உங்களுடைய ராசிப்படி இந்த தெய்வத்தின் குணத்தை தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்..!!

உங்களுடைய ராசிப்படி இந்த தெய்வத்தின் குணத்தை தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்..!!

1. மேஷம்: முருகனைப் போல் துணிச்சலையும், தைரியத்தையும் கொண்டவர்கள் தான் மேஷம் ராசிக்காரர்கள். எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை தகர்த்துவிட்டு வெற்றியைக் காண்பார்கள். துணிவு அவர்களது ரத்தத்தில் கலந்து இருக்கும். எனவே எந்த ஒரு செயலையும் பயமின்றி செய்யலாம். 2. ரிஷபம்: லட்சுமி தேவியை போல் பொறுமையையும், கடின உழைப்பையும், செழிப்பையும் பெற்றிருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள். முயற்சி உங்களுக்கு நிலையான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உழைப்பின் மூலம் வளம் சேரும். எனவே லட்சுமி தேவியை போல் எப்பொழுதும் … Read more

குழந்தை பாக்கியம் பெறுவதற்கு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த திருச்செந்தூர் பரிகாரம்..!!

குழந்தை பாக்கியம் பெறுவதற்கு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த திருச்செந்தூர் பரிகாரம்..!!

இந்த உலகத்திலேயே இறைவனால் தரப்பட கூடிய பல்வேறு வகையான வரங்களுள் மிகவும் முக்கியமான ஒன்று குழந்தை வரம். திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் குழந்தை பிறந்து விட்டால் குழந்தையின் அருமை பலருக்கு தெரிவதில்லை. ஆனால் திருமணம் ஆகி 10 வருடம், 20 வருடம் என குழந்தை பாக்கியம் பெறாமல் இருப்பவர்கள் குழந்தைக்காக ஏங்கி பல்வேறு வகையான பரிகாரங்கள், சிகிச்சைகள் போன்றவற்றை செய்து குழந்தைக்காக காத்திருப்பார்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றி தரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம்தான் இந்த … Read more

ஒவ்வொரு ராசியினருக்கும் யோகத்தை தரக்கூடிய தெய்வங்களின் புகைப்படங்கள்..!!

ஒவ்வொரு ராசியினருக்கும் யோகத்தை தரக்கூடிய தெய்வங்களின் புகைப்படங்கள்..!!

பொதுவாக அனைவரது வீட்டிலும் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன், பெருமாள் இதுபோன்ற கடவுளின் புகைப்படங்களை தான் பெரும்பாலும் வைத்திருப்பார்கள். இப்படி பொதுவான கடவுளின் புகைப்படங்களை பூஜை அறையில் வைத்திருப்பது நல்லது தான். ஆனால் ஒருவரின் ராசிக்கு எந்த தெய்வம் பலம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அந்த கடவுளின் புகைப்படத்தையும் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் அவர்களது வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். அதாவது ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் அவரது லக்னத்தில் இருந்து அடுத்த 5 … Read more

முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும். நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் … Read more

வீட்டில் பணம் தங்க வேண்டுமா..?? அப்போ இந்த 3 மூலிகை போதும்..!!

வீட்டில் பணம் தங்க வேண்டுமா..?? அப்போ இந்த 3 மூலிகை போதும்..!!

மூலிகைச் செடி என்பது மருத்துவம் ரீதியாகவும் ஆன்மீகம் ரீதியாகவும் பெரிதும் உதவி வருகிறது. என்னதான் காலங்கள் மாறினாலும், புதிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும் இந்த மூலிகைக்கான மகத்துவம் என்பது எந்த காலத்திலும் மாறாத ஒன்று. இந்த மூலிகை செடியானது நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் பயன்படும். அதாவது மூலிகை என்பதை நாம் உட்கொள்ளும் பொழுது உடல் ரீதியான பிரச்சனைகள் குணமாகும். அதே சமயம் இந்த மூலிகை சம்பந்தமான பொருட்கள் நமது வீட்டில் இருக்கும் பொழுது … Read more

சனி தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்க தினமும் காகத்திற்கு இந்த இரண்டு பொருட்களை வையுங்கள்..!!

சனி தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்க தினமும் காகத்திற்கு இந்த இரண்டு பொருட்களை வையுங்கள்..!!

காகத்திற்கு உணவு வைப்பது என்பது ஒரு சாதாரண காரியம் கிடையாது. அது பலவிதமான நன்மைகளை நமக்கு தேடித் தரும். ஒரு சிலர் காகத்திற்கு சாதம் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை தெரியாமலேயே சாதம் வைப்பார்கள். ஒரு சிலர் தோஷங்கள் நீங்கவும், பரிகாரத்திற்காகவும் காகத்திற்கு சாதம் வைப்பார்கள். இவ்வாறு காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது, அந்த சாதத்தினை காகம் சாப்பிட்டு அதன் பசியை தீர்த்துக் கொள்வதனால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பதை பலரும் அறியாமல் இருப்பர். … Read more

உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருக்கிறதா? அல்லது துஷ்ட சக்திகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள்..!!

உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருக்கிறதா? அல்லது துஷ்ட சக்திகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள்..!!

இந்த உலகில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதாவது ஒரு சில குடும்பத்தினர் பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பவர்களாகவும், அதேசமயம் ஒரு சில குடும்பத்தினர் நிம்மதியான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். பல துன்பங்களை அனுபவிக்கும் குடும்பத்தினர் மற்ற குடும்பங்களை பார்த்து, நம்மால் ஏன் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை? என்று ஏங்குவதும் உண்டு. இதற்கு காரணம் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கும் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதாவது ஒரு சில வீடுகளில் … Read more

கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்..!! படிக்கும் முறை..!!

கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்..!! படிக்கும் முறை..!!

முருகனுக்கான நாமங்கள் பல இருந்தாலும், அதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்த கந்த சஷ்டி கவசம். நாம் அனைவரும் அறிந்த இந்த கந்த சஷ்டி கவசமானது திருச்செந்தூர் முருகனை குறிப்பிடும் கவசம் ஆகும். இதேபோன்று முருகனின் ஆறுபடை வீட்டிற்கும் 6 கவசங்கள் உள்ளன. இந்த ஆறு கவசங்களையும் எழுதியவர் பாலதேவராயன் ஆவார். இந்த கந்த சஷ்டி கவசத்தை பலரும் சரியான முறையில் படிப்பது கிடையாது. ஒரு சிலர் இந்த கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக படிக்க வேண்டும் … Read more

வீட்டில் எப்பொழுதும் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்..!!

வீட்டில் எப்பொழுதும் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்..!!

பொதுவாக ஒரு வீட்டை கட்டும் பொழுது முதல் முறையாக பூமி பூஜை என்பதை செய்வார்கள். அதற்கு அடுத்தபடியாக மிக முக்கியமாக செய்யக்கூடிய பூஜை என்றால் வாசற்கால் வைக்கும் பூஜை. இதற்கு நிலை வாசல் என்ற பெயரும் உண்டு. அதாவது நிலைத்த தெய்வீக சக்திகள் அந்த இடத்தில் இருந்து அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், என்பதற்காகத் தான் நிலைவாசல் பூஜை என்பது செய்யப்படுகிறது. வீடு என்பது நாம் தங்கக்கூடிய ஒரு சாதாரணமான இடம் அன்று. ஒரு வீடு என்றால் … Read more

வாஸ்துபடி தலையணைக்கு அடியில் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்..??

வாஸ்துபடி தலையணைக்கு அடியில் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்..??

வாஸ்துபடி காலையில் கண்விழித்ததும் எந்தெந்த பொருட்களை முதலில் பார்த்தால் நல்லது நடக்கும் என்பதற்காக ஆன்மீகத்தில் பல தகவல்கள் இருப்பது போன்றே, நாம் தூங்கும் பொழுது நமது தலையணைக்கு அடியில் ஒரு சில வாஸ்து பொருட்களை வைத்து விட்டு தூங்குவதன் மூலம், நமது வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியும் என்று ஆன்மீகம் கூறுகிறது. 1. எலுமிச்சை பழம்: இரவு தூங்குவதற்கு முன்பு புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை நமது தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி விட்டு, அடுத்த … Read more