வீட்டில் உள்ள செடிகள் பட்டு போனால் என்ன பலன்..??

வீட்டில் உள்ள செடிகள் பட்டு போனால் என்ன பலன்..??

நாம் மிகவும் ஆசையாக, நமக்கு பிடித்த செடிகளை வாங்கி வந்து நமது வீட்டில் வளர்த்து வருவோம். நன்றாக வளர்ந்து கொண்டு இருந்த செடி திடீரென பட்டு போனால் ஏதேனும் பில்லி சூனியம் இருக்குமோ, கண் திருஷ்டியாக இருக்குமோ, வீட்டில் ஏதேனும் தீய சக்திகள் இருக்குமோ, நாம் ஏதேனும் பாவங்கள் செய்து விட்டோமோ என்றெல்லாம் நினைத்து புலம்பி இருப்போம். இவ்வாறு செடிகள் பட்டு போனால் அதற்கு என்ன பலன் என்பது குறித்து தற்போது காண்போம். சில செடிகளை ஆசையாக … Read more

அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா..?? ருத்திராட்சம் பயன்படுத்தலாமா..??

அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா..?? ருத்திராட்சம் பயன்படுத்தலாமா..??

பொதுவாக அசைவம் சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பதும் அவரவர் மன விருப்பத்திற்கு ஏற்ற ஒன்று. அசைவம் சாப்பிடுவது சரி அல்லது தவறு என்று யாராலும் கூற முடியாது. ஆனால் கடவுளை வணங்கும் பொழுது அல்லது பூஜை செய்யும் பொழுது நாம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் கூறுவர். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை நாம் அறியாமல் இருப்போம். எனவே அதன் காரணத்தை நாம் தற்போது அறிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் ‘புலால் மறுத்தல்’ என்ற … Read more

சம்பாதிக்கும் பணம் அனாவசியமாக செலவாகிறதா..?? பணம் விரயமாவதை குறைக்க இந்த வழிகளையும், வழிபாட்டையும் பின்பற்றுங்கள்..!!

சம்பாதிக்கும் பணம் அனாவசியமாக செலவாகிறதா..?? பணம் விரயமாவதை குறைக்க இந்த வழிகளையும், வழிபாட்டையும் பின்பற்றுங்கள்..!!

இந்த உலகில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவ்வாறு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கூட அந்த பணத்தை மிச்சம் செய்து நமது வீட்டில் வைப்பது என்பதும் கஷ்டமான ஒரு விஷயம். ஒருவேளை சேமிப்பிற்காக என நமது வீட்டில் வைத்தாலும், ஏதேனும் ஒரு தேவைகள் வந்தால் அதிலிருந்து தான் எடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறதே தவிர பணத்தை சேமிக்க முடிவதில்லை. இவ்வாறு பணம் வீணாவது சுபச் செலவுகளுக்காக என இருந்தாலும் கூட பரவாயில்லை, ஆனால் வீண் செலவுகள் ஆகத் … Read more

வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 4 முக்கிய செயல்கள்..!!

வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 4 முக்கிய செயல்கள்..!!

ஒரு வீடு என்பது கூரை வீடாக இருக்கலாம் அல்லது ஓட்டு வீடு, மாடி வீடு இது போன்ற எந்த வீடுகளாக இருந்தாலும், அந்த வீட்டிற்குள் செல்லும் பொழுதே நமக்கு தெரிந்துவிடும், இந்த வீட்டில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று. ஆனால் ஒரு சில வீடுகளுக்கு சென்றால் நாம் எப்பொழுது வெளியே செல்வோம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய வீடுகளில் தெய்வீக சக்தி இல்லை என்று அர்த்தம். ஒவ்வொரு வீட்டிற்கும் அதிர்வலைகள் என்பது இருக்கும். அந்த அதிர்வலைகளை நாம் … Read more

மகரம் சனி பெயர்ச்சி பலன்கள் 2025..!! இரண்டு விஷயங்களில் கவனம் தேவை..!!

மகரம் சனி பெயர்ச்சி பலன்கள் 2025..!! இரண்டு விஷயங்களில் கவனம் தேவை..!!

இந்த வருடம் சனி பகவான் மகரம் ராசிக்கு மூன்றாவது இடத்திற்கு வருகிறார். இதனால் ஏற்படக்கூடிய நற்பலன்கள் என்ன, என்ற கேள்வி நமக்குள் பலருக்கும் இருக்கும். அதற்கான விளக்கத்தை தான் தற்போது காணப்போகிறோம். ஏதேனும் ஒரு பெயர்ச்சியோ அல்லது கிரகங்களின் மாற்றங்களோ ஏற்பட்டால், நமது மனதில் உடனேயே இந்த மாற்றம் நமக்கு பணவரவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை தான் முன்னிலையில் வைத்து பார்க்கிறோம். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி பகவான் வருவது என்பது விதைப்பதற்கான நேரம் என்று … Read more

வாராக் கடன் விரைவில் வசூல் ஆக மற்றும் கடன் தொல்லை நீங்க என்ன வழி..??

வாராக் கடன் விரைவில் வசூல் ஆக மற்றும் கடன் தொல்லை நீங்க என்ன வழி..??

இந்த உலகில் மிச்சம் வைக்க கூடாதவை என மூன்று பொருட்கள் உள்ளன. அவை நெருப்பு, பகை, கடன். நெருப்பை மிச்சம் வைத்தோம் என்றால் அது காற்றில் பரவி பெரும் நெருப்பாக மாறிவிடும். அதேபோன்றுதான் பகையை வளர விட்டோம் என்றால் அது நம்மை அழிக்கக்கூடிய பகையாக மாறிவிடும். கடனை மிச்சம் வைத்தோம் என்றால் அது நமது வாழ்க்கையையே அழித்துவிடும். ஒருவர் கடனை வாங்கும் பொழுது ஒருமுறைக்கு பலமுறை யோசித்துப் பார்த்து வாங்க வேண்டும். எவ்வளவு கடன் வாங்கினால் நம்மால் … Read more

வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வீடு துடைக்கலாமா..?? பூஜை பொருட்களை சுத்தம் செய்யலாமா..?!

வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வீடு துடைக்கலாமா..?? பூஜை பொருட்களை சுத்தம் செய்யலாமா..?!

பொதுவாக நல்ல நாட்களில் நமது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே தள்ளக் கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். உதாரணமாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என்பது மங்களகரமான நாள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அத்தகைய நாட்களில் எந்த ஒரு பொருளையும் வெளியே தள்ளக் கூடாது என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு இந்த காலம் வரையிலும், எனது அம்மா சொன்னார்கள் அல்லது மாமியார் சொன்னார்கள் என்று செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாம் வீடு துடைப்பது இல்லை. … Read more

8,17,26 இந்த தேதிகளில் பிறந்தவர்களா நீங்கள்..?? இந்த தேதிகளின் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!!

8,17,26 இந்த தேதிகளில் பிறந்தவர்களா நீங்கள்..?? இந்த தேதிகளின் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!!

8 ஆம் எண் என்பது ஒரு மனிதனை தாமதப்படுத்தி, பல தடைகளை கொடுத்து வேடிக்கை பார்க்கும். இந்த 8 ஆம் தேதியில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியாக தான் உண்டு தனது வேலை உண்டு என இருப்பார்கள். தன்மானம் மற்றும் வைராக்கியம் அதிகம் உள்ளவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கணவன் அல்லது மனைவியாக இருந்தால் அவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தோல் சம்பந்தமான பிரச்சனைகள், கழிவு பாதைகளில் பிரச்சனைகள், பற்கள் பிரச்சனை, தூக்கமின்மை, … Read more

மிகுந்த அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாஸ்து செடிகள்..!! வாசனை மலர் செடிகள்..!!

மிகுந்த அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாஸ்து செடிகள்..!! வாசனை மலர் செடிகள்..!!

நமது வீட்டில் ஒரு செடியை வளர்க்கிறோம் என்றாலே அது பல அதிர்ஷ்டங்களை நமக்கு கொடுக்கும். அதிலும் அந்தச் செடியில் இருந்து வரக்கூடிய பூக்களை பார்ப்பது என்பது அதைவிட அதிர்ஷ்டம் நிறைந்த ஒன்றாக இருக்கும். வாசனை நிறைந்த மலர்களைக் கொண்ட செடிகளை நமது வீட்டில் வைப்பதன் மூலம், பல விதமான அதிர்ஷ்டங்கள், செல்வ வளம், ஐஸ்வர்யம் ஆகிய அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் நிறைந்த வாஸ்து செடிகள் எவை எவை என்பது குறித்து தற்போது காண்போம். … Read more

குலதெய்வ கோவிலில் இருந்து ஐந்து பொருட்களை எடுத்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..!!குலதெய்வம் நமது வீடு தேடி வரும்..!!

குலதெய்வ கோவிலில் இருந்து ஐந்து பொருட்களை எடுத்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..!!குலதெய்வம் நமது வீடு தேடி வரும்..!!

ஒருவருக்கு இஷ்ட தெய்வம் என்பது பல இருந்தாலும், குலதெய்வம் என்பது ஒரே ஒரு தெய்வமாக தான் இருக்கும். அவரவர் குலதெய்வம் தான் முக்கியமான கடவுளாகவும், சக்தி வாய்ந்த கடவுளாகவும் அனைவருக்கும் இருக்கும். நமது வீட்டில் ஏதேனும் ஒரு சுபகாரியம் நடப்பதாக இருந்தால், அதனை முதலில் நமது குலதெய்வ கோவிலுக்கு சென்று தான் கூறுவோம். இவ்வாறு குலதெய்வத்தின் அருளுடன் நாம் ஒரு செயலை செய்தோம் என்றால், அந்த செயலில் வெற்றியும் முன்னேற்றமும் பெறலாம். இந்த குலதெய்வ கோவிலுக்கு சென்று, … Read more