பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை இத்தனை மணி நேரத்திற்கு மேல் எறிய விடக்கூடாது..!!

பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை இத்தனை மணி நேரத்திற்கு மேல் எறிய விடக்கூடாது..!!

எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்வது என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும். விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திர உண்மைகள் ஒலிந்து கொண்டுள்ளன. எரியும் தீப ஜோதியில் தான் இறைவன் காட்சி தருவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. எந்த ஒரு வீட்டில் தினமும் காலை, மாலை என இருவேளையும் விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறதோ, அந்த வீட்டில் ஒருபோதும் பிரச்சனைகளும், துன்பங்களும் வருவதில்லை. செல்வ செழிப்பும், பணவரவும் சீராக இருக்கும். அப்படிப்பட்ட அற்புதமான … Read more

வீட்டில் பிரண்டை செடி வளர்க்கலாமா..?? அஸ்ட்ராலஜரின் உண்மையான விளக்கங்கள்..!!

வீட்டில் பிரண்டை செடி வளர்க்கலாமா..?? அஸ்ட்ராலஜரின் உண்மையான விளக்கங்கள்..!!

முந்தைய காலங்களில் வீடு என்பது ஒன்று இருந்தாலே, அதனை சுற்றி தோட்டங்கள் தான் இருக்கும். அந்த தோட்டத்தில் பல்வேறு வகையான செடி கொடிகளையும், கால்நடைகளையும் வளர்த்து வருவது தான் நமது முன்னோர்களின் வழக்கம். ஆனால் தற்போதைய காலங்களில் தோட்டம் அமைப்பதற்கு என ஒரு இடம் கிடைப்பது இல்லை. எங்கு பார்த்தாலும் வீடுகள், பிளாட்டுகள் என கட்டி விட்டனர். நமது முன்னோர்கள் அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் என அனைத்தையும் நமது வீட்டிலேயே வைத்து வளர்த்து … Read more

வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க அரிசி பானையில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..!!

வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க அரிசி பானையில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..!!

இந்த உலகில் அனைவரது ஆசையும் நமது வீடானது லட்சுமி கடாட்சத்துடன், செல்வ வளம் பெற்று திகழ வேண்டும் என்பதுதான். செல்வக் கடாட்சம் என்றால் வெறும் பணம், காசு ஆகியவற்றை மட்டும் குறிப்பதில்லை, அந்த வீட்டில் உள்ள அனைவரும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும், நோய் நொடி இன்றி வாழ்வதே செல்வ கடாட்சம் ஆகும். அதேபோன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இல்லாமலும், தானியங்களில் குறைவு ஏற்படாமலும், தொழில் வளம், படிப்பு ஆகிய அனைத்தும் நன்றாக இருப்பதே செல்வக்கடாட்சம். ஒரு சிறிய மற்றும் … Read more

சமயபுரத்தில் அம்பிகையின் பச்சை பட்டினி விரதம்..!! நாமும் விரதம் இருந்து வழிபடும் முறை..!!

சமயபுரத்தில் அம்பிகையின் பச்சை பட்டினி விரதம்..!! நாமும் விரதம் இருந்து வழிபடும் முறை..!!

நாம் கேட்க கூடிய வேண்டுதல்களை வாரி வாரி கொடுக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஆற்றல் நிறைந்த தெய்வம் தான் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன். கண்ணுக்கு எதிரிலேயே நமக்கு நிதர்சனமாக காட்சி கொடுக்கக்கூடிய தெய்வமும் இந்த சமயபுரத்து மகமாயி தான். இந்த உலக மக்கள் பெரும்பாலும் தனது தாயைப் போன்று நினைத்து வழிபடக்கூடிய தெய்வமும் இந்த தெய்வம் தான். நமக்கு ஏதாவது ஒரு வேண்டுதல்கள் இருந்தால் மட்டுமே பட்டினியாக இருந்து விரதம் இருப்போம். ஆனால் இந்த உலக … Read more

செம்பருத்திப் பூ, சங்குப் பூ செடிகளை இந்த திசையில் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டம்..!!

செம்பருத்திப் பூ, சங்குப் பூ செடிகளை இந்த திசையில் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டம்..!!

அனைத்து வீடுகளிலும் பூச்செடிகள், மரங்கள் இது போன்றவைகளை வளர்ப்பது என்பது பொதுவான ஒன்றுதான். இவ்வாறு வீட்டில் வைத்து தாவரங்களை வளர்த்து, அவற்றை தினமும் பார்த்து வருவதன் மூலம் மன நிம்மதி என்பது கிடைக்கும். அந்த வகையில் வாஸ்து செடிகளையும், மருத்துவ குணங்களைக் கொண்ட செடிகளையும் நமது வீட்டில் வைத்து வளர்ப்போம். நாம் வளர்க்கக்கூடிய செடிகளுள் சங்குப்பூ மற்றும் செம்பருத்தி செடிகளை நமது வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்த்து வந்தால், பல மடங்கு அதிர்ஷ்டங்கள் நமக்கு கிடைக்கும் … Read more

முருகனுக்கு தொடர்ந்து 9 செவ்வாய் கிழமை இதை செய்தால் சொந்த வீடு அமையும்..!! கடன் தீரும்..!!

முருகனுக்கு தொடர்ந்து 9 செவ்வாய் கிழமை இதை செய்தால் சொந்த வீடு அமையும்..!! கடன் தீரும்..!!

கடன் தொடர்பான எந்தவித பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பவர் செவ்வாய் பகவான் தான். வீடு கட்டுவதற்கான வாய்ப்பு அமையாமல் இருப்பது, வீட்டினை முழுவதுமாக கட்டி முடிக்காமல் பாதியில் நிற்பது, நிலம் வாங்க முடியாமல் போவது, நிலம் தொடர்பான கோர்ட் வழக்குகள் இது போன்ற அனைத்திற்கும் காரணமாக இருப்பவரும் இந்த செவ்வாய் பகவான் தான். ஒருவருக்கு சொந்த வீடு, நிலம் ஆகியவை அமைய வேண்டும் என்றால், அதற்கு செவ்வாய் பகவான் முதலில் மனம் வைக்க வேண்டும். அவர் நினைத்தால் மட்டுமே … Read more

வீட்டில் உள்ள செடிகள் பட்டு போனால் என்ன பலன்..??

வீட்டில் உள்ள செடிகள் பட்டு போனால் என்ன பலன்..??

நாம் மிகவும் ஆசையாக, நமக்கு பிடித்த செடிகளை வாங்கி வந்து நமது வீட்டில் வளர்த்து வருவோம். நன்றாக வளர்ந்து கொண்டு இருந்த செடி திடீரென பட்டு போனால் ஏதேனும் பில்லி சூனியம் இருக்குமோ, கண் திருஷ்டியாக இருக்குமோ, வீட்டில் ஏதேனும் தீய சக்திகள் இருக்குமோ, நாம் ஏதேனும் பாவங்கள் செய்து விட்டோமோ என்றெல்லாம் நினைத்து புலம்பி இருப்போம். இவ்வாறு செடிகள் பட்டு போனால் அதற்கு என்ன பலன் என்பது குறித்து தற்போது காண்போம். சில செடிகளை ஆசையாக … Read more

அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா..?? ருத்திராட்சம் பயன்படுத்தலாமா..??

அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா..?? ருத்திராட்சம் பயன்படுத்தலாமா..??

பொதுவாக அசைவம் சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பதும் அவரவர் மன விருப்பத்திற்கு ஏற்ற ஒன்று. அசைவம் சாப்பிடுவது சரி அல்லது தவறு என்று யாராலும் கூற முடியாது. ஆனால் கடவுளை வணங்கும் பொழுது அல்லது பூஜை செய்யும் பொழுது நாம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் கூறுவர். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை நாம் அறியாமல் இருப்போம். எனவே அதன் காரணத்தை நாம் தற்போது அறிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் ‘புலால் மறுத்தல்’ என்ற … Read more

சம்பாதிக்கும் பணம் அனாவசியமாக செலவாகிறதா..?? பணம் விரயமாவதை குறைக்க இந்த வழிகளையும், வழிபாட்டையும் பின்பற்றுங்கள்..!!

சம்பாதிக்கும் பணம் அனாவசியமாக செலவாகிறதா..?? பணம் விரயமாவதை குறைக்க இந்த வழிகளையும், வழிபாட்டையும் பின்பற்றுங்கள்..!!

இந்த உலகில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவ்வாறு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கூட அந்த பணத்தை மிச்சம் செய்து நமது வீட்டில் வைப்பது என்பதும் கஷ்டமான ஒரு விஷயம். ஒருவேளை சேமிப்பிற்காக என நமது வீட்டில் வைத்தாலும், ஏதேனும் ஒரு தேவைகள் வந்தால் அதிலிருந்து தான் எடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறதே தவிர பணத்தை சேமிக்க முடிவதில்லை. இவ்வாறு பணம் வீணாவது சுபச் செலவுகளுக்காக என இருந்தாலும் கூட பரவாயில்லை, ஆனால் வீண் செலவுகள் ஆகத் … Read more

வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 4 முக்கிய செயல்கள்..!!

வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 4 முக்கிய செயல்கள்..!!

ஒரு வீடு என்பது கூரை வீடாக இருக்கலாம் அல்லது ஓட்டு வீடு, மாடி வீடு இது போன்ற எந்த வீடுகளாக இருந்தாலும், அந்த வீட்டிற்குள் செல்லும் பொழுதே நமக்கு தெரிந்துவிடும், இந்த வீட்டில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று. ஆனால் ஒரு சில வீடுகளுக்கு சென்றால் நாம் எப்பொழுது வெளியே செல்வோம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய வீடுகளில் தெய்வீக சக்தி இல்லை என்று அர்த்தம். ஒவ்வொரு வீட்டிற்கும் அதிர்வலைகள் என்பது இருக்கும். அந்த அதிர்வலைகளை நாம் … Read more