விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு வேர் உங்கள் கையில் இருந்தால் போதும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு வேர் உங்கள் கையில் இருந்தால் போதும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அமாவாசை நாள் என்றாலே நமது முன்னோர்களின் வழிபாடு, குலதெய்வ வழிபாடு என்பதுதான் முக்கியம். ஆனால் அதனுடன் சேர்த்து இந்த ஒரு வேர் பரிகாரம் ஒன்றை அமாவாசை நாளில் செய்தால் பணவரவு அதிகரிக்கும். எனவே அமாவாசை நாள் என்றாலே, இந்த வேர் பரிகாரம் என்பதும் மிகவும் அவசியம். எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் சரி, பரிகாரமாக இருந்தாலும் சரி அதனை அமாவாசை, பௌர்ணமி … Read more

வீட்டில் இருக்கும் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கல் உப்பு பரிகாரம்..!!

வீட்டில் இருக்கும் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கல் உப்பு பரிகாரம்..!!

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. எனவே இதனை வீட்டில் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். வீட்டில் உப்பு குறையாமல் இருந்தால் செல்வ வளமும் குறையாமல் இருக்கும். இந்த உப்பு என்பது செல்வ வளத்தை பெருக்குவதுடன், பல விதமான திருஷ்டிகளையும் போக்கக் கூடியது. உப்பு வாங்குவதாக இருந்தால் முடிந்த அளவிற்கு வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது மிகவும் சிறப்பு. அதேபோன்று உப்பினை மண் ஜாடி அல்லது பீங்கான் ஜாடியில் தான் வைக்க … Read more

கோவிலில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..!!

கோவிலில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..!!

மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கம் என்பது கண்டிப்பாக இருக்கும். என்னதான் பூஜை அறையில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்கினாலும், வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கத்தை பலரும் வைத்திருப்பர். முடியாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று விடுவார்கள். மக்கள் அனைவரும் கடவுளை வணங்குவதற்கு முதல் காரணம் அவர்களுடைய பிரச்சனைகள் சரியாக வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும், மன நிம்மதி வேண்டும் என்பதற்காகத் தான். கோவிலுக்கு சென்று வந்தால் … Read more

விநாயகருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம், நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்..!!

விநாயகருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம், நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்..!!

7 நாட்கள் விநாயகர் பெருமானை வேண்டி இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம், நடக்கவே நடக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்கள் கூட நிறைவேறி விடும். பொதுவாக சில வீடுகளில் ஒரு சில விஷயங்கள் தடைபட்டுக் கொண்டே போகும். அது திருமண தடையாக இருக்கலாம், குழந்தை பாக்கியம், வேலையின்மை இது போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நிறைய விஷயங்கள் நடந்து முடிந்து விடும் என்று நினைக்கின்ற பொழுது தடைபட்டு போய்விடும். அதாவது கைகூடும் நேரத்தில் … Read more

பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

இயற்கையான கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள் ஆனது அனைத்து வீட்டின் சமையலறையிலும், பூஜை அறையிலும் கண்டிப்பாக இருக்கும். அதேபோன்று சுப காரியங்கள் அனைத்தும் மஞ்சள் இல்லாமல் முழுமை அடையாது. ஜோதிடத்தின் படி மஞ்சளானது குருபகவானின் அம்சம் கொண்டது. மேலும் இது நேர்மறை ஆற்றல்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த மஞ்சளை சில நோய்களுக்கும், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் நேரடியாக பயன்படுத்தலாம். அதுபோலவே வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யவும், நிதி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் இந்த மஞ்சள் … Read more

விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களது உள்ளங்கையை பார்த்து இந்த ஒரு வார்த்தையை மூன்று முறை கூறினால் போதும், அந்த நாள் முழுவதும் வெற்றியை தரக்கூடிய நாளாக உங்களுக்கு அமையும். இன்று அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையே பண பிரச்சினை தான். அந்த பண பிரச்சனையையும் போக்கி பண வரவை தரக்கூடிய வார்த்தையும் இந்த ஒரு வார்த்தை தான். பண பிரச்சினை மட்டும் அல்லாமல் அனைத்து விதமான பிரச்சனைகளையும் இந்த ஒரு வார்த்தை போக்கி விடும். அதிகாலை எழுந்ததும் … Read more

அட்சய திருதியை அன்று இந்த ஒரு பூ உங்கள் கையில் இருந்தால் போதும்..!! கோடீஸ்வர யோகம் உண்டாகும்..!!

அட்சய திருதியை அன்று இந்த ஒரு பூ உங்கள் கையில் இருந்தால் போதும்..!! கோடீஸ்வர யோகம் உண்டாகும்..!!

ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு … Read more

ஆறு முறை இதைக் கூறினால் போதும், முருகனின் அருளால் அடுத்த நாளே உங்களது வாழ்க்கை மாறும்..!!

ஆறு முறை இதைக் கூறினால் போதும், முருகனின் அருளால் அடுத்த நாளே உங்களது வாழ்க்கை மாறும்..!!

தினமும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என்று முருகனுக்கு உரிய நாமங்களை மட்டுமே பாராயணம் செய்யும் முருக பக்தர்களை விட, எவர் ஒருவர் மனம் உருகி ஒவ்வொரு நொடிப் பொழுதும் முருக பக்தியில் மூழ்கி இருக்கிறாரோ அவருடனே முருகன் இருக்க ஆசைப்படுவார். இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவ யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு கதறும் பொழுது “நான் இருக்கிறேன்” என்று ஓடோடி வருபவர் தான் கந்தன். தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த … Read more

தீராத மனக்குழப்பங்கள் மற்றும் மனக்கஷ்டங்கள் தீர செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!!

தீராத மனக்குழப்பங்கள் மற்றும் மனக்கஷ்டங்கள் தீர செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!!

தீராத கஷ்டங்கள் என்பது வேறு, தீராத துயரத்தை தரும் மன வேதனை என்பது வேறு. ஒரு விஷயத்தை நினைத்து மனதுக்குள் புழுங்கி புழுங்கி நொந்து போகும் அளவுக்கு கூட சிலருக்கு பிரச்சனைகள் இருக்கும். ஆனால் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் ஒரு எளிய பரிகாரம் அதற்கான தீர்வை கொடுத்து விடும். இதனை தெரியாமல் பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்கக்கூடிய பதிவுதான் இது. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அதற்கு முழு நம்பிக்கை தான் … Read more

இந்த இரண்டு செடிகளை வீட்டில் வைத்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்..!!

இந்த இரண்டு செடிகளை வீட்டில் வைத்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்..!!

ஒரு வீடு வாஸ்து படி கட்டி இருந்தாலும் சரி, வாஸ்து பார்த்து கட்டாமல் இருந்தாலும் சரி அந்த வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றத்தை காண முடியும். வாஸ்து படி சரியான முறையில் ஒரு வீட்டினை கட்டி இருந்தாலும், குலதெய்வ அருள் இல்லை என்றால் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு வீட்டிற்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால், அந்த வீட்டில் உள்ள பிரச்சனைகளை என்ன செய்தாலும் தீர்க்கவே முடியாது. … Read more