மகரம் சனி பெயர்ச்சி பலன்கள் 2025..!! இரண்டு விஷயங்களில் கவனம் தேவை..!!

மகரம் சனி பெயர்ச்சி பலன்கள் 2025..!! இரண்டு விஷயங்களில் கவனம் தேவை..!!

இந்த வருடம் சனி பகவான் மகரம் ராசிக்கு மூன்றாவது இடத்திற்கு வருகிறார். இதனால் ஏற்படக்கூடிய நற்பலன்கள் என்ன, என்ற கேள்வி நமக்குள் பலருக்கும் இருக்கும். அதற்கான விளக்கத்தை தான் தற்போது காணப்போகிறோம். ஏதேனும் ஒரு பெயர்ச்சியோ அல்லது கிரகங்களின் மாற்றங்களோ ஏற்பட்டால், நமது மனதில் உடனேயே இந்த மாற்றம் நமக்கு பணவரவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை தான் முன்னிலையில் வைத்து பார்க்கிறோம். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி பகவான் வருவது என்பது விதைப்பதற்கான நேரம் என்று … Read more

வாராக் கடன் விரைவில் வசூல் ஆக மற்றும் கடன் தொல்லை நீங்க என்ன வழி..??

வாராக் கடன் விரைவில் வசூல் ஆக மற்றும் கடன் தொல்லை நீங்க என்ன வழி..??

இந்த உலகில் மிச்சம் வைக்க கூடாதவை என மூன்று பொருட்கள் உள்ளன. அவை நெருப்பு, பகை, கடன். நெருப்பை மிச்சம் வைத்தோம் என்றால் அது காற்றில் பரவி பெரும் நெருப்பாக மாறிவிடும். அதேபோன்றுதான் பகையை வளர விட்டோம் என்றால் அது நம்மை அழிக்கக்கூடிய பகையாக மாறிவிடும். கடனை மிச்சம் வைத்தோம் என்றால் அது நமது வாழ்க்கையையே அழித்துவிடும். ஒருவர் கடனை வாங்கும் பொழுது ஒருமுறைக்கு பலமுறை யோசித்துப் பார்த்து வாங்க வேண்டும். எவ்வளவு கடன் வாங்கினால் நம்மால் … Read more

வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வீடு துடைக்கலாமா..?? பூஜை பொருட்களை சுத்தம் செய்யலாமா..?!

வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வீடு துடைக்கலாமா..?? பூஜை பொருட்களை சுத்தம் செய்யலாமா..?!

பொதுவாக நல்ல நாட்களில் நமது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே தள்ளக் கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். உதாரணமாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என்பது மங்களகரமான நாள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அத்தகைய நாட்களில் எந்த ஒரு பொருளையும் வெளியே தள்ளக் கூடாது என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு இந்த காலம் வரையிலும், எனது அம்மா சொன்னார்கள் அல்லது மாமியார் சொன்னார்கள் என்று செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாம் வீடு துடைப்பது இல்லை. … Read more

8,17,26 இந்த தேதிகளில் பிறந்தவர்களா நீங்கள்..?? இந்த தேதிகளின் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!!

8,17,26 இந்த தேதிகளில் பிறந்தவர்களா நீங்கள்..?? இந்த தேதிகளின் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!!

8 ஆம் எண் என்பது ஒரு மனிதனை தாமதப்படுத்தி, பல தடைகளை கொடுத்து வேடிக்கை பார்க்கும். இந்த 8 ஆம் தேதியில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியாக தான் உண்டு தனது வேலை உண்டு என இருப்பார்கள். தன்மானம் மற்றும் வைராக்கியம் அதிகம் உள்ளவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கணவன் அல்லது மனைவியாக இருந்தால் அவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தோல் சம்பந்தமான பிரச்சனைகள், கழிவு பாதைகளில் பிரச்சனைகள், பற்கள் பிரச்சனை, தூக்கமின்மை, … Read more

மிகுந்த அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாஸ்து செடிகள்..!! வாசனை மலர் செடிகள்..!!

மிகுந்த அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாஸ்து செடிகள்..!! வாசனை மலர் செடிகள்..!!

நமது வீட்டில் ஒரு செடியை வளர்க்கிறோம் என்றாலே அது பல அதிர்ஷ்டங்களை நமக்கு கொடுக்கும். அதிலும் அந்தச் செடியில் இருந்து வரக்கூடிய பூக்களை பார்ப்பது என்பது அதைவிட அதிர்ஷ்டம் நிறைந்த ஒன்றாக இருக்கும். வாசனை நிறைந்த மலர்களைக் கொண்ட செடிகளை நமது வீட்டில் வைப்பதன் மூலம், பல விதமான அதிர்ஷ்டங்கள், செல்வ வளம், ஐஸ்வர்யம் ஆகிய அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் நிறைந்த வாஸ்து செடிகள் எவை எவை என்பது குறித்து தற்போது காண்போம். … Read more

குலதெய்வ கோவிலில் இருந்து ஐந்து பொருட்களை எடுத்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..!!குலதெய்வம் நமது வீடு தேடி வரும்..!!

குலதெய்வ கோவிலில் இருந்து ஐந்து பொருட்களை எடுத்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..!!குலதெய்வம் நமது வீடு தேடி வரும்..!!

ஒருவருக்கு இஷ்ட தெய்வம் என்பது பல இருந்தாலும், குலதெய்வம் என்பது ஒரே ஒரு தெய்வமாக தான் இருக்கும். அவரவர் குலதெய்வம் தான் முக்கியமான கடவுளாகவும், சக்தி வாய்ந்த கடவுளாகவும் அனைவருக்கும் இருக்கும். நமது வீட்டில் ஏதேனும் ஒரு சுபகாரியம் நடப்பதாக இருந்தால், அதனை முதலில் நமது குலதெய்வ கோவிலுக்கு சென்று தான் கூறுவோம். இவ்வாறு குலதெய்வத்தின் அருளுடன் நாம் ஒரு செயலை செய்தோம் என்றால், அந்த செயலில் வெற்றியும் முன்னேற்றமும் பெறலாம். இந்த குலதெய்வ கோவிலுக்கு சென்று, … Read more

எந்த கிழமையில் எந்தெந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்..??

எந்த கிழமையில் எந்தெந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்..??

  ஒவ்வொரு நாட்களுக்கும் அதாவது ஒவ்வொரு கிழமைகளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் இருக்கும். வெள்ளிக்கிழமை நாட்களில் மகாலட்சுமிக்கு உரிய கல் உப்பை வாங்குவதால் செல்வ வளம் எவ்வாறு அதிகரிக்குமோ, அதேபோன்றுதான் ஒவ்வொரு கிழமைகளுக்கும் உரிய பொருட்களை நாம் வாங்கும் பொழுது, பலவிதமான அதிர்ஷ்டங்களை நாம் பெற முடியும். அந்தந்த கிழமைகளுக்கு உரிய பொருட்களை வாங்கினால் அந்தப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். நமது முன்னோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் உடைய பொருட்கள் குறித்தும், அந்த … Read more

இறைவனுக்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய மலர்கள்..!! எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களை தவிர்ப்பது நல்லது..!!

இறைவனுக்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய மலர்கள்..!! எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களை தவிர்ப்பது நல்லது..!!

பொதுவாக இறைவனை நாம் அர்ச்சிக்க கூடிய பல்வேறு பொருட்களும் ஒன்றுதான் இந்த மலர்கள். நமது முன்னோர்கள், முனிவர்கள், ஞானிகள் என அனைவரும் இறைவனை அர்ச்சிக்க பயன்படுத்தியதும் இந்த மலர்கள்தான். இந்த உலகில் கோடிக்கணக்கான மலர் வகைகள் உள்ளன. ஆனால் நமக்குத் தெரிந்ததும், இறைவனுக்கு சூட்டக்கூடிய மலர்களும் என ஒரு சில குறிப்பிட்ட மலர்கள் மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். என்னென்ன மலர்களை இறைவனுக்கு வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து காண்போம். 1. அல்லிப்பூ- செல்வம் … Read more

கடன் கொடுக்கக் கூடாத நாட்கள்..!! கடன் வாங்க கூடாத நாட்கள்..!!

கடன் கொடுக்கக் கூடாத நாட்கள்..!! கடன் வாங்க கூடாத நாட்கள்..!!

நமது நெருங்கிய உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஏதேனும் ஒரு கஷ்ட காலம் ஏற்படுகின்ற பொழுது, நாம் உதவ வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று தான் நமது உறவுகளிடம் மற்றும் நட்புகளிடம் கொடுக்கக்கூடிய பணத்தினால் எந்தவித பாதிப்பும், விரிசல்களும் ஏற்படாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். ஜோதிட சாஸ்திரத்தின் படி கடன் கொடுக்கக் கூடாத மற்றும் கடன் வாங்க கூடாத நாட்கள் என இருக்கின்றன. அதாவது இத்தகைய நாட்களில் நாம் கடன் கொடுத்தால் அல்லது வாங்கினால் அந்த … Read more

பேய், பிசாசு, துர் ஆன்மாவின் பாதிப்புகள் நீங்க எளிய பரிகாரம்..!!

பேய், பிசாசு, துர் ஆன்மாவின் பாதிப்புகள் நீங்க எளிய பரிகாரம்..!!

தீய சக்தி என்ற வார்த்தையை நாம் கேட்கும் பொழுதே நமக்கு மிகவும் பயங்கரமானதாக இருக்கும். தீய சக்திகள் இருக்கின்றன என்பதில் சிலர் நம்பிக்கையும் வைத்திருப்பர், சிலர் நம்பிக்கை இல்லாமல் இருப்பர். இந்த தீய சக்திகள் என்பது நமது முன்னோர்கள் செய்த பாவங்களாலும், தீய வினைகளாலும் உருவாகக்கூடிய கர்மா தான் தீய சக்திகளாக நம்மை வந்து சேரும். இது அடுத்தடுத்த தலைமுறை என தொடர்ந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையானது நன்றாகவே சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ரத்த காயங்கள் … Read more