முருகனை அரை நிமிடம் மட்டும் இப்படி வழிபடுங்கள்..!! சகல செல்வ யோகமும் கிடைக்கும்..!!

முருகனை அரை நிமிடம் மட்டும் இப்படி வழிபடுங்கள்..!! சகல செல்வ யோகமும் கிடைக்கும்..!!

திருப்புகழில் முருகனைக் குறித்து அருணகிரிநாதர் கூறியதாவது, “அரை நிமிடம் மட்டும் உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி, உண்மையான அன்புடனும், உண்மையான பக்தியுடனும், உண்மையான காதலுடன் வேறு எதையும் வேண்டாமல், முருகா நீ மட்டும் தான் எனக்கு வேண்டும் என்று யார் ஒருவர் முருகனின் திருவடியை பிடிக்கிறார்களோ” அவர்களுக்கு தேவையான சகல விதமான யோகங்களும் கிடைக்கும் என்று அருணகிரிநாதர் அவர்கள் கூறியுள்ளார். ஆனால் மக்களாகிய நாம் கடவுளிடம் சென்றாலே ஒரு லிஸ்ட்டையே வைத்திருப்போம், அதை கொடு இதை கொடு … Read more

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் கூறிய பூஜை அறை குறிப்புகள்..!!

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் கூறிய பூஜை அறை குறிப்புகள்..!!

ஒரு வீடு என்பதில் மிகவும் முக்கியமான அறை என்றால், அது பூஜை அறை தான். அந்த பூஜை அறையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும், எந்தெந்த பொருட்களை வைத்துக் கொள்ளலாம், எந்தெந்த பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பலவிதமான சந்தேகங்கள் நமக்குள் இருக்கும். அதற்கான ஒரு எளிய விளக்கத்தை பிரபல ஜோதிடர் செல்வி அவர்கள் கூறியுள்ளார். அதனை தற்போது காண்போம். 1. பூஜை அறை என்பதில் நமக்கு விருப்பமான அனைத்து பொருட்களையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் … Read more

நீண்ட நாட்களாக அடமானத்தில் இருக்கும் நகையை மீட்க சக்தி வாய்ந்த ஒரு வழி..!! மூன்று மாதத்தில் உங்கள் வீடு வந்து சேரும்..!!

நீண்ட நாட்களாக அடமானத்தில் இருக்கும் நகையை மீட்க சக்தி வாய்ந்த ஒரு வழி..!! மூன்று மாதத்தில் உங்கள் வீடு வந்து சேரும்..!!

இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே அந்த குடும்பத்தை ஓரளவிற்காவது காப்பாற்ற முடியும் என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இருந்தாலும் கூட குடும்பத் தேவைகளை நிறைவாக பூர்த்தி செய்யவும், திடீர் அவசர தேவைக்காகவும் தங்களுக்கு என வைத்திருக்கக் கூடிய தங்க ஆபரணங்களை அடகு கடையில் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. அவ்வாறு வைக்கக்கூடிய தங்க ஆபரணங்களை என்னதான் முயன்றாலும் அதனை மீட்க முடியாமலே போய்விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு … Read more

இந்தச் செடி உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதா..!! அப்போ இதைத் தவிர விடாதீர்கள்..!!

இந்தச் செடி உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதா..!! அப்போ இதைத் தவிர விடாதீர்கள்..!!

நாயுருவி செடி என்பது சித்த மருத்துவத்தில் அதீத பலன்களை தரக்கூடிய செடிகளாக கருதப்படுகிறது. அதேபோன்று ஆன்மீகத்திலும் இதனுடைய பங்கு அதிகரித்து காணப்படுகிறது. அதாவது நாயுருவி செடி என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. செல்வத்தை ஈர்க்கக்கூடிய சக்தி என்பது இந்த செடிக்கு அதிகமாக இருக்கிறது. சாலையோரங்களிலும், தெருகளிலும் அதிகமாக இந்த செடி காணப்படும். மிக எளிமையாக கிடைக்கக்கூடிய செடியும் இந்த செடிதான். இந்த நாயுருவி செடி என்பது காரத்தன்மை, கசப்பு தன்மை மற்றும் துவர்ப்பு தன்மை என மூன்று … Read more

வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

ஜோதிடத்தில் சனி பகவானுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. சனிபகவான் ஒரு பாவ கிரகம் மற்றும் ஒரு கொடூரமான கிரகம் என்றும் அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் சனி பகவானின் மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாற்றிக் கொள்வார். அதன்படி வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட கணக்குகளின் … Read more

நன்றாக ஓடிக் கொண்டிருந்த உங்கள் சீலிங் ஃபேன், கரெக்டா வெயில் காலத்தின் போது குறைவான காற்றை தருகிறதா..??

நன்றாக ஓடிக் கொண்டிருந்த உங்கள் சீலிங் ஃபேன், கரெக்டா வெயில் காலத்தின் போது குறைவான காற்றை தருகிறதா..??

என்னதான் ஏசி, ஏர் கூலர் என பல விதமான பொருட்கள் வந்தாலும் கூட நடுத்தரமான குடும்பங்களில் பெரும்பாலும் சீலிங் ஃபேன் தான் உள்ளது. இந்த சீலிங் ஃபேன் மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் அதாவது வேகம் 2 ல் வைத்தால் கூட அதிக காற்றை கொடுக்கும். ஆனால் இந்த வெயில் காலத்தில் தான் நம்மை பழிவாங்கும் விதமாக வேகம் 5 ல் வைத்தால் கூட சிறிதளவு காற்றையே தரும். சீலிங் ஃபேன் இன் வேகம் … Read more

இதனை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்..!! எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் உங்களை நெருங்காது..!!

இதனை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்..!! எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் உங்களை நெருங்காது..!!

இன்று இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளுள் ஒன்று தீய சக்திகளின் தாக்குதல்கள் தான். ஏனென்றால் இந்த தீய சக்திகளின் தாக்குதல்களால் தான் தொழில் முன்னேற்றத்தில் தடைகள், குடும்பத்தில் பிரச்சனைகள், நோய்வாய்ப்படுதல் இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் குடும்ப நிம்மதியும் இழக்கப்படுகிறது. இந்த தீய சக்திகள் நமக்கு தெரியாமலேயே நம்மிடம் வந்து விடுவதால் தான் அதனை சரி செய்ய முடியாமல் இருக்கிறோம். நம்மை எதிரிகளாக நினைக்கக் கூடியவர்கள் நாம் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்பதற்காக பில்லி, சூனியம், ஏவல் … Read more

அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பவர்களா நீங்கள்..?? அப்போ இதையும் உணவுடன் சேர்த்து வைத்துப் பாருங்கள்..!!

அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பவர்களா நீங்கள்..?? அப்போ இதையும் உணவுடன் சேர்த்து வைத்துப் பாருங்கள்..!!

எந்த ஒரு உயிரினத்திற்கும் நாம் உணவு வைத்தாலும், அந்த உயிரினம் நம்மை மனதார வாழ்த்துவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக காகத்திற்கு நாம் உணவு வைக்கும் பொழுது நமது முன்னோர்களின் ஆசி, எமதர்மன் மற்றும் சனி பகவானின் ஆசியையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த உலக மக்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவு வைக்கிறார்களோ இல்லையோ, ஆனால் காகத்திற்கு கண்டிப்பாக உணவு வைத்து வருகின்றனர். ஆனால் காகம் என்பது நாம் உணவு வைக்கக்கூடிய நேரத்தில் நமது வீட்டிற்கு வரும் … Read more

உங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்..!!

உங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்..!!

திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள்ளாக குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் ஒரு வருடத்துக்குள்ளாகவே குழந்தையை பெற்றெடுத்து விடுகின்றனர். அதிலும் முதல் குழந்தை ஆண் வாரிசாக தான் இருக்க வேண்டும் என விரும்புவர்கள் தான் இந்த உலகில் அதிகம். ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறப்பதை காட்டிலும், பெண் குழந்தையாக பிறப்பது தான் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோதிடம் ரீதியாக கூறப்படுகிறது. முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்து, இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையாக … Read more

கேட்டதை நடத்திக் கொடுக்கும் அபிஜித் நட்சத்திரம்..!! மிகவும் சக்தி வாய்ந்த 24 நிமிடங்கள்..!!

கேட்டதை நடத்திக் கொடுக்கும் அபிஜித் நட்சத்திரம்..!! மிகவும் சக்தி வாய்ந்த 24 நிமிடங்கள்..!!

உங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெற விரும்பினால் ஒரு சிறப்பான நேரம் ஒன்றை பயன்படுத்தினால் நிச்சயம் பெற முடியும். அந்த நேரம் தான் அபிஜித் நட்சத்திரம் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நேரம். இந்த நேரத்தை நாம் பயன்படுத்தினால் நமது வாழ்க்கையில் பல்வேறு அதிர்ஷ்டங்களையும், ஒரு நல்ல வாழ்க்கையையும் பெற முடியும் என்பது உறுதி. இது ஒரு ரகசியமான சக்தி வாய்ந்த நேரம் ஆகவும் கருதப்படுகிறது. ஜித் என்றால் ‘வெற்றி’ என்று பொருள். அபிஜித் என்றால் ‘வெற்றியை … Read more