மயில் இறகை வீட்டில் வைக்கலாமா..?? மயிலிறகை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்..??

மயில் இறகு என்று கூறினாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது, முருகப்பெருமானின் வாகனம் என்பது தான். மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றான கிருஷ்ணரின் தலையில் இருப்பதும் இந்த மயிலிறகு தான். எனவே மயில் இறகு என்ற ஒன்றை பார்த்தாலே நமக்கு ஞாபகம் வருவது இந்த இரண்டு விஷயம்தான். மூன்றாவதாக ஒன்றும் உள்ளது அதுதான் நமது சிறுவயதில் மயில் இறகை புத்தகத்தில் வைத்தால் அது குட்டி போடும் என்று சொல்லித் திரிந்த அந்த கனாக்காலம். மேலும் நமது நாட்டின் தேசிய … Read more

எந்த ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..?? ராசிப்படி யார் மீன் வளர்க்கலாம்..??

மீனை பணத்தை கொடுத்து வாங்கினால் யார் வேண்டுமானாலும் வளர்க்க வேண்டியது தானே என பலரும் எண்ணலாம். ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஜீவன்கள் மட்டுமே பொருந்தும் என்ற நியதிகள் இருக்கின்றன. அவற்றைப் பொறுத்து தான் எந்த உயிரினம் ஆனாலும் வளர்க்க முடியும். இதனை அறிவியல் பூர்வமாகவும் விளக்கலாம். அதாவது மனிதன் என்னதான் ஆறறிவு படைத்தவனாக இருந்தாலும் கூட, விலங்குகள் உணரக்கூடிய சமிக்ஞைகளை மனிதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர முடியாது. உதாரணமாக மழை வருவதை அறிந்த மயில் … Read more

உங்கள் பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்காமல் இருக்கின்றனரா..?? அப்போ இதை செய்து பாருங்கள்..!!

இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்தில் இருந்தே அடம்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் வளர்ந்து வேலைக்கு செல்லக்கூடிய காலங்கள் வரையிலும் பெற்றோர்களின் பேச்சை மதிப்பதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பிள்ளைகள் கூறுவதை தான் பெற்றோர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை இன்றைய காலத்தில் உள்ளது. ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்கா விட்டாலும் கூட, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறி விடுகின்றனர். ஆனால் ஒரு சில குழந்தைகள் பெற்றோரின் பேச்சையும் கேட்பதில்லை, … Read more

உங்கள் ராசிக்கு எந்த கடவுளின் படத்தை டாலராக அணிந்தால் அதிர்ஷ்டம் தரும்..!!

ஒருவர் அவரது ராசிக்கு ஏற்ற குறியீடுகளை அணிந்து கொள்வதன் மூலம் பல அதிர்ஷ்டங்களை பெற முடியும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. மேலும் இந்த குறியீடுகளை நமது உடம்பில் படும்படி அணிந்து கொள்வது பல யோகங்களை தரும் என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக மீனம் ராசிக்காரர்கள் மீனின் படத்தை அடிக்கடி பார்ப்பதும், மீன் தொட்டிகளை வைத்து வளர்ப்பதும், மீன் சின்னம் பொறித்த பொருட்களை பயன்படுத்துவதும் அதிர்ஷ்டத்தை தரும். இதுபோலவே ஒவ்வொரு ராசிக்காரர்களும் அந்தந்த ராசிக்கு ஏற்ற குறியீடுகளை பயன்படுத்துவது … Read more

உங்கள் குழந்தை ஒழுக்கம், படிப்பு என அனைத்து விதத்திலும் சிறந்து விளங்க வேண்டுமா..?? இந்த 5 பழக்கங்களை மட்டும் கற்றுக் கொடுங்கள்..!!

குழந்தைகளது பழக்க வழக்கங்கள் என்பது பெற்றோர்களாகிய நாம் வளர்க்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது. பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கக்கூடிய மற்றும் பெற்றோர்கள் நடந்து கொள்ளக் கூடிய விதத்தில் தான் குழந்தைகளும் வளர்வார்கள். எனவே சிறு வயது முதலே குழந்தைகளுக்கு தேவையான ஒழுக்க முறைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு தேவையான சூழ்நிலைகளை பெற்றோர்கள் தான் அமைத்து தர வேண்டும். குழந்தைகளின் பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெற்றோர்கள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்களைப் பற்றி தற்போது … Read more

மனிதர்கள் சாமி ஆடுவது உண்மையா..?? பொய்யா..??

பல யுகங்களுக்கு முன்பு தெய்வங்கள் மக்கள் கேட்கும் அனைத்து வரங்களை கொடுத்ததாகவும், மக்களுக்கு காட்சியளித்ததாகவும், அரக்கர்களை அழிக்க பல அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்ததாகவும், தனது பக்தர்களை சோதிக்க பல திருவிளையாடல்களை நிகழ்த்தி காட்சி கொடுத்ததாகவும் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் நாம் இப்பொழுது வாழ்கின்ற கலியுகத்தில் தெய்வங்களை காண்பது என்பது முடியாத ஒன்று. கோவில்களில் உள்ள சிலைகளை மட்டுமே நாம் கடவுளாக வழிபட்டு வருகிறோம். ஆனால் இதையும் தாண்டி சில மனிதர்களின் உடம்பில் தெய்வங்கள் நேரடியாக … Read more

பூஜை அறையில் பயன்படுத்திய விளக்கு திரிக்கு இவ்வளவு சக்தியா..!! எரிந்த விளக்கு திரியை இப்படி பயன்படுத்துங்கள்..!!

அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் தீபம் தான் நமது வீட்டில் உள்ள இருளைப் போக்கி வெளிச்சத்தை தரக்கூடிய ஒன்று. அதேபோன்று தீபம் ஏற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். நமது வீடுகளில் தீபம் ஏற்றுவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் பரவும். எனவே தான் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது அனைவரது வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு பங்காக கருதப்படுகிறது. … Read more

நாம் இறந்த பிறகு நமது ஆன்மாவிற்கு என்ன ஆகும்..?? அது எங்கே செல்லும் என்று தெரியுமா..??

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கக்கூடிய ஒரு கேள்வி என்றால், நாம் இறந்த பிறகு நமது ஆன்மா எங்கே செல்லும்? மறுபிறவி என்பது இருக்கிறதா? நாம் மறுபிறவி எடுப்போமா? என்று பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். இந்த சந்தேகங்களுக்கு பல விஞ்ஞானிகளால் கூட பதிலை கொடுக்க முடியவில்லை. ஆனால் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின்பு வெளியான கருத்துக்கள் அனைத்தும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளியான புனித புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு முரண்பாடாக இருந்தது. அப்படி இறப்புக்குப் பிறகு … Read more

உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டுமா..?? தினமும் இதை செய்து பாருங்கள்..!!

வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேணடும். இதற்கு நமது அன்றாட வாழ்க்கையில் சில எளிய விஷயங்களை செய்தாலோ போதும். வீட்டில் இருள் நிறைந்தோ, குப்பை நிறைந்து அசுத்தமாகவோ இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள். நமது வீட்டில் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள், அதாவது லட்சுமி கடாட்சத்தை குறைக்க கூடிய சில தவறுகளை நாம் தெரிந்து கொண்டு செயல்பட்டோம் என்றாலே … Read more

வில்வ மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

நமது வீடுகளில் பலவிதமான மரம், செடி, கொடிகளை வைத்து வளர்த்து வருவோம். இருந்தாலும் ஒரு சில செடிகளை நமது வீட்டில் வளர்க்கலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அந்த சந்தேகத்துடனே சில மரங்களை வளர்த்தும் வருவோம். அந்த வகையில் வில்வமரம் என்பதை நமது வீட்டில் வைத்து வளர்க்கலாமா அல்லது கூடாதா என்பதை குறித்து தற்போது காண்போம். இந்த வில்வ இலை என்பது சிவபெருமானுக்கு உகந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அனைத்து சிவன் … Read more