பெருமாள் கோவிலில் வழிபடும் முறையும்..!! அங்கு தீர்த்தம் வாங்கி பருகும் முறையும்..!!
பொதுவாக நாம் எந்த கோவிலின் உள்ளேயும் நுழையும் பொழுது அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் மூல மந்திரத்தை நம் மனதில் ஜெபித்துக் கொள்ள வேண்டும். சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது சிவாய நமஹ, சிவாய நமஹ என்று கூறுவோம். அதேபோன்று பெருமாள் கோவிலுக்கு உள்ளே நுழையும் போது “ஓம் நமோ நாராயணாய நமஹ”என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே செல்ல வேண்டும். சிவன் கோவிலில் நாம் எவ்வாறு வழிபாடு செய்வோமோ அதே போன்று தான் பெருமாள் கோவிலிலும் … Read more