திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

திருமணம் ஆன பின்பு இன்றைய தலைமுறையினருக்கு சரியான புரிதல்கள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவி இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு திருமணம் ஆகி சில நாட்களில் அல்லது சில வருடங்களிலேயே பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடப்பதற்கும், திருமணம் ஆகாமல் திருமணத்தில் பல தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கும் எந்த வழிபாடு செய்தால் அவர்களின் வாழ்க்கை மாறும் என்பது குறித்து காண்போம். இந்த உலகில் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு திருமணம் ஆகாமல் இருப்பவர்களும், திருமணம் ஆகி பிரிந்தவர்களும் … Read more

சுகபோகமான வாழ்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபாடு செய்வது எப்படி..??

சுகபோகமான வாழ்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபாடு செய்வது எப்படி..??

நவகிரகங்களில் ஒருவராக கருதப்படும் சுக்கிர பகவானை அசுர குரு என்றும், சுக்கிராச்சாரியார் என்றும் கூறுவது உண்டு. இளமை, அழகு, வசீகரம், மகிழ்ச்சி, காதல் வாழ்க்கை, வசதி போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக இவரே போற்றப்படுகிறார். ஒருவரின் உலகியல் சார்ந்த ஆசைகள், வாழ்க்கை ஆகியவற்றிற்கு இவரே காரண கர்த்தா என்பதால் இவரது அருளை பெறுவது அவசியமாகும். ஆகையால் வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவான் வழிபாடு நல்ல சிறப்பான பலனை தரும். சாஸ்திரப்படி சுகபோகமான வாழ்க்கை, செல்வ செழிப்பு, பணம், வசதி மற்றும் … Read more

புது வீட்டுக்கு குடி போக உகந்த மாதங்கள்..!! குடி போக கூடாத மாதங்கள்..!!

புது வீட்டுக்கு குடி போக உகந்த மாதங்கள்..!! குடி போக கூடாத மாதங்கள்..!!

நாம் வசிக்கும் வீடு என்பது தான் நமது வாழ்க்கை. அவ்வாறு இருக்கையில் புதியதாக ஒரு வீடு கட்டி குடி போகிறோம் அல்லது புதிய வீடு வாங்கி அதனுள் குடி போகிறோம் என்றால், அதற்கு என நல்ல மாதங்கள், நல்ல நாட்கள், நல்ல நேரம் என அனைத்தையும் பார்த்து குடி போனால்தான் நாம் வாழும் வாழ்க்கையானது சிறப்பானதாக அமையும். காலம், நேரம் என எதையும் பார்க்காமல் குடி போனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எந்தெந்த மாதத்தில் புது … Read more

வாஸ்து பிரச்சனைக்கு இதுவரை யாரும் சொல்லாத கருத்துகள்..!! அனல் பறக்கும் வாஸ்து நிபுணரின் பேச்சு..!!

வாஸ்து பிரச்சனைக்கு இதுவரை யாரும் சொல்லாத கருத்துகள்..!! அனல் பறக்கும் வாஸ்து நிபுணரின் பேச்சு..!!

புதியதாக ஒரு வீட்டினை கட்டுகிறோம் என்றால் கண்டிப்பாக அதற்கு வாஸ்து பார்த்து தான் கட்ட வேண்டும் என்று அனைவரும் கூறுவர். நமது வீட்டில் பீரோவை வாஸ்து பார்த்து வைப்பதும், மணி பிளான்ட் வளர்ப்பதும், ஆமை பொம்மை வாங்கி வைப்பதும் வாஸ்து பிரச்சனைகளை சரி செய்து விடும் என்று கூறுவர். ஆனால் பலவிதமான பொருட்களை வாங்கி வைப்பது வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யாது. அதேபோன்று உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 50 கோடி மக்களுக்கு மேல் வந்து நீராடி சென்றுள்ளனர் … Read more

பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை இத்தனை மணி நேரத்திற்கு மேல் எறிய விடக்கூடாது..!!

பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை இத்தனை மணி நேரத்திற்கு மேல் எறிய விடக்கூடாது..!!

எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்வது என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும். விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திர உண்மைகள் ஒலிந்து கொண்டுள்ளன. எரியும் தீப ஜோதியில் தான் இறைவன் காட்சி தருவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. எந்த ஒரு வீட்டில் தினமும் காலை, மாலை என இருவேளையும் விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறதோ, அந்த வீட்டில் ஒருபோதும் பிரச்சனைகளும், துன்பங்களும் வருவதில்லை. செல்வ செழிப்பும், பணவரவும் சீராக இருக்கும். அப்படிப்பட்ட அற்புதமான … Read more

வீட்டில் பிரண்டை செடி வளர்க்கலாமா..?? அஸ்ட்ராலஜரின் உண்மையான விளக்கங்கள்..!!

வீட்டில் பிரண்டை செடி வளர்க்கலாமா..?? அஸ்ட்ராலஜரின் உண்மையான விளக்கங்கள்..!!

முந்தைய காலங்களில் வீடு என்பது ஒன்று இருந்தாலே, அதனை சுற்றி தோட்டங்கள் தான் இருக்கும். அந்த தோட்டத்தில் பல்வேறு வகையான செடி கொடிகளையும், கால்நடைகளையும் வளர்த்து வருவது தான் நமது முன்னோர்களின் வழக்கம். ஆனால் தற்போதைய காலங்களில் தோட்டம் அமைப்பதற்கு என ஒரு இடம் கிடைப்பது இல்லை. எங்கு பார்த்தாலும் வீடுகள், பிளாட்டுகள் என கட்டி விட்டனர். நமது முன்னோர்கள் அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் என அனைத்தையும் நமது வீட்டிலேயே வைத்து வளர்த்து … Read more

வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க அரிசி பானையில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..!!

வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க அரிசி பானையில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..!!

இந்த உலகில் அனைவரது ஆசையும் நமது வீடானது லட்சுமி கடாட்சத்துடன், செல்வ வளம் பெற்று திகழ வேண்டும் என்பதுதான். செல்வக் கடாட்சம் என்றால் வெறும் பணம், காசு ஆகியவற்றை மட்டும் குறிப்பதில்லை, அந்த வீட்டில் உள்ள அனைவரும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும், நோய் நொடி இன்றி வாழ்வதே செல்வ கடாட்சம் ஆகும். அதேபோன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இல்லாமலும், தானியங்களில் குறைவு ஏற்படாமலும், தொழில் வளம், படிப்பு ஆகிய அனைத்தும் நன்றாக இருப்பதே செல்வக்கடாட்சம். ஒரு சிறிய மற்றும் … Read more

சமயபுரத்தில் அம்பிகையின் பச்சை பட்டினி விரதம்..!! நாமும் விரதம் இருந்து வழிபடும் முறை..!!

சமயபுரத்தில் அம்பிகையின் பச்சை பட்டினி விரதம்..!! நாமும் விரதம் இருந்து வழிபடும் முறை..!!

நாம் கேட்க கூடிய வேண்டுதல்களை வாரி வாரி கொடுக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஆற்றல் நிறைந்த தெய்வம் தான் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன். கண்ணுக்கு எதிரிலேயே நமக்கு நிதர்சனமாக காட்சி கொடுக்கக்கூடிய தெய்வமும் இந்த சமயபுரத்து மகமாயி தான். இந்த உலக மக்கள் பெரும்பாலும் தனது தாயைப் போன்று நினைத்து வழிபடக்கூடிய தெய்வமும் இந்த தெய்வம் தான். நமக்கு ஏதாவது ஒரு வேண்டுதல்கள் இருந்தால் மட்டுமே பட்டினியாக இருந்து விரதம் இருப்போம். ஆனால் இந்த உலக … Read more

செம்பருத்திப் பூ, சங்குப் பூ செடிகளை இந்த திசையில் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டம்..!!

செம்பருத்திப் பூ, சங்குப் பூ செடிகளை இந்த திசையில் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டம்..!!

அனைத்து வீடுகளிலும் பூச்செடிகள், மரங்கள் இது போன்றவைகளை வளர்ப்பது என்பது பொதுவான ஒன்றுதான். இவ்வாறு வீட்டில் வைத்து தாவரங்களை வளர்த்து, அவற்றை தினமும் பார்த்து வருவதன் மூலம் மன நிம்மதி என்பது கிடைக்கும். அந்த வகையில் வாஸ்து செடிகளையும், மருத்துவ குணங்களைக் கொண்ட செடிகளையும் நமது வீட்டில் வைத்து வளர்ப்போம். நாம் வளர்க்கக்கூடிய செடிகளுள் சங்குப்பூ மற்றும் செம்பருத்தி செடிகளை நமது வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்த்து வந்தால், பல மடங்கு அதிர்ஷ்டங்கள் நமக்கு கிடைக்கும் … Read more

முருகனுக்கு தொடர்ந்து 9 செவ்வாய் கிழமை இதை செய்தால் சொந்த வீடு அமையும்..!! கடன் தீரும்..!!

முருகனுக்கு தொடர்ந்து 9 செவ்வாய் கிழமை இதை செய்தால் சொந்த வீடு அமையும்..!! கடன் தீரும்..!!

கடன் தொடர்பான எந்தவித பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பவர் செவ்வாய் பகவான் தான். வீடு கட்டுவதற்கான வாய்ப்பு அமையாமல் இருப்பது, வீட்டினை முழுவதுமாக கட்டி முடிக்காமல் பாதியில் நிற்பது, நிலம் வாங்க முடியாமல் போவது, நிலம் தொடர்பான கோர்ட் வழக்குகள் இது போன்ற அனைத்திற்கும் காரணமாக இருப்பவரும் இந்த செவ்வாய் பகவான் தான். ஒருவருக்கு சொந்த வீடு, நிலம் ஆகியவை அமைய வேண்டும் என்றால், அதற்கு செவ்வாய் பகவான் முதலில் மனம் வைக்க வேண்டும். அவர் நினைத்தால் மட்டுமே … Read more