அமாவாசை நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாதாம்..!! ஏன் என்று தெரியுமா..??

அமாவாசை நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாதாம்..!! ஏன் என்று தெரியுமா..??

அமாவாசை என்ற நாளானது முன்னோர்களை வழிபடுவதற்கான நாளாகும். பித்ரு காரியங்களுக்கு உரிய நாளாகவும் இது திகழ்கிறது. நமது வீட்டில் இறந்தவர்களின் திதிகளை சரியாக நினைவில் வைத்து, அவர்களுக்கான வழிபாடுகளை செய்வதற்கு என அமையப்பெற்ற நாள் தான் இந்த அமாவாசை நாள். இத்தகைய அமாவாசை நாட்களை பித்ரு காரியங்களுக்கு என்று தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, மங்கள காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஒருவேளை அமாவாசை நாட்களில் நமது வீட்டில் ஏதேனும் ஒரு பூஜை செய்வதாக … Read more

அமாவாசை நாட்களில் கட்டாயம் வாங்கவே கூடாத 6 பொருட்கள்..?!

அமாவாசை நாட்களில் கட்டாயம் வாங்கவே கூடாத 6 பொருட்கள்..?!

சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு தான் அமாவாசை. இந்த நாளில் சூரியனின் கதிர்கள் பூமியில் படாமல், சந்திரனின் பிற்பகுதியில் முழுமையாக பதியும். இந்த நிகழ்வு அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக தோன்றிவிடும். சந்திரனின் இந்த இரு கட்டங்களும் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. அதிலும் அமாவாசை நாளானது பித்ருகளை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவே நமது முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் இந்த நாட்களில் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் … Read more

இந்த பொருட்களை சமையல் அறையில் வையுங்கள்..!! ஐஸ்வர்யம் பெருகும்..!!

இந்த பொருட்களை சமையல் அறையில் வையுங்கள்..!! ஐஸ்வர்யம் பெருகும்..!!

ஒரு சமையல் அறை என்பது அந்த குடும்பத்தின் மிகவும் முக்கியமான இடம். ஏனென்றால் அங்கிருந்து சமைக்க கூடிய உணவு தான் அந்த வீட்டில் உள்ள மக்களுக்கு உணர்வாக மாறுகிறது. சமையல் அறை என்பது தவக் கூடத்திற்கு சமமாகும். ஒரு பெண் என்பவள் அந்த இடத்திற்கு உரிய தலைவியாகவும், அரசியாகவும் இருந்து நமக்கு உணவினை அளித்தால் தான் நம்மால் அனைத்து செயல்களிலும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இவ்வாறு ஒரு குடும்பத்திற்கு ஆணிவேராக திகழக்கூடிய சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய … Read more

7 8 6 இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக் கொள்..!! உன்னை பற்றி கூறுகிறேன்..!!

7 8 6 இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக் கொள்..!! உன்னை பற்றி கூறுகிறேன்..!!

7 8 6 இந்த எண்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்கள் என்றும், நாம் நினைப்பதை மற்றும் கேட்பதை கொடுக்கக்கூடிய எண்கள் என்றும் கூறுகின்றனர். இஸ்லாமிய மக்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் புனிதமான எண்கள் என்றும் கூறுகின்றனர். நேர்மறை ஆற்றல்களை தரக்கூடிய எந்த ஒரு எண்களாக இருந்தாலும் அனைத்து மத மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும், தொடர்ந்து அந்த விஷயத்தின் மீது ஒரு ஆற்றலையோ ஒரு செயலையோ செய்து கொண்டிருந்தோம் என்றால், அந்த … Read more

சனிப் பெயர்ச்சி 2025..!! கொட்டப் போகும் பண மழையை அள்ளக் கூடிய 4 ராசிகள்..!!

சனிப் பெயர்ச்சி 2025..!! கொட்டப் போகும் பண மழையை அள்ளக் கூடிய 4 ராசிகள்..!!

சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டு ஆண்டுகள் சஞ்சரிக்க கூடியவர். இவர் 2025 மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி மூன்றாம் பாதத்திலிருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.சனி பெயர்ச்சிக்கு பிறகு ஏப்ரல் 6ஆம் திகதி, காலை 5:05 மணிக்கு மீன ராசியில் உதயமாகிறார். இந்நிலையில், சனி பகவானின் உதயம் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதாவது சனிபகவான் குறிப்பிட்ட ஒரு நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை … Read more

பல்லி நமது உடலில் எங்கே விழுந்தால்.. என்ன பலன் என்று தெரியுமா..??

பல்லி நமது உடலில் எங்கே விழுந்தால்.. என்ன பலன் என்று தெரியுமா..??

இந்த உலகத்தில் பல்லிகள் இல்லாத வீடே இல்லை என்று தான் கூற வேண்டும். வீட்டில் பல்லி அதிகமாக இருப்பதால், அது விழுவது இயற்கையானதுதான். ஆனால் ஜோதிட சாஸ்திரங்கள் படி பல்லிக்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பிருப்பதால் பல்லி விழுந்த இடத்தை வைத்து பலன்களை கணிக்கின்றனர். பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது. அது தான் கௌளி சாஸ்திரம். பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பக்கிரகத்தின் மேல் கூரையில் தங்கம் … Read more

வீண் செலவுகள் செய்வதில் முதலிடம் வகிக்கும் ஐந்து ராசிகள்..!! யார் யார் என்று தெரியுமா..??

வீண் செலவுகள் செய்வதில் முதலிடம் வகிக்கும் ஐந்து ராசிகள்..!! யார் யார் என்று தெரியுமா..??

இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பணத்திற்காக மட்டுமே தினமும் ஓடி ஓடி உழைக்கின்றனர். அவ்வாறு நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக செலவழிக்க கூடாது, என்பதில் அக்கறை காட்டுபவர்களும் உள்ளனர். அதே சமயம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் தனக்கு வேண்டிய செலவினை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும், என நினைத்து அதிகமாக வீண் செலவுகளை செய்பவர்களும் உள்ளனர். அதாவது சில ராசிக்காரர்கள், எதையும் யோசிக்காமல் செலவு செய்யக் கூடியவர்கள் என்றும், நிதி நிலைமையை கட்டுப்படுத்துவதில் மிகவும் … Read more

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

நமக்கென்று சொந்த வீடு, நிலம் ஆகியவற்றை வாங்க வேண்டும், எந்த ஒரு கடனும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும், என்பதே இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானோரின் கனவு. அதற்காக ஓடி ஓடி உழைப்பார்கள், சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்களது கனவை நிறைவேற்றிக் கொள்ளவே முடியாது. அதற்கான வாய்ப்பும், சூழ்நிலையையும் அவர்களுக்கு அமையாது. அதற்கு பலவிதமான காரணங்கள் ஜோதிடம் ரீதியாக கூறப்படுகிறது. எவரது வம்சத்திற்கு அதிகமான சாபங்களும், பித்ரு தோஷங்களும் உள்ளதோ, அவர்களால் தான் சொந்த வீடு, நிலம் ஆகியவற்றை … Read more

சிவனை வழிபடக்கூடியவர்களா நீங்கள்..??ஐஸ்வர்யம் பெருக நமது வீட்டின் பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான மங்களப் பொருட்கள்..!!

சிவனை வழிபடக்கூடியவர்களா நீங்கள்..??ஐஸ்வர்யம் பெருக நமது வீட்டின் பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான மங்களப் பொருட்கள்..!!

பொதுவாக பூஜை அறை என்பதில் சில முக்கியமான பொருட்கள் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மங்களப் பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். சிலருக்கு பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள் என்பது எவை எவை என்ற சந்தேகங்கள் உண்டு. சிவனை வழிபடக்கூடிய வீட்டின் பூஜையறையில் வைக்கக்கூடிய மங்களப் பொருட்களுக்கு அஷ்டமங்கள பொருட்கள் என்று பெயர். அஷ்டமங்களப் பொருட்கள் என்பது எட்டு பொருட்களாகும். 1. பூரண கும்பம்-தங்கம், வெள்ளி, செப்பு, மண் ஆகிய குடங்களில் நூல் சுற்றி, … Read more

உங்கள் கனவில் இறந்தவர்களின் முகத்தை காண்கிறீர்களா..?? அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்கள் கனவில் இறந்தவர்களின் முகத்தை காண்கிறீர்களா..?? அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நமக்கு வரக்கூடிய கனவுகள் என்பது எப்பொழுதுமே விசித்திரமானதாக தான் இருக்கும். ஒரு கனவு நமக்கு எதற்காக வருகிறது? எதனால் வருகிறது? என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. சில கனவுகள் நமது எண்ணங்களின் கலவையாக இருக்கும். ஆனால் சில கனவுகள் நமக்கு ஏதேனும் ஒரு செய்தியை அறிவுறுத்துவதாக இருக்கும். இவ்வாறு கனவுகளில் கூட பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நம்முடன் நெருங்கி பழகியவர்கள், மிகவும் நெருக்கமானவர்கள், மிகவும் பிடித்தவர்கள் என இவர்கள் நமது கனவில் வருவதும் … Read more