திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??
திருமணம் ஆன பின்பு இன்றைய தலைமுறையினருக்கு சரியான புரிதல்கள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவி இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு திருமணம் ஆகி சில நாட்களில் அல்லது சில வருடங்களிலேயே பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடப்பதற்கும், திருமணம் ஆகாமல் திருமணத்தில் பல தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கும் எந்த வழிபாடு செய்தால் அவர்களின் வாழ்க்கை மாறும் என்பது குறித்து காண்போம். இந்த உலகில் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு திருமணம் ஆகாமல் இருப்பவர்களும், திருமணம் ஆகி பிரிந்தவர்களும் … Read more