எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்..?? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!
எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்தால் என்ன பலன்: 1. மஞ்சளில் பிள்ளையார்-சகல சௌபாக்கியமும் கிடைக்கும், செவ்வாய் தோஷம் நீங்கும். 2. வெள்ளருட்டில் பிள்ளையார்- பில்லி சூனியம் விலகும். 3. சந்தன பிள்ளையார்- புத்திர பேரு கிடைக்கும். 4. வெண்ணை பிள்ளையார்-கடன் தொல்லை நீங்கும். 5. வாழைப்பழ பிள்ளையார்- வம்ச விருத்தி உண்டாகும். செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாதவை: 1. கருப்பு நிற ஆடைகளை செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாது. இது மாங்கல்ய தோஷம் வினைகளை ஏற்படுத்தும். 2. செவ்வாய்க்கிழமையில் இரும்பு … Read more