பெருமாள் கோவிலில் வழிபடும் முறையும்..!! அங்கு தீர்த்தம் வாங்கி பருகும் முறையும்..!!

பெருமாள் கோவிலில் வழிபடும் முறையும்..!! அங்கு தீர்த்தம் வாங்கி பருகும் முறையும்..!!

பொதுவாக நாம் எந்த கோவிலின் உள்ளேயும் நுழையும் பொழுது அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் மூல மந்திரத்தை நம் மனதில் ஜெபித்துக் கொள்ள வேண்டும். சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது சிவாய நமஹ, சிவாய நமஹ என்று கூறுவோம். அதேபோன்று பெருமாள் கோவிலுக்கு உள்ளே நுழையும் போது “ஓம் நமோ நாராயணாய நமஹ”என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே செல்ல வேண்டும். சிவன் கோவிலில் நாம் எவ்வாறு வழிபாடு செய்வோமோ அதே போன்று தான் பெருமாள் கோவிலிலும் … Read more

உங்கள் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி நிலவ சில முக்கியமான ஆன்மீக குறிப்புகள்..!!

உங்கள் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி நிலவ சில முக்கியமான ஆன்மீக குறிப்புகள்..!!

1.வெள்ளியால் செய்யப்பட்ட மற்றும் ஜோடியாக உள்ள யானைகளை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால் செல்வம் பெருகும். 2. திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பொழுது வேகமாக செல்லாமல், மெதுவாகவும் அமைதியாகவும் மலையின் முகட்டை அடிக்கடி பார்த்த வண்ணம், “ஓம் அருணாச்சலேஸ்வரா போற்றி, தென்னாட்டு சிவனே போற்றி, சிவாய நம” என்று மனதில் நினைத்த வண்ணம் நடந்து சென்றால் நற்சக்திகள் நம்மை விரைவில் வந்து சேரும். 3. துடைப்பம் தேய தேய வீட்டில் வருமானமும் தேயும். பயன்படுத்தாத மற்றும் அறுந்து … Read more

செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இவ்வாறு செய்து பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இவ்வாறு செய்து பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

வாழ்க்கையானது நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு திருப்பு முனையாக ஏதேனும் ஒரு வீண் விரயங்கள் அதாவது நாம் வற்றாத செல்வத்தைக் கொண்டிருந்தால் அதனை தீர்ப்பதற்கு என செய்வினை வைத்திருப்பார்கள். அதுபோன்று குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால், குடும்பம் மகிழ்ச்சி சிதைய வேண்டும் என்று நமது உறவினர்களோ அல்லது ஊரில் உள்ளவர்களோ செய்வினை வைத்திருப்பார்கள். உடல்நிலை சரியில்லாமல் போக வேண்டும், குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகி கொண்டே இருக்க வேண்டும் எனவும் நம்மை பிடிக்காதவர்கள் செய்வினை வைத்திருப்பார்கள். இந்த … Read more

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை போட்டு வைத்தால் பணவரவு அதிகரிக்கும்..!! வற்றாத பணவரவு நிலைத்திருக்கும்..!!

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை போட்டு வைத்தால் பணவரவு அதிகரிக்கும்..!! வற்றாத பணவரவு நிலைத்திருக்கும்..!!

பணம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒரு தேவையாகும். அதேபோன்று நமது வாழ்க்கையில் சுபிட்சமாக வாழ குணம், பணம், புண்ணியம் ஆகிய அனைத்தும் தேவை. இவ்வாறு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணமானது நமது வீட்டில் வற்றாமல் எவ்வாறு பார்த்துக் கொள்வது என்பது குறித்து தான் தற்போது காணப் போகிறோம். நமது வீட்டில் பயன்படுத்தக்கூடிய உப்பினை வைத்து பல காரியங்கள் செய்ய முடியும். உப்பு என்பது மகாலட்சுமின் அம்சமாகவும் கூறப்படுகிறது. இந்த உப்பு என்பது நமது வீட்டில் … Read more

நீங்கள் அடிக்கடி அழக்கூடிய நபரா..?! அப்போ தவறாம இதை பாருங்கள்..!!

நீங்கள் அடிக்கடி அழக்கூடிய நபரா..?! அப்போ தவறாம இதை பாருங்கள்..!!

அழுகை என்பது மனிதனுக்கு பொதுவான ஒரு விஷயம் தான். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஆனால் ஏதேனும் ஒரு சோகமான விஷயத்தை கேட்டாலோ அல்லது பார்த்தாலோ உங்களுக்கு அழுகை வருகிறதா? யாரேனும் உங்களுடைய குணத்தையோ செயலையோ குறையாக சொல்லும் பொழுதோ அல்லது குறையாக பார்க்கும் பொழுதோ உங்களுக்கு அழுகை வருகிறதா? அப்போ இந்த சமுதாயத்தில் அழுகின்ற உங்களை பலவீனமானவர் என்றும், அழாமல் இருப்பவர்களை உறுதியானவர்கள் என்றும் கூறுகின்றனர்.   ஆனால் உண்மையிலேயே உளவியல் ரீதியாக, … Read more

ன், ஷ், யா இந்த எழுத்தில் உங்கள் பெயர் முடிகிறதா..?! இப்படிதான் உங்கள் வாழ்க்கை இருக்கும்..!!

ன், ஷ், யா இந்த எழுத்தில் உங்கள் பெயர் முடிகிறதா..?! இப்படிதான் உங்கள் வாழ்க்கை இருக்கும்..!!

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் இருக்கும். அந்தப் பெயருக்கான காரணங்களும் இருக்கும். அதே சமயம் கடவுளின் பெயர் எனவும் சிலர் வைத்திருப்பார்கள், ஆசைக்காகவும் ஒரு பெயரை வைத்திருப்பார்கள், நியூமராலஜியின் படியும் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் இவ்வாறு வைக்கக்கூடிய பெயருக்கான அர்த்தங்கள் என்ன என்பதை பலரும் அறியாமல் இருப்பர். அதனைக் குறித்து தான் தற்போது காணப் போகிறோம். சமீப காலமாக ‘ஷ்’ என்று முடியக்கூடிய பெயரினை தான் அனைவரும் விரும்பி தனது குழந்தைகளுக்கு வைக்கின்றனர். அதாவது … Read more

இந்த 3 எண்களை எழுதி உங்கள் பர்ஸில் வைத்துப் பாருங்கள்..!! நடக்காத காரியங்களும் நடக்கும்..!!

இந்த 3 எண்களை எழுதி உங்கள் பர்ஸில் வைத்துப் பாருங்கள்..!! நடக்காத காரியங்களும் நடக்கும்..!!

நமது வாழ்க்கையில் நமக்கு பலவிதமான எதிர்பார்ப்புகள், ஆசைகள், தேவைகள் என இருக்கும். அதனை நிறைவேற்றுவதற்காக பலவிதமான முயற்சிகள், பூஜைகள், மந்திரங்கள் என செயது இருப்போம். ஆனால் அதில் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. நமது விருப்பங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அது நிறைவேற மூன்று எண்களை எழுதி நம்மிடம் வைத்துக் கொள்வதன் மூலம் அந்த விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். அவ்வளவு சக்தி வாய்ந்த மற்றும் மகிமை வாய்ந்த எண்கள் தான் அந்த மூன்று எண்களும். நாம் எது … Read more

உள்ளங்கை அரித்தால் என்ன பலன்..?! அதிர்ஷ்டம் தரும் அறிகுறிகள்..!!

உள்ளங்கை அரித்தால் என்ன பலன்..?! அதிர்ஷ்டம் தரும் அறிகுறிகள்..!!

உள்ளங்கை அரித்தால் உடலில் ஏதேனும் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கலாம் அல்லது உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று மருத்துவம் ரீதியாக காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் ஆன்மிகம் ரீதியாக உள்ளங்கை அரித்தால் அதிலும் ஆண்களுக்கு வலது உள்ளங்கை அரித்தால் வரவு ஏற்படுவதாகவும், கொடுத்த கடன் திரும்ப நமது கைக்கு வருவதாகவும் அர்த்தம். அதேபோன்று பெண்களுக்கு இடது உள்ளங்கை அரித்தால் அவர்களது கைக்கு வரவு வருவதாக அர்த்தம். ஆடைகள் அல்லது ஆபரணங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் … Read more

கோவிலில் செருப்பு தொலைந்தால் நல்லதா..?! கெட்டதா..?!

கோவிலில் செருப்பு தொலைந்தால் நல்லதா..?! கெட்டதா..?!

மிதியடி என்பது நம்மை தூக்கிச் செல்லக்கூடிய ஒரு காலணி. அவ்வாறு தூக்கி செல்லக்கூடிய காலணி நமது உடல் எடையை மட்டும் தூக்குவதில்லை, அதனுடன் சேர்த்து நமது உடம்பில் உள்ள சக்தியையும் சூட்சுமமாக தாங்குகிறது. புவி ஈர்ப்பு விசையின் காரணமாக நமது உடம்பில் உள்ள மொத்த எடையும் பூமியை நோக்கி தான் இறங்கும். அதே போன்று நமது உடலில் உள்ள மொத்த சக்திகளும் கீழே தான் இறங்கும். குறிப்பாக நமது உடம்பில் உள்ள கெட்ட சக்திகளும் பூமியை நோக்கி … Read more

காகத்திற்கு என்ன உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..?!

காகத்திற்கு என்ன உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..?!

காகம் என்பது நவகிரகங்களில் உள்ள சனீஸ்வரர் பகவானின் வாகனம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மேலும் சனீஸ்வரர் பகவான் என்பவர் நாம் செய்த அனைத்து செல்களுக்குமான கர்ம பலன்களை அளிப்பவர். நாம் நல்ல செயல்களை செய்கிறோம் என்றால் நல்ல கர்ம பலனை அளிப்பார். நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யக்கூடிய கெட்ட செயல்களுக்கு கெட்ட கர்ம பலனையும் தவறாமல் அளிக்க கூடியவரும் இவர்தான். சனிப்பெயர்ச்சிகளில் ஏழரை சனி, அஷ்டம சனி என்பது மிகவும் மோசமான சனிப்பெயர்ச்சி என்று கூறுகின்றனர். … Read more