இந்தச் செடிகள் உங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறது என்றால் குலதெய்வத்தின் அருள் மற்றும் பணவரவு அதிகரிக்கும்..!!

இந்தச் செடிகள் உங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறது என்றால் குலதெய்வத்தின் அருள் மற்றும் பணவரவு அதிகரிக்கும்..!!

குலதெய்வம் என்பது நமது வாழ்வின் மிகப்பெரிய ஒரு சக்தி. எனவேதான் நமது குலம், குல வழி ஒழுக்கம், குலவழிப் பண்புகள் ஆகிய அனைத்தும் நமக்கு தேவையானவை. இத்தகைய புண்ணிய வழியில் நாமும் நிற்க வேண்டும் என்றால் குலதெய்வத்தை வணங்குவது மிகவும் அவசியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் அனைவரது வாழ்க்கையும் சீராகும். எனவேதான் நமது முன்னோர்கள் குலதெய்வத்தை என்றும் மறக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். சாபம் மற்றும் தோஷங்களால் நமது வாழ்க்கை பின்னோக்கி நகர்வதை நம்மால் உணர்ந்திருக்க முடியும். … Read more

ராகு கேது பெயர்ச்சியினால் பணவரவு யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்..!!

ராகு கேது பெயர்ச்சியினால் பணவரவு யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்..!!

ராகு கேது பெயர்ச்சி ஆனது கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி சனிக்கிழமை நடந்துள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியினால் அவர்களது கல்லா கட்டி, பணத்தை மூட்டையாக கட்டப் போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் என்பதை குறித்து தான் இந்த பதிவில் காணப் போகிறோம். அதேபோன்று இந்த ராகு கேது பெயர்ச்சியினால் எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் காண்போம். 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடியவர் … Read more

அட்சய திருதியை உருவான கதை..!! இதை தெரிந்து கொள்ளாமல் தங்கம் வாங்காதீர்கள்..!!

அட்சய திருதியை உருவான கதை..!! இதை தெரிந்து கொள்ளாமல் தங்கம் வாங்காதீர்கள்..!!

ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு … Read more

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் கோடி புண்ணியம் உண்டாகும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் கோடி புண்ணியம் உண்டாகும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை நாளை ஞாயிற்றுக் கிழமை (27.4.2025) அன்று வருகிறது. இந்த அமாவாசை நாள் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த ஒரு தீபத்தை ஏற்றினால், பித்ரு தோஷங்கள் நீங்கி கோடி புண்ணியங்கள் உங்களை வந்து சேரும். இந்த ஒரு தீபம் குடும்ப முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தவறாமல் இந்த ஒரு தீபத்தை அமாவாசை நாள் அன்று இரவு ஏற்றுங்கள். தமிழ் வருடத்தின் முதல் அமாவாசை நாள் செய்யக்கூடிய இந்த தீப வழிபாட்டை கட்டாயம் … Read more

கோவிலில் கொடுக்கும் விபூதியை பூஜை அறையில் இத்தனை நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது..!!

கோவிலில் கொடுக்கும் விபூதியை பூஜை அறையில் இத்தனை நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது..!!

ஒவ்வொருவரும் ஆசை படக்கூடிய வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றால், பூஜை அறை என்பதை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேபோன்று பூஜை அறைக்கு உரிய சாஸ்திர சம்பிரதாயங்களை தவறாமல் கடைபிடிக்கவும் வேண்டும். ஒரு சிலர் தெய்வத்தின் மேல் கொண்ட ஆர்வத்தினால் நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்திருப்பார்கள். இது போன்ற நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்துக் கொண்டால், அதனை சரியான முறையில் பராமரிக்க முடியாது என்பதால் தான் … Read more

வீட்டின் சமையலறையை தப்பித் தவறியும் இப்படி வைத்துக் கொள்ளாதீர்கள்..!! தரித்திரம் உண்டாகும்..!!

வீட்டின் சமையலறையை தப்பித் தவறியும் இப்படி வைத்துக் கொள்ளாதீர்கள்..!! தரித்திரம் உண்டாகும்..!!

ஒரு வீடு என இருந்தால், அதில் சமையலறை என்பதும் கண்டிப்பாக இருக்கும். அந்த சமையலறை என்பது மிக மிக முக்கியமான ஒரு அறையாகும். சமையலறை என்பது லட்சுமி வாசம் செய்யக்கூடிய ஒரு இடமாகவும் கருதப்படுகிறது. எனவே அந்த அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு வீட்டில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக வைத்தால் எரிகிறதோ, அந்த வீட்டில் பணத்தட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஒரு சில வீடுகளில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக … Read more

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு வேர் உங்கள் கையில் இருந்தால் போதும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு வேர் உங்கள் கையில் இருந்தால் போதும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அமாவாசை நாள் என்றாலே நமது முன்னோர்களின் வழிபாடு, குலதெய்வ வழிபாடு என்பதுதான் முக்கியம். ஆனால் அதனுடன் சேர்த்து இந்த ஒரு வேர் பரிகாரம் ஒன்றை அமாவாசை நாளில் செய்தால் பணவரவு அதிகரிக்கும். எனவே அமாவாசை நாள் என்றாலே, இந்த வேர் பரிகாரம் என்பதும் மிகவும் அவசியம். எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் சரி, பரிகாரமாக இருந்தாலும் சரி அதனை அமாவாசை, பௌர்ணமி … Read more

வீட்டில் இருக்கும் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கல் உப்பு பரிகாரம்..!!

வீட்டில் இருக்கும் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கல் உப்பு பரிகாரம்..!!

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. எனவே இதனை வீட்டில் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். வீட்டில் உப்பு குறையாமல் இருந்தால் செல்வ வளமும் குறையாமல் இருக்கும். இந்த உப்பு என்பது செல்வ வளத்தை பெருக்குவதுடன், பல விதமான திருஷ்டிகளையும் போக்கக் கூடியது. உப்பு வாங்குவதாக இருந்தால் முடிந்த அளவிற்கு வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது மிகவும் சிறப்பு. அதேபோன்று உப்பினை மண் ஜாடி அல்லது பீங்கான் ஜாடியில் தான் வைக்க … Read more

கோவிலில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..!!

கோவிலில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..!!

மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கம் என்பது கண்டிப்பாக இருக்கும். என்னதான் பூஜை அறையில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்கினாலும், வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கத்தை பலரும் வைத்திருப்பர். முடியாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று விடுவார்கள். மக்கள் அனைவரும் கடவுளை வணங்குவதற்கு முதல் காரணம் அவர்களுடைய பிரச்சனைகள் சரியாக வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும், மன நிம்மதி வேண்டும் என்பதற்காகத் தான். கோவிலுக்கு சென்று வந்தால் … Read more

விநாயகருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம், நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்..!!

விநாயகருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம், நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்..!!

7 நாட்கள் விநாயகர் பெருமானை வேண்டி இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம், நடக்கவே நடக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்கள் கூட நிறைவேறி விடும். பொதுவாக சில வீடுகளில் ஒரு சில விஷயங்கள் தடைபட்டுக் கொண்டே போகும். அது திருமண தடையாக இருக்கலாம், குழந்தை பாக்கியம், வேலையின்மை இது போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நிறைய விஷயங்கள் நடந்து முடிந்து விடும் என்று நினைக்கின்ற பொழுது தடைபட்டு போய்விடும். அதாவது கைகூடும் நேரத்தில் … Read more