மலர்களை தானம் செய்வதால் கிடைக்கும் அதீத பலன்கள்..!! தானம் செய்யும் முறைகள்..!!

மலர்களை தானம் செய்வதால் கிடைக்கும் அதீத பலன்கள்..!! தானம் செய்யும் முறைகள்..!!

ஒருவரிடம் செல்வம் அதிகம் இருக்கின்ற பொழுது அல்லது கல்வி அதிகம் இருக்கின்ற பொழுது, புகழ் அதிகமாக இருக்கின்ற பொழுது ஒரு சில அவமதிப்புகளை நாம் செய்து விடுவோம். அதாவது ஒருவரிடம் செல்வம் அதிகமாக இருந்தால் பிறரை மதிக்காமல், கர்வம் கொண்டு இருப்பர். கல்வி அதிகமாக இருந்தாலும் மற்றவர்களுக்கான மரியாதையை கொடுக்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருப்பது அவர்களுக்கு பாவங்களை சேர்த்து விடும். ஒருவர் நம்மிடம் பேசும் பொழுது இவர் நமது தகுதிக்கு ஏற்றவர் இல்லை என்று, அவரை அவமதித்து … Read more

விளக்குமாறு வைக்க வேண்டிய திசை மற்றும் ரகசியம்..!!

விளக்குமாறு வைக்க வேண்டிய திசை மற்றும் ரகசியம்..!!

விளக்கமாறு என்பதை சாதாரணமா நினைக்காதீர்கள். ஏனென்றால் மகாலட்சுமி தாயார் உடன் தொடர்புடையது தான் இந்த விளக்குமாறு.நமது செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக் கூடியவருக்கு தொடர்புடையது அப்படின்னு சொல்றீங்களே அப்படின்னு கேட்டீங்கன்னா.. இது உண்மைதான். இந்த விளக்குமாறுக்கு பின்னாடி பல விஷயங்கள் இருக்கு, பல உண்மைகள் இருக்கு. பொதுவாக செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தாயார் எங்கெல்லாம் குடி கொள்வார்? அமைதியாக இருக்கின்ற இடத்திலும், சுத்தமாக இருக்கின்ற இடத்திலும் தான் குடி கொள்வார். நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் … Read more

பிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா..?? அது பாவத்தை சேர்க்குமா..??

பிறர் தரும் அன்னதானத்தை வாங்கலாமா..?? அது பாவத்தை சேர்க்குமா..??

பிறர் தங்களுடைய பாவத்தை போக்குவதற்காக தான் அன்னதானம் செய்கிறார்கள், அந்த அன்னதானத்தை நாம் பெற்றுக் கொண்டால் அவர்களுடைய பாவம் நம்மை வந்து சேருமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது அதற்கான விளக்கத்தை தான் தற்போது காணப் போகிறோம். தானங்களிலேயே மிகச்சிறந்தது அன்னதானம். தானம் என்ற ஒன்றை எப்படி பண்ண முடியும் ஒருத்தவங்க வாங்கினா தானே பண்ண முடியும், யாருமே அந்த தானத்தை வாங்கவில்லை என்றால் அன்னதானம் என்ற ஒன்றை செய்ய முடியாது. நமது பெரியோர்கள் அன்னதானம் பண்ணினா … Read more

60 ஆம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்..!! பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமை..!!

60 ஆம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்..!! பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமை..!!

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் சில வயதை கடந்து வருகின்றபோது, அந்த வயதிற்கான பக்குவம், அந்த வயதிற்கான தன்மை என்பது தொடரனும் அப்படின்னு ஒரு நிலை இருக்கு. ஆனா அதை நாம அவருக்கு உணர்த்தி, அவரைச் சார்ந்திருக்கிறவர்களுக்கும் உணர்த்துவதற்கான ஒரு விழாவை நம்முடைய முன்னோர்கள் நமக்கு நிறைய தந்திருக்கிறார்கள். 59 வயது பூர்த்தி ஆகி 60 வயது துவங்குகின்ற போது செய்யக்கூடிய அந்த பூஜைக்கு உக்கிர ரத சாந்தி பூஜை என்று பெயர். பிறந்த தமிழ் ஆண்டை மீண்டும் … Read more

ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்..?? ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று தெரியுமா..??

ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்..?? ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று தெரியுமா..??

ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து, அவர்களுடைய ஆளுமை தன்மையை பற்றி அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கையில் ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களின் ஆளுமை தன்மை எவ்வாறு இருக்கும்? அவர்கள் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருப்பார்கள்? என்பது குறித்து தற்போது காண்போம். ஜோதிடத்தின் படி ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களின் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் திகழ்கிறார். ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் அமைதியான சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் என்ன ஒரு செயலை அல்லது கருத்தை மற்றவர்களிடம் கூறினாலும், … Read more

பூக்கள் நமது கனவில் வந்தால் என்ன அர்த்தம்?? எந்த பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

பூக்கள் நமது கனவில் வந்தால் என்ன அர்த்தம்?? எந்த பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

பூக்கள் கனவில் வருவது மிகவும் மங்களகரமான விஷயமா தான் சொல்லப்படுகின்றது.நம் மனதில் அதாவது ஆழ் மனதில் இருக்கக்கூடிய நிகழ்வுகள் தான் நமக்கு கனவாக வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், நம்மளுக்கு சில கனவுகள் நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் வரப்போவதையும், நடக்கப்போவதையும் நமக்கு உணர்த்தும் ஒரு கனவாகவும் ஒரு சிலருக்கு வரும். நமக்கு பணம் வரப் போகிறது என்றால் அதற்கேற்ற கனவு வரும். நம் வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சி நடக்க போவதற்கும் அந்த கனவு வந்து … Read more

நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்க..!! தேவதை பிரபஞ்ச எண்கள்..!!

நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்க..!! தேவதை பிரபஞ்ச எண்கள்..!!

நமக்கு பிடித்தமான வேலைகள் கிடைப்பதற்கும், அந்த வேலையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் பணி புரிவதற்கும், செய்யக்கூடிய வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கும் பிரபஞ்ச எண்கள் பயன்படும் என கூறப்படுகிறது. இந்த பிரபஞ்ச எண்கள் என்றால் என்ன? அது எவ்வாறு பயன்படுகிறது? அதற்கான அர்த்தம் என்ன? என்பதை பற்றி நாம் அறிந்து கொண்ட பின்னர், இந்த எண்ணை நாம் பயன்படுத்தினால் தான் நமக்கு முழு திருப்தியும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. நமது எண்ணங்களின் அலைகளை எண்களின் மூலமாக, ஒரு விதமான … Read more

காளஹஸ்தி ஆலயத்தின் சிறப்புகள்..!!

காளஹஸ்தி ஆலயத்தின் சிறப்புகள்..!!

சிவனின் பஞ்சபூத ஸ்தலத்தில் மிகவும் முக்கியமான ஸ்தலம் என்றால் இந்த காளஹஸ்தி ஆலயம் தான். வயிறு குடைச்சல் உள்ளவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், தூங்கும் பொழுது கூட நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காளஹஸ்தி கோவிலுக்கு திருமணத்தில் தடை இருப்பவர்கள், ராகு கேது வினால் பாதிப்பு அடைந்தவர்கள் தான் அதிகம் செல்வார்கள் என்று கூறுவர். ஆனால் அனைத்துவித பிரச்சனைகளுக்கும் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் ஒரு நல்ல … Read more

இறைவனுக்கு இலை போட்டு படைக்கும் முறை..!! இலைகளின் எண்ணிக்கை மற்றும் வைக்கும் முறை..!!

இறைவனுக்கு இலை போட்டு படைக்கும் முறை..!! இலைகளின் எண்ணிக்கை மற்றும் வைக்கும் முறை..!!

பொதுவாக இறைவனுக்கு நாம் நெய்வேத்தியம் செய்யும் பொழுது நெய்வேத்தியம் படைக்கக்கூடிய இடம் மற்றும் எதில் வைத்து நாம் நெய்வேத்தியம் படைக்கிறோம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். பூஜை அறையில் சுவாமிக்கு முன்னாடி இலை போடப் போகிறோம் என்றால், அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி நன்றாக துடைத்து விட்டு, அந்த இடத்தில் சிறியதாக ஒரு கோலம் போட வேண்டும். வெறும் தரையிலோ அல்லது வெறுமன காய்ந்த தரையிலோ சுவாமிக்கு இலை போடக்கூடாது. … Read more

குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

பொதுவாக ஒரு நாள் ஒரு காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்றால், உடனே நாம் நமது வீட்டில் உள்ள காலண்டரில் ராகு காலம் மற்றும் எமகண்டத்தை பார்ப்போம். ஏனென்றால் இந்த நேரங்களில் அந்த காரியத்தை செய்யக்கூடாது என்பதற்காக. ஆனால் சில வேலைகளை செய்யும் பொழுது, குளிகை நேரத்தையும் பார்க்க வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறுவார்கள். குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும், அதை திரும்ப செய்ய வைக்கும் என்பதுதான் அந்த நேரத்தின் தன்மை. இந்த குளிகை … Read more