பெண்கள் இந்த 5 விஷயங்களை தப்பி தவறியும் வேறு யாரிடமும் கூறி விடாதீர்கள்..!!

பெண்கள் இந்த 5 விஷயங்களை தப்பி தவறியும் வேறு யாரிடமும் கூறி விடாதீர்கள்..!!

குடும்பத்தில் இருக்கும் பெண்கள் செய்யக்கூடிய சில முக்கியமான விஷயங்களின் மூலமாக குடும்பம் முன்னேற்றம் அடையும், பணவரவும் அதிகரிக்கும். அதேபோன்றுதான் பெண்கள் சில முக்கியமான விஷயங்களை மற்றவர்களிடம் கூறும் பொழுது குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது, பண பற்றாக்குறை ஏற்படுவது போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தி கொடுத்து விடும். அது என்னென்ன விஷயங்கள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். 1.முதலாவதாக நீங்கள் ஏதேனும் ஒரு புதிய பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அதனை வேறு யாரிடமும் கூறக் கூடாது. … Read more

செவ்வாய்க் கிழமையோடு வரும் மூன்றாம் பிறை..!! முருகனுக்கு உகந்த இந்த நாளை தவற விடாதீர்கள்..!!

செவ்வாய்க் கிழமையோடு வரும் மூன்றாம் பிறை..!! முருகனுக்கு உகந்த இந்த நாளை தவற விடாதீர்கள்..!!

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29.4.2025) மூன்றாம் பிறை தரிசனம் காணக்கூடிய நாளாகும். மேலும் இன்றைய தினத்துடன் ஒரு முக்கியமான தினமும் வருகிறது. அதாவது சித்திரை மாதத்தின் 16-வது நாள் என்பது மிகவும் விசேஷமான ஒரு நாள். இந்த ஒரு நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு அற்புதமான வழிபாட்டின் மூலம் உங்கள் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும், கடன் பிரச்சனை தீரும், குழந்தை பாக்கியம், சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். இந்த வழிபாட்டை எப்படி செய்ய … Read more

மகாலட்சுமிக்கு உகந்த உப்பு தீபம்..!! வெள்ளிக்கிழமை நாட்களில் இப்படி ஏற்றுங்கள்..!!

மகாலட்சுமிக்கு உகந்த உப்பு தீபம்..!! வெள்ளிக்கிழமை நாட்களில் இப்படி ஏற்றுங்கள்..!!

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதே போன்று உப்பு என்பதும் மகாலட்சுமிக்கு உகந்த ஒரு பொருள் என்பதையும் நாம் அறிந்திருப்போம். எனவே மகாலட்சுமிக்கு உகந்த இந்த வெள்ளிக்கிழமை நாட்களில் உப்பு தீபம் ஏற்றி வந்தோம் என்றால் வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி பண வரவு ஏற்படும். மேலும் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி குடும்பம் சுபிட்சமாக இருக்கும். உப்பு என்பது வீட்டில் இருக்கும் தீய … Read more

கண் திருஷ்டி எதனால் உருவாகிறது..?? கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்..!!

கண் திருஷ்டி எதனால் உருவாகிறது..?? கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்..!!

“கல்லடி பட்டாலும் படலாமே தவிர, கண்ணடி மட்டும் படக்கூடாது” என்பது பழமொழி. கண் திருஷ்டி என்பது வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. கண் திருஷ்டி என்பது ஒருவரை பார்த்து பிறர் பொறாமை பட்டாலும், ஆச்சரியப்பட்டாலும் அல்லது பெருமூச்சு விட்டாலும் அவர்களது எதிர்மறை ஆற்றல் அந்த மனிதனுடைய ஆராவை தாக்கி விடும். ஒருவர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அவருடைய ஆரா தூய்மையாக இருக்க வேண்டும். ஆரா என்பது ஒரு மனிதனுடைய உயிர் சக்தியின் வெளிப்பாடு. … Read more

இந்தச் செடிகள் உங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறது என்றால் குலதெய்வத்தின் அருள் மற்றும் பணவரவு அதிகரிக்கும்..!!

இந்தச் செடிகள் உங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறது என்றால் குலதெய்வத்தின் அருள் மற்றும் பணவரவு அதிகரிக்கும்..!!

குலதெய்வம் என்பது நமது வாழ்வின் மிகப்பெரிய ஒரு சக்தி. எனவேதான் நமது குலம், குல வழி ஒழுக்கம், குலவழிப் பண்புகள் ஆகிய அனைத்தும் நமக்கு தேவையானவை. இத்தகைய புண்ணிய வழியில் நாமும் நிற்க வேண்டும் என்றால் குலதெய்வத்தை வணங்குவது மிகவும் அவசியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் அனைவரது வாழ்க்கையும் சீராகும். எனவேதான் நமது முன்னோர்கள் குலதெய்வத்தை என்றும் மறக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். சாபம் மற்றும் தோஷங்களால் நமது வாழ்க்கை பின்னோக்கி நகர்வதை நம்மால் உணர்ந்திருக்க முடியும். … Read more

ராகு கேது பெயர்ச்சியினால் பணவரவு யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்..!!

ராகு கேது பெயர்ச்சியினால் பணவரவு யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்..!!

ராகு கேது பெயர்ச்சி ஆனது கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி சனிக்கிழமை நடந்துள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியினால் அவர்களது கல்லா கட்டி, பணத்தை மூட்டையாக கட்டப் போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் என்பதை குறித்து தான் இந்த பதிவில் காணப் போகிறோம். அதேபோன்று இந்த ராகு கேது பெயர்ச்சியினால் எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் காண்போம். 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடியவர் … Read more

அட்சய திருதியை உருவான கதை..!! இதை தெரிந்து கொள்ளாமல் தங்கம் வாங்காதீர்கள்..!!

அட்சய திருதியை உருவான கதை..!! இதை தெரிந்து கொள்ளாமல் தங்கம் வாங்காதீர்கள்..!!

ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு … Read more

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் கோடி புண்ணியம் உண்டாகும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் கோடி புண்ணியம் உண்டாகும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை நாளை ஞாயிற்றுக் கிழமை (27.4.2025) அன்று வருகிறது. இந்த அமாவாசை நாள் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த ஒரு தீபத்தை ஏற்றினால், பித்ரு தோஷங்கள் நீங்கி கோடி புண்ணியங்கள் உங்களை வந்து சேரும். இந்த ஒரு தீபம் குடும்ப முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தவறாமல் இந்த ஒரு தீபத்தை அமாவாசை நாள் அன்று இரவு ஏற்றுங்கள். தமிழ் வருடத்தின் முதல் அமாவாசை நாள் செய்யக்கூடிய இந்த தீப வழிபாட்டை கட்டாயம் … Read more

கோவிலில் கொடுக்கும் விபூதியை பூஜை அறையில் இத்தனை நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது..!!

கோவிலில் கொடுக்கும் விபூதியை பூஜை அறையில் இத்தனை நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது..!!

ஒவ்வொருவரும் ஆசை படக்கூடிய வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றால், பூஜை அறை என்பதை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேபோன்று பூஜை அறைக்கு உரிய சாஸ்திர சம்பிரதாயங்களை தவறாமல் கடைபிடிக்கவும் வேண்டும். ஒரு சிலர் தெய்வத்தின் மேல் கொண்ட ஆர்வத்தினால் நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்திருப்பார்கள். இது போன்ற நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்துக் கொண்டால், அதனை சரியான முறையில் பராமரிக்க முடியாது என்பதால் தான் … Read more

வீட்டின் சமையலறையை தப்பித் தவறியும் இப்படி வைத்துக் கொள்ளாதீர்கள்..!! தரித்திரம் உண்டாகும்..!!

வீட்டின் சமையலறையை தப்பித் தவறியும் இப்படி வைத்துக் கொள்ளாதீர்கள்..!! தரித்திரம் உண்டாகும்..!!

ஒரு வீடு என இருந்தால், அதில் சமையலறை என்பதும் கண்டிப்பாக இருக்கும். அந்த சமையலறை என்பது மிக மிக முக்கியமான ஒரு அறையாகும். சமையலறை என்பது லட்சுமி வாசம் செய்யக்கூடிய ஒரு இடமாகவும் கருதப்படுகிறது. எனவே அந்த அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு வீட்டில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக வைத்தால் எரிகிறதோ, அந்த வீட்டில் பணத்தட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஒரு சில வீடுகளில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக … Read more