இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைக்க வேண்டிய இடம் மற்றும் திசை..!! வழிபடும் முறை..!!

இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைக்க வேண்டிய இடம் மற்றும் திசை..!! வழிபடும் முறை..!!

நம்மை பெற்று, வளர்த்து, பேணி பாதுகாத்த நமது பெற்றோர்கள் அல்லது நமது முன்னோர்கள் அனைவரையும் நாம் மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும். நம்மை பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து, அவர்களுக்கு எந்த குறைவும் இல்லாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று அவர்கள் இறந்த பின்னரும் அவர்களை மறக்காமல் அவர்களுக்கு உரிய வழிபாட்டினை நாம் கொடுக்க வேண்டும். இறந்தவர்களின் படத்தை வைத்து வழிபடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் … Read more

நிலையான குறையாத செல்வத்தைத் தரக்கூடிய அதீத சக்தி வாய்ந்த வேர்..!!

நிலையான குறையாத செல்வத்தைத் தரக்கூடிய அதீத சக்தி வாய்ந்த வேர்..!!

நமது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிப்பது மென்மேலும் நாம் சந்தோஷமாக வாழ்வதற்கும், நமது எதிர்கால சன்னதிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் இவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதித்து, நாம் ஒன்று நினைத்து பணத்தை சேமித்து வைத்தால், அது வீண் செலவாக அதிலும் தேவையில்லாத விரைய செலவாக ஆனால் நமக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயங்கள் ஆகாமல், மென்மேலும் நமது பணத்தை சேமித்து வைப்பதற்கு என ஒரு சிறந்த வழிகள் … Read more

குளவி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்..?? நல்லதா..?!கெட்டதா..?!

குளவி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்..?? நல்லதா..?!கெட்டதா..?!

குளவி என்பது விஷத்தன்மை வாய்ந்த ஒரு பூச்சி. இந்தக் குளவி நம்மை கடித்தால் விஷத்தன்மை தான். ஆனால் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தப் பூச்சி நமது வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்? என்பது குறித்து தற்போது காண்போம். நமது இந்தியன் அஸ்ட்ராலஜி ப்ரொடக்ஷனில் இந்த குளவிக்கு என ஒரு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இந்தக் குளவியின் பண்பு என்னவென்றால், தனக்கு தேவையான வீட்டினை கட்டுவதற்கு, மனிதனின் கால் படாத மண்ணை எடுத்து வந்து கட்டும் என கூறுகின்றனர். … Read more

சனிக்கிழமை அன்று வாங்கக்கூடாத பொருட்கள்..!! செய்யக் கூடாத விஷயங்கள்..!!

சனிக்கிழமை அன்று வாங்கக்கூடாத பொருட்கள்..!! செய்யக் கூடாத விஷயங்கள்..!!

சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு உரிய நாள் என்பது, நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சனி பகவானின் சில மோசமான தாக்குதல்களை தவிர்க்க, மக்கள் பல பரிகாரங்களையும் செய்து வருவார்கள். சிலர் சனி பகவானின் ஆசியைப் பெற விரதத்தையும் கடைப்பிடிப்பார்கள். சில பொருட்களை இந்த கிழமையில் தானமும் செய்வார்கள். அதேபோன்று சனி பகவானின் கோபத்தை தவிர்க்க சனிக்கிழமை அன்று சில விஷயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத செயல்கள் மற்றும் … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா..?? சமையலறையில் இந்த மூன்று பொருட்களை வைத்து பாருங்கள்..!!

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா..?? சமையலறையில் இந்த மூன்று பொருட்களை வைத்து பாருங்கள்..!!

முந்தைய காலங்களில் சமையல் அறை என்பது மிகவும் முக்கியமான ஒரு அறையாக திகழ்ந்து வந்தது. எனவே நமது முன்னோர்கள் குளித்துவிட்டு தான் சமையல் அறைக்கு செல்வார்கள். அந்த சமையலறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்த பின்னரே சமையல் செய்ய தொடங்குவார்கள். இந்த சமையலறை என்பது தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம். இந்த சமையல் அறையில் அன்னபூரணியின் படத்தை சுற்றில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் சமையலறையில் … Read more

பூஜை அறை வழிபாட்டில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அதற்கான பலன் என்னவென்று தெரியுமா..??

பூஜை அறை வழிபாட்டில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அதற்கான பலன் என்னவென்று தெரியுமா..??

நமது வீட்டின் பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து வழிபடுவதை பலரும் பின்பற்றி வருகின்றனர். பூஜை செய்யப்படும் நாட்களில் மட்டும் அல்லாமல் அனைத்து நாட்களிலும் அந்த பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதை பலன் என்ன என்பது குறித்து தற்போது காண்போம். ஒரு சிலர் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபாடு செய்வார்கள். ஆனால் அந்த தண்ணீரை எப்பொழுது மாற்ற வேண்டும்? எவ்வாறு … Read more

இந்த வருட முதல் சூரிய கிரகணம் 2025 மார்ச் மாதம் ஏற்பட உள்ளது..!! கிரகண நேரம் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்..!!

இந்த வருட முதல் சூரிய கிரகணம் 2025 மார்ச் மாதம் ஏற்பட உள்ளது..!! கிரகண நேரம் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்..!!

வரக்கூடிய மார்ச் 29ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணம் நிகழக்கூடிய நேரம் என்ன? இந்த சூரிய கிரகணத்தை எங்கெல்லாம் பார்க்க முடியும்? இந்த சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படக்கூடிய ராசிகள் என்ன? அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? இந்த சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன? என்பது குறித்து தற்போது காண்போம். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது தான் இந்த … Read more

உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??

உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??

நமது சமூகம் என்பது பல மூடநம்பிக்கைகளால் நிறைந்த ஒன்று என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் நம்மை சுற்றி பலவிதமான மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நம்பிக்கைகள் நமது மக்களிடையே பல நூற்றாண்டு காலமாக பரவி வருகிறது. எனினும் இப்பொழுது தான் ஓரளவிற்கு நமது சமூகத்தில் மூடநம்பிக்கைகளின் ஆதிக்கம் சற்று குறைந்து உள்ளது. முழுமையாக இந்த மூடநம்பிக்கை குறைந்து விட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். நமது மக்களிடையே பரவி … Read more

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த மூன்று பொருட்களை கட்டாயம் வாங்கிக் கொடுங்கள்..!! உங்கள் குல வம்சமே சுபிட்சம் பெறும்..!!

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த மூன்று பொருட்களை கட்டாயம் வாங்கிக் கொடுங்கள்..!! உங்கள் குல வம்சமே சுபிட்சம் பெறும்..!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் அந்த குடும்பத்தினுடைய குலதெய்வம் மட்டும்தான். இந்த குல தெய்வத்தின் ஆசி அந்த குடும்பத்திற்கு கிடைத்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் அடைய முடியும். மேலும் மற்ற தெய்வங்களின் அருளையும் பெற முடியும். குலதெய்வத்தின் அருள் ஒரு குடும்பத்திற்கு இல்லை என்றால், தீராத கஷ்டங்கள் வந்து சேரும். அது மட்டுமன்றி மற்ற தெய்வங்களின் அனுக்கிரகமும் கிடைக்காது. குலதெய்வத்தை மறவாமல் அவ்வபோது சென்று வணங்கி வர வேண்டும். நமது குலதெய்வத்திற்காக என ஒரு … Read more

வீடு துடைக்கும் பொழுது தப்பி தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்..!! துரதிஷ்டம் துரத்தி வருமாம்..!!

வீடு துடைக்கும் பொழுது தப்பி தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்..!! துரதிஷ்டம் துரத்தி வருமாம்..!!

பொதுவாக வீடு துடைக்கும் பொழுது நாம் செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க வைக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. ஆனால் வீடு சுத்தம் செய்வது என்பது நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகும். நாம் வீட்டை தினமும் சுத்தம் செய்வதால் அழுக்குகள் அகற்றப்படுவதுடன், நோய்கள் நம்மை தாக்காமலும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதேபோன்று ஜோதிட சாஸ்திரத்தில் வீடு என்பது லட்சுமி தேவி தங்கும் இடம் என்பதால், சுத்தமாக இருந்தால் தான் கடவுளின் ஆசீர்வாதம் மற்றும் … Read more