முருகனின் தீவிர பக்தரா நீங்கள்..?? எந்த பிரச்சனைக்கு எந்த திருப்புகழை படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

முருகனின் தீவிர பக்தரா நீங்கள்..?? எந்த பிரச்சனைக்கு எந்த திருப்புகழை படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும். நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் … Read more

ஒவ்வொரு பாவத்திற்கும் உரிய தண்டனை இதுதான்..!!கருட புராணம் கூறும் இறப்பின் ரகசியம்..!!

ஒவ்வொரு பாவத்திற்கும் உரிய தண்டனை இதுதான்..!!கருட புராணம் கூறும் இறப்பின் ரகசியம்..!!

இந்த உலகில் மனிதன் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமா? அல்லது நரகமா? என்று முடிவு செய்வார்கள். இவ்வாறு முடிவு செய்ததன் அடிப்படையில் ஒருவர் இறந்த பிறகு, அவர்களுக்கான இடம் எது என்பதை கருட புராணம் கூறுகிறது. அதாவது ஒருவர் நன்மைகள் அதிகம் செய்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடமும், தீமைகள் மற்றும் பாவங்களை அதிகம் செய்தவர்களுக்கு நரகத்தில் இடமும் ஒதுக்கப்படும். பாவங்களை அதிகம் செய்து நரகத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படும் … Read more

வீட்டு பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்..!! பண வசியம் ஏற்படும்..!!

வீட்டு பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்..!! பண வசியம் ஏற்படும்..!!

ஒரு வீடு என்றால் அதில் பூஜை அறை என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. தனியாக பூஜையறையை கட்டா விட்டாலும் கூட, பூஜை அலமாரிகளை வாங்கி வைத்து வழிபட வேண்டும் என்ற பழக்கம் முந்தைய காலங்களில் இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. பூஜை அறை இல்லாத வீடு ஒரு வீடாகவே கருதப்படாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த பூஜை அறை. அந்த பூஜை அறையில் கண்டிப்பாக 5 கடவுள்களின் புகைப்படம் இருக்க வேண்டும். விநாயகர், … Read more

அட்சய திருதியை நாளான இன்று எப்பாடுபட்டாவது பல்லியை பார்த்து விடுங்கள்..!! பார்த்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா..??

அட்சய திருதியை நாளான இன்று எப்பாடுபட்டாவது பல்லியை பார்த்து விடுங்கள்..!! பார்த்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா..??

அட்சய திருதியை நாளான இன்று(30.4.2025) எப்பாடுபட்டாவது உங்கள் வீட்டின் மூலை முடுக்கில் ஒளிந்து இருக்கும் பள்ளியை ஒரு முறை நீங்கள் பார்த்துவிட்டால் போதும், ஏழேழு ஜென்ம பாவங்களும் தீர்ந்துவிடும். பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சாதாரணமாக உலாவி வரக்கூடிய ஒரு உயிரினம் தான். ஆனால் இந்த உயிரினத்திற்கும், அட்சய திருதிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. சித்திரை மாதம் வரக்கூடிய வளர்பிறை திதியை தான், நாம் அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம். இந்த அட்சய திருதியை நாளில் பல்லிகள் … Read more

அட்சய திருதியை அன்று உப்பு ஜாடியில் இந்த 3 பொருட்களை மட்டும் வையுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

அட்சய திருதியை அன்று உப்பு ஜாடியில் இந்த 3 பொருட்களை மட்டும் வையுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

இந்த வருடம் அட்சய திருதியை நாளானது நாளை ஏப்ரல் 30-ஆம் தேதி வருகிறது. அட்சய திருதியை என்றாலே அனைவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும். தங்கம் மற்றும் வெள்ளி வாங்கக்கூடிய சூழ்நிலை இருப்பவர்கள் தங்கத்தை வாங்குவார்கள். தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த ஒரு எளிய வழிபாட்டை அட்சய திருதியை அன்று செய்தால் பண பற்றாக்குறை என்பது அவர்களுக்கு இருக்காது. எனவே அடுத்த வருடம் கண்டிப்பாக அவர்களால் தங்கம் அல்லது வெள்ளி … Read more

சமையலறையில் வைக்க கூடாத 5 பொருட்கள்..!! மகாலட்சுமியின் வரவை தடுத்து விடும்..!!

சமையலறையில் வைக்க கூடாத 5 பொருட்கள்..!! மகாலட்சுமியின் வரவை தடுத்து விடும்..!!

ஒரு வீட்டின் சமையலறை என்பது பூஜை அறைக்கு நிகரான ஒரு அறையாகும். பூஜை அறையில் எவ்வாறு தெய்வங்கள் குடிகொண்டு இருக்கிறதோ, அதேபோன்றுதான் சமையலறையிலும் தெய்வங்கள் குடி கொண்டு இருக்கும். அத்தகைய சமையலறையை எப்பொழுதும் சுத்தமாகவும், வாசனையுடனும் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் தான் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை குறைத்து பணவரவை தடுத்து விடுகிறது. இதனால் தான் குடும்பத்தில் வறுமை, கடன் பிரச்சனை, பண பற்றாக்குறை, குடும்பத்தில் நிம்மதியின்மை இது போன்ற … Read more

பெண்கள் இந்த 5 விஷயங்களை தப்பி தவறியும் வேறு யாரிடமும் கூறி விடாதீர்கள்..!!

பெண்கள் இந்த 5 விஷயங்களை தப்பி தவறியும் வேறு யாரிடமும் கூறி விடாதீர்கள்..!!

குடும்பத்தில் இருக்கும் பெண்கள் செய்யக்கூடிய சில முக்கியமான விஷயங்களின் மூலமாக குடும்பம் முன்னேற்றம் அடையும், பணவரவும் அதிகரிக்கும். அதேபோன்றுதான் பெண்கள் சில முக்கியமான விஷயங்களை மற்றவர்களிடம் கூறும் பொழுது குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது, பண பற்றாக்குறை ஏற்படுவது போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தி கொடுத்து விடும். அது என்னென்ன விஷயங்கள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். 1.முதலாவதாக நீங்கள் ஏதேனும் ஒரு புதிய பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அதனை வேறு யாரிடமும் கூறக் கூடாது. … Read more

செவ்வாய்க் கிழமையோடு வரும் மூன்றாம் பிறை..!! முருகனுக்கு உகந்த இந்த நாளை தவற விடாதீர்கள்..!!

செவ்வாய்க் கிழமையோடு வரும் மூன்றாம் பிறை..!! முருகனுக்கு உகந்த இந்த நாளை தவற விடாதீர்கள்..!!

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29.4.2025) மூன்றாம் பிறை தரிசனம் காணக்கூடிய நாளாகும். மேலும் இன்றைய தினத்துடன் ஒரு முக்கியமான தினமும் வருகிறது. அதாவது சித்திரை மாதத்தின் 16-வது நாள் என்பது மிகவும் விசேஷமான ஒரு நாள். இந்த ஒரு நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு அற்புதமான வழிபாட்டின் மூலம் உங்கள் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும், கடன் பிரச்சனை தீரும், குழந்தை பாக்கியம், சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். இந்த வழிபாட்டை எப்படி செய்ய … Read more

மகாலட்சுமிக்கு உகந்த உப்பு தீபம்..!! வெள்ளிக்கிழமை நாட்களில் இப்படி ஏற்றுங்கள்..!!

மகாலட்சுமிக்கு உகந்த உப்பு தீபம்..!! வெள்ளிக்கிழமை நாட்களில் இப்படி ஏற்றுங்கள்..!!

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதே போன்று உப்பு என்பதும் மகாலட்சுமிக்கு உகந்த ஒரு பொருள் என்பதையும் நாம் அறிந்திருப்போம். எனவே மகாலட்சுமிக்கு உகந்த இந்த வெள்ளிக்கிழமை நாட்களில் உப்பு தீபம் ஏற்றி வந்தோம் என்றால் வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி பண வரவு ஏற்படும். மேலும் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி குடும்பம் சுபிட்சமாக இருக்கும். உப்பு என்பது வீட்டில் இருக்கும் தீய … Read more

கண் திருஷ்டி எதனால் உருவாகிறது..?? கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்..!!

கண் திருஷ்டி எதனால் உருவாகிறது..?? கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்..!!

“கல்லடி பட்டாலும் படலாமே தவிர, கண்ணடி மட்டும் படக்கூடாது” என்பது பழமொழி. கண் திருஷ்டி என்பது வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. கண் திருஷ்டி என்பது ஒருவரை பார்த்து பிறர் பொறாமை பட்டாலும், ஆச்சரியப்பட்டாலும் அல்லது பெருமூச்சு விட்டாலும் அவர்களது எதிர்மறை ஆற்றல் அந்த மனிதனுடைய ஆராவை தாக்கி விடும். ஒருவர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அவருடைய ஆரா தூய்மையாக இருக்க வேண்டும். ஆரா என்பது ஒரு மனிதனுடைய உயிர் சக்தியின் வெளிப்பாடு. … Read more