வீட்டில் உள்ள செடிகள் பட்டு போனால் என்ன பலன்..??
நாம் மிகவும் ஆசையாக, நமக்கு பிடித்த செடிகளை வாங்கி வந்து நமது வீட்டில் வளர்த்து வருவோம். நன்றாக வளர்ந்து கொண்டு இருந்த செடி திடீரென பட்டு போனால் ஏதேனும் பில்லி சூனியம் இருக்குமோ, கண் திருஷ்டியாக இருக்குமோ, வீட்டில் ஏதேனும் தீய சக்திகள் இருக்குமோ, நாம் ஏதேனும் பாவங்கள் செய்து விட்டோமோ என்றெல்லாம் நினைத்து புலம்பி இருப்போம். இவ்வாறு செடிகள் பட்டு போனால் அதற்கு என்ன பலன் என்பது குறித்து தற்போது காண்போம். சில செடிகளை ஆசையாக … Read more