ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்..?? ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று தெரியுமா..??

ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்..?? ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று தெரியுமா..??

ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து, அவர்களுடைய ஆளுமை தன்மையை பற்றி அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கையில் ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களின் ஆளுமை தன்மை எவ்வாறு இருக்கும்? அவர்கள் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருப்பார்கள்? என்பது குறித்து தற்போது காண்போம். ஜோதிடத்தின் படி ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களின் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் திகழ்கிறார். ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் அமைதியான சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் என்ன ஒரு செயலை அல்லது கருத்தை மற்றவர்களிடம் கூறினாலும், … Read more

பூக்கள் நமது கனவில் வந்தால் என்ன அர்த்தம்?? எந்த பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

பூக்கள் நமது கனவில் வந்தால் என்ன அர்த்தம்?? எந்த பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

பூக்கள் கனவில் வருவது மிகவும் மங்களகரமான விஷயமா தான் சொல்லப்படுகின்றது.நம் மனதில் அதாவது ஆழ் மனதில் இருக்கக்கூடிய நிகழ்வுகள் தான் நமக்கு கனவாக வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், நம்மளுக்கு சில கனவுகள் நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் வரப்போவதையும், நடக்கப்போவதையும் நமக்கு உணர்த்தும் ஒரு கனவாகவும் ஒரு சிலருக்கு வரும். நமக்கு பணம் வரப் போகிறது என்றால் அதற்கேற்ற கனவு வரும். நம் வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சி நடக்க போவதற்கும் அந்த கனவு வந்து … Read more

நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்க..!! தேவதை பிரபஞ்ச எண்கள்..!!

நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்க..!! தேவதை பிரபஞ்ச எண்கள்..!!

நமக்கு பிடித்தமான வேலைகள் கிடைப்பதற்கும், அந்த வேலையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் பணி புரிவதற்கும், செய்யக்கூடிய வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கும் பிரபஞ்ச எண்கள் பயன்படும் என கூறப்படுகிறது. இந்த பிரபஞ்ச எண்கள் என்றால் என்ன? அது எவ்வாறு பயன்படுகிறது? அதற்கான அர்த்தம் என்ன? என்பதை பற்றி நாம் அறிந்து கொண்ட பின்னர், இந்த எண்ணை நாம் பயன்படுத்தினால் தான் நமக்கு முழு திருப்தியும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. நமது எண்ணங்களின் அலைகளை எண்களின் மூலமாக, ஒரு விதமான … Read more

காளஹஸ்தி ஆலயத்தின் சிறப்புகள்..!!

காளஹஸ்தி ஆலயத்தின் சிறப்புகள்..!!

சிவனின் பஞ்சபூத ஸ்தலத்தில் மிகவும் முக்கியமான ஸ்தலம் என்றால் இந்த காளஹஸ்தி ஆலயம் தான். வயிறு குடைச்சல் உள்ளவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், தூங்கும் பொழுது கூட நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காளஹஸ்தி கோவிலுக்கு திருமணத்தில் தடை இருப்பவர்கள், ராகு கேது வினால் பாதிப்பு அடைந்தவர்கள் தான் அதிகம் செல்வார்கள் என்று கூறுவர். ஆனால் அனைத்துவித பிரச்சனைகளுக்கும் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் ஒரு நல்ல … Read more

இறைவனுக்கு இலை போட்டு படைக்கும் முறை..!! இலைகளின் எண்ணிக்கை மற்றும் வைக்கும் முறை..!!

இறைவனுக்கு இலை போட்டு படைக்கும் முறை..!! இலைகளின் எண்ணிக்கை மற்றும் வைக்கும் முறை..!!

பொதுவாக இறைவனுக்கு நாம் நெய்வேத்தியம் செய்யும் பொழுது நெய்வேத்தியம் படைக்கக்கூடிய இடம் மற்றும் எதில் வைத்து நாம் நெய்வேத்தியம் படைக்கிறோம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். பூஜை அறையில் சுவாமிக்கு முன்னாடி இலை போடப் போகிறோம் என்றால், அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி நன்றாக துடைத்து விட்டு, அந்த இடத்தில் சிறியதாக ஒரு கோலம் போட வேண்டும். வெறும் தரையிலோ அல்லது வெறுமன காய்ந்த தரையிலோ சுவாமிக்கு இலை போடக்கூடாது. … Read more

குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

பொதுவாக ஒரு நாள் ஒரு காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்றால், உடனே நாம் நமது வீட்டில் உள்ள காலண்டரில் ராகு காலம் மற்றும் எமகண்டத்தை பார்ப்போம். ஏனென்றால் இந்த நேரங்களில் அந்த காரியத்தை செய்யக்கூடாது என்பதற்காக. ஆனால் சில வேலைகளை செய்யும் பொழுது, குளிகை நேரத்தையும் பார்க்க வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறுவார்கள். குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும், அதை திரும்ப செய்ய வைக்கும் என்பதுதான் அந்த நேரத்தின் தன்மை. இந்த குளிகை … Read more

திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

திருமணம் ஆன பின்பு இன்றைய தலைமுறையினருக்கு சரியான புரிதல்கள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவி இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு திருமணம் ஆகி சில நாட்களில் அல்லது சில வருடங்களிலேயே பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடப்பதற்கும், திருமணம் ஆகாமல் திருமணத்தில் பல தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கும் எந்த வழிபாடு செய்தால் அவர்களின் வாழ்க்கை மாறும் என்பது குறித்து காண்போம். இந்த உலகில் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு திருமணம் ஆகாமல் இருப்பவர்களும், திருமணம் ஆகி பிரிந்தவர்களும் … Read more

சுகபோகமான வாழ்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபாடு செய்வது எப்படி..??

சுகபோகமான வாழ்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபாடு செய்வது எப்படி..??

நவகிரகங்களில் ஒருவராக கருதப்படும் சுக்கிர பகவானை அசுர குரு என்றும், சுக்கிராச்சாரியார் என்றும் கூறுவது உண்டு. இளமை, அழகு, வசீகரம், மகிழ்ச்சி, காதல் வாழ்க்கை, வசதி போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக இவரே போற்றப்படுகிறார். ஒருவரின் உலகியல் சார்ந்த ஆசைகள், வாழ்க்கை ஆகியவற்றிற்கு இவரே காரண கர்த்தா என்பதால் இவரது அருளை பெறுவது அவசியமாகும். ஆகையால் வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவான் வழிபாடு நல்ல சிறப்பான பலனை தரும். சாஸ்திரப்படி சுகபோகமான வாழ்க்கை, செல்வ செழிப்பு, பணம், வசதி மற்றும் … Read more

புது வீட்டுக்கு குடி போக உகந்த மாதங்கள்..!! குடி போக கூடாத மாதங்கள்..!!

புது வீட்டுக்கு குடி போக உகந்த மாதங்கள்..!! குடி போக கூடாத மாதங்கள்..!!

நாம் வசிக்கும் வீடு என்பது தான் நமது வாழ்க்கை. அவ்வாறு இருக்கையில் புதியதாக ஒரு வீடு கட்டி குடி போகிறோம் அல்லது புதிய வீடு வாங்கி அதனுள் குடி போகிறோம் என்றால், அதற்கு என நல்ல மாதங்கள், நல்ல நாட்கள், நல்ல நேரம் என அனைத்தையும் பார்த்து குடி போனால்தான் நாம் வாழும் வாழ்க்கையானது சிறப்பானதாக அமையும். காலம், நேரம் என எதையும் பார்க்காமல் குடி போனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எந்தெந்த மாதத்தில் புது … Read more

வாஸ்து பிரச்சனைக்கு இதுவரை யாரும் சொல்லாத கருத்துகள்..!! அனல் பறக்கும் வாஸ்து நிபுணரின் பேச்சு..!!

வாஸ்து பிரச்சனைக்கு இதுவரை யாரும் சொல்லாத கருத்துகள்..!! அனல் பறக்கும் வாஸ்து நிபுணரின் பேச்சு..!!

புதியதாக ஒரு வீட்டினை கட்டுகிறோம் என்றால் கண்டிப்பாக அதற்கு வாஸ்து பார்த்து தான் கட்ட வேண்டும் என்று அனைவரும் கூறுவர். நமது வீட்டில் பீரோவை வாஸ்து பார்த்து வைப்பதும், மணி பிளான்ட் வளர்ப்பதும், ஆமை பொம்மை வாங்கி வைப்பதும் வாஸ்து பிரச்சனைகளை சரி செய்து விடும் என்று கூறுவர். ஆனால் பலவிதமான பொருட்களை வாங்கி வைப்பது வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யாது. அதேபோன்று உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 50 கோடி மக்களுக்கு மேல் வந்து நீராடி சென்றுள்ளனர் … Read more