீண்டும் … Read more