லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் அற்புதமான வேர்..!! வாழ்க்கையில் வெற்றியைக் காண இந்த ஒரு வேர் போதும்..!!

லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் அற்புதமான வேர்..!! வாழ்க்கையில் வெற்றியைக் காண இந்த ஒரு வேர் போதும்..!!

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய வெட்டிவேரை பயன்படுத்தி உங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? வெட்டிவேர் என்றாலே வெற்றியை வாரி கொடுக்கக் கூடிய ஒரு வேர். பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவைகளைப் போன்றே இயற்கையிலேயே மனம் படைத்த இந்த வேரும் லட்சுமி கடாட்சத்தை உருவாக்கக்கூடிய மற்றும் பணவரவை ஏற்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான வேராகும். இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த வேர், இலைகள், பூக்கள் இது போன்ற அனைத்திற்கும் தனித்துவம் என்பது … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள ஆன்மீக குறிப்புகள்..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள ஆன்மீக குறிப்புகள்..!!

1.நாம் சாப்பிடும் பொழுது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால், அதனை குளிர்விக்க கூடாது. சாப்பிட்டு முடித்த பின்னர் தான் பூஜை அறையில் உள்ள விளக்கினை குளிர்விக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுவதற்கு முன்பாகவே விளக்கை குளிர்வித்து விட வேண்டும். 2. இரு கைகளால் தலையை சொரிதல் கூடாது. 3. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் பொழுதும் அந்த இடத்தில் இருக்கக் கூடாது. 4. சுவாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களை சூட்டக் … Read more

கடவுளுக்கு நெய் தீபம் என்றாலே சிறப்பு தான்..!! அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றினால்..!!

கடவுளுக்கு நெய் தீபம் என்றாலே சிறப்பு தான்..!! அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றினால்..!!

தினமும் நமது வீடுகளில் விளக்கு என்பதை கட்டாயம் ஏற்ற வேண்டும். விளக்கின் ஒளி நமது வீட்டில் இருந்தால்தான் நமது குடும்பத்தில் பிரகாசம் என்பது உருவாகும் எனவும் கூறப்படுகிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து தினமும் பூஜை அறையில் விளக்கினை ஏற்றுவது பல சிறப்புகளை தேடி தரும். அதிலும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில், தினமும் நமது வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றுவது சகல சௌபாக்கியங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நமது வீட்டில் மட்டுமல்லாமல் எந்த கோவிலுக்கு சென்றாலும், … Read more

பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்துப் பாருங்கள்..!! அஷ்டலட்சுமிகளின் வருகையும் இருக்கும்..!!

பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்துப் பாருங்கள்..!! அஷ்டலட்சுமிகளின் வருகையும் இருக்கும்..!!

நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கும், எந்த ஒரு வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் உகந்த நேரம் என்றால் அது பிரம்ம முகூர்த்த நேரம் தான். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் எந்த செயலை செய்தாலும் அல்லது எந்த வேண்டுதல்களை கூறி கடவுளிடம் பிரார்த்தனை செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 4:30 மணி முதல் சூரிய உதயம் வரையிலும் இருக்கும். அதாவது 6 மணி வரையிலும் இருக்கும். … Read more

துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

துடைப்பம் என்பது சாதாரண ஒரு பொருள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் துடைப்பம் என்பது ஒரு வீட்டில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். ஏனென்றால் துடைப்பம் என்பது மகாலட்சுமியின் அம்சமாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. மேலும் அந்த துடைப்பம் தான் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே துடைப்பம் என்பதை சரியான முறையில் கையாள்வது என்பது மிகவும் அவசியம். இந்த துடைப்பம் என்பதை நமது வீட்டிற்கு வரும் வேறு யாருடைய கண்ணிற்கும் தெரியாதவாறு … Read more

கோவிலுக்குப் போகும் பொழுது கடைபிடிக்க வேண்டிய செயல்கள்..!! செய்யக்கூடாத செயல்கள்..!!

கோவிலுக்குப் போகும் பொழுது கடைபிடிக்க வேண்டிய செயல்கள்..!! செய்யக்கூடாத செயல்கள்..!!

நாம் கடவுளைக் காண கோவிலுக்கு செல்வதே நமது மன அமைதிக்காகவும், நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண்பதற்காகவும் தான். அவ்வாறு செல்லக்கூடிய கோவிலுக்கு முறைப்படி செல்ல வேண்டும். நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண கோவிலுக்கு சென்று, அங்கு ஒரு புதிய பிரச்சினையை நமக்கு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த வகையில் கோவிலுக்கு செல்லும் பொழுது, நாம் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய செயல்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன என்பது குறித்து தற்போது காணோம். ஒரு சில ஆண்கள் … Read more

இந்த ஒரு பொருளை காகத்திற்கு உணவாக வையுங்கள்..!! தீராத கஷ்டங்களும் தீரும்..!!

இந்த ஒரு பொருளை காகத்திற்கு உணவாக வையுங்கள்..!! தீராத கஷ்டங்களும் தீரும்..!!

நமது முன்னோர்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகின்றனர், என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே பரவி வருகிறது. ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு வரவிருக்கும் நல்லது மற்றும் கெட்டதை முன்கூட்டியே அறிந்து, அதனை வலியுறுத்தக்கூடிய சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு. மற்ற பறவைகளிடம் இல்லாத ஒரு குணமும் இந்த காகத்திற்கு உண்டு. பொதுவாக மற்ற … Read more

நமது வீட்டின் ஹாலில் வைக்க வேண்டிய முக்கியமான வாஸ்து பொருட்கள்..!! லட்சுமி கடாட்சம் உருவாகும்..!!

நமது வீட்டின் ஹாலில் வைக்க வேண்டிய முக்கியமான வாஸ்து பொருட்கள்..!! லட்சுமி கடாட்சம் உருவாகும்..!!

நாம் வாழக்கூடிய வீடு தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது நமது வீட்டை நாம் எவ்வாறு வைத்து இருக்கிறோம், எந்தெந்த பொருட்களை வைத்து இருக்கிறோம் என்பதை வைத்து தான் நமது வாழ்க்கை மற்றும் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை கூற முடியும். ஒரு சில பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வ வளம் குறையும் என்று கூறுவதைப் போன்று, ஒரு சில பொருட்களை நமது வீட்டில் வைத்தால் செல்வ வளம் மற்றும் … Read more

இந்தப் பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் உங்கள் ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்..!!

இந்தப் பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் உங்கள் ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்..!!

இந்து மதத்தின் படி ஒன்பது கிரகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகங்கள் இந்த நவக்கிரகங்களின் நிலையைப் பொறுத்து கணிக்கப்படுகிறது. இந்தக் கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொறுத்து வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. நமது விதியை தீர்மானிப்பதில் நவகிரகங்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இவைதான் நாம் கூறக்கூடிய ஒன்பது நவகிரகங்கள். இவற்றுள் ஏழு … Read more

திருப்பதிக்கு போகும் பொழுது பக்தர்களாகிய நாம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..!! என்னவென்று தெரியுமா..??

திருப்பதிக்கு போகும் பொழுது பக்தர்களாகிய நாம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..!! என்னவென்று தெரியுமா..??

வைகுண்ட பரந்தாமனாகிய ஸ்ரீனிவாசர் அவரது திருமணத்திற்கு தேவையான பணத்தை குபேரரிடம் இருந்துதான் கடனாக வாங்கினார் என்பதை நம்முள் பலரும் அறிந்து இருப்போம். கடன் கொடுத்த குபேரனும் சில கட்டுப்பாடுகளை முன் வைத்த பின்னரே ஸ்ரீனிவாசருக்கு கடன் கொடுத்தார். அந்த கட்டுப்பாடுகள் என்ன என்பது தற்பொழுதும் திருப்பதியில் உள்ள வராகர் சன்னதியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஸ்ரீனிவாசர் குபேரருக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதுமட்டுமன்றி அவரை காண வரும் பக்தர்களுக்கும் சில விதிமுறைகளை விதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. … Read more