எந்த கிழமையில் எந்தெந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்..??

எந்த கிழமையில் எந்தெந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்..??

  ஒவ்வொரு நாட்களுக்கும் அதாவது ஒவ்வொரு கிழமைகளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் இருக்கும். வெள்ளிக்கிழமை நாட்களில் மகாலட்சுமிக்கு உரிய கல் உப்பை வாங்குவதால் செல்வ வளம் எவ்வாறு அதிகரிக்குமோ, அதேபோன்றுதான் ஒவ்வொரு கிழமைகளுக்கும் உரிய பொருட்களை நாம் வாங்கும் பொழுது, பலவிதமான அதிர்ஷ்டங்களை நாம் பெற முடியும். அந்தந்த கிழமைகளுக்கு உரிய பொருட்களை வாங்கினால் அந்தப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். நமது முன்னோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் உடைய பொருட்கள் குறித்தும், அந்த … Read more

இறைவனுக்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய மலர்கள்..!! எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களை தவிர்ப்பது நல்லது..!!

இறைவனுக்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய மலர்கள்..!! எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களை தவிர்ப்பது நல்லது..!!

பொதுவாக இறைவனை நாம் அர்ச்சிக்க கூடிய பல்வேறு பொருட்களும் ஒன்றுதான் இந்த மலர்கள். நமது முன்னோர்கள், முனிவர்கள், ஞானிகள் என அனைவரும் இறைவனை அர்ச்சிக்க பயன்படுத்தியதும் இந்த மலர்கள்தான். இந்த உலகில் கோடிக்கணக்கான மலர் வகைகள் உள்ளன. ஆனால் நமக்குத் தெரிந்ததும், இறைவனுக்கு சூட்டக்கூடிய மலர்களும் என ஒரு சில குறிப்பிட்ட மலர்கள் மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். என்னென்ன மலர்களை இறைவனுக்கு வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து காண்போம். 1. அல்லிப்பூ- செல்வம் … Read more

கடன் கொடுக்கக் கூடாத நாட்கள்..!! கடன் வாங்க கூடாத நாட்கள்..!!

கடன் கொடுக்கக் கூடாத நாட்கள்..!! கடன் வாங்க கூடாத நாட்கள்..!!

நமது நெருங்கிய உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஏதேனும் ஒரு கஷ்ட காலம் ஏற்படுகின்ற பொழுது, நாம் உதவ வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று தான் நமது உறவுகளிடம் மற்றும் நட்புகளிடம் கொடுக்கக்கூடிய பணத்தினால் எந்தவித பாதிப்பும், விரிசல்களும் ஏற்படாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். ஜோதிட சாஸ்திரத்தின் படி கடன் கொடுக்கக் கூடாத மற்றும் கடன் வாங்க கூடாத நாட்கள் என இருக்கின்றன. அதாவது இத்தகைய நாட்களில் நாம் கடன் கொடுத்தால் அல்லது வாங்கினால் அந்த … Read more

பேய், பிசாசு, துர் ஆன்மாவின் பாதிப்புகள் நீங்க எளிய பரிகாரம்..!!

பேய், பிசாசு, துர் ஆன்மாவின் பாதிப்புகள் நீங்க எளிய பரிகாரம்..!!

தீய சக்தி என்ற வார்த்தையை நாம் கேட்கும் பொழுதே நமக்கு மிகவும் பயங்கரமானதாக இருக்கும். தீய சக்திகள் இருக்கின்றன என்பதில் சிலர் நம்பிக்கையும் வைத்திருப்பர், சிலர் நம்பிக்கை இல்லாமல் இருப்பர். இந்த தீய சக்திகள் என்பது நமது முன்னோர்கள் செய்த பாவங்களாலும், தீய வினைகளாலும் உருவாகக்கூடிய கர்மா தான் தீய சக்திகளாக நம்மை வந்து சேரும். இது அடுத்தடுத்த தலைமுறை என தொடர்ந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையானது நன்றாகவே சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ரத்த காயங்கள் … Read more

அமாவாசை நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாதாம்..!! ஏன் என்று தெரியுமா..??

அமாவாசை நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாதாம்..!! ஏன் என்று தெரியுமா..??

அமாவாசை என்ற நாளானது முன்னோர்களை வழிபடுவதற்கான நாளாகும். பித்ரு காரியங்களுக்கு உரிய நாளாகவும் இது திகழ்கிறது. நமது வீட்டில் இறந்தவர்களின் திதிகளை சரியாக நினைவில் வைத்து, அவர்களுக்கான வழிபாடுகளை செய்வதற்கு என அமையப்பெற்ற நாள் தான் இந்த அமாவாசை நாள். இத்தகைய அமாவாசை நாட்களை பித்ரு காரியங்களுக்கு என்று தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, மங்கள காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஒருவேளை அமாவாசை நாட்களில் நமது வீட்டில் ஏதேனும் ஒரு பூஜை செய்வதாக … Read more

அமாவாசை நாட்களில் கட்டாயம் வாங்கவே கூடாத 6 பொருட்கள்..?!

அமாவாசை நாட்களில் கட்டாயம் வாங்கவே கூடாத 6 பொருட்கள்..?!

சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு தான் அமாவாசை. இந்த நாளில் சூரியனின் கதிர்கள் பூமியில் படாமல், சந்திரனின் பிற்பகுதியில் முழுமையாக பதியும். இந்த நிகழ்வு அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக தோன்றிவிடும். சந்திரனின் இந்த இரு கட்டங்களும் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. அதிலும் அமாவாசை நாளானது பித்ருகளை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவே நமது முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் இந்த நாட்களில் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் … Read more

இந்த பொருட்களை சமையல் அறையில் வையுங்கள்..!! ஐஸ்வர்யம் பெருகும்..!!

இந்த பொருட்களை சமையல் அறையில் வையுங்கள்..!! ஐஸ்வர்யம் பெருகும்..!!

ஒரு சமையல் அறை என்பது அந்த குடும்பத்தின் மிகவும் முக்கியமான இடம். ஏனென்றால் அங்கிருந்து சமைக்க கூடிய உணவு தான் அந்த வீட்டில் உள்ள மக்களுக்கு உணர்வாக மாறுகிறது. சமையல் அறை என்பது தவக் கூடத்திற்கு சமமாகும். ஒரு பெண் என்பவள் அந்த இடத்திற்கு உரிய தலைவியாகவும், அரசியாகவும் இருந்து நமக்கு உணவினை அளித்தால் தான் நம்மால் அனைத்து செயல்களிலும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இவ்வாறு ஒரு குடும்பத்திற்கு ஆணிவேராக திகழக்கூடிய சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய … Read more

7 8 6 இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக் கொள்..!! உன்னை பற்றி கூறுகிறேன்..!!

7 8 6 இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக் கொள்..!! உன்னை பற்றி கூறுகிறேன்..!!

7 8 6 இந்த எண்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்கள் என்றும், நாம் நினைப்பதை மற்றும் கேட்பதை கொடுக்கக்கூடிய எண்கள் என்றும் கூறுகின்றனர். இஸ்லாமிய மக்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் புனிதமான எண்கள் என்றும் கூறுகின்றனர். நேர்மறை ஆற்றல்களை தரக்கூடிய எந்த ஒரு எண்களாக இருந்தாலும் அனைத்து மத மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும், தொடர்ந்து அந்த விஷயத்தின் மீது ஒரு ஆற்றலையோ ஒரு செயலையோ செய்து கொண்டிருந்தோம் என்றால், அந்த … Read more

சனிப் பெயர்ச்சி 2025..!! கொட்டப் போகும் பண மழையை அள்ளக் கூடிய 4 ராசிகள்..!!

சனிப் பெயர்ச்சி 2025..!! கொட்டப் போகும் பண மழையை அள்ளக் கூடிய 4 ராசிகள்..!!

சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டு ஆண்டுகள் சஞ்சரிக்க கூடியவர். இவர் 2025 மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி மூன்றாம் பாதத்திலிருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.சனி பெயர்ச்சிக்கு பிறகு ஏப்ரல் 6ஆம் திகதி, காலை 5:05 மணிக்கு மீன ராசியில் உதயமாகிறார். இந்நிலையில், சனி பகவானின் உதயம் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதாவது சனிபகவான் குறிப்பிட்ட ஒரு நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை … Read more

பல்லி நமது உடலில் எங்கே விழுந்தால்.. என்ன பலன் என்று தெரியுமா..??

பல்லி நமது உடலில் எங்கே விழுந்தால்.. என்ன பலன் என்று தெரியுமா..??

இந்த உலகத்தில் பல்லிகள் இல்லாத வீடே இல்லை என்று தான் கூற வேண்டும். வீட்டில் பல்லி அதிகமாக இருப்பதால், அது விழுவது இயற்கையானதுதான். ஆனால் ஜோதிட சாஸ்திரங்கள் படி பல்லிக்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பிருப்பதால் பல்லி விழுந்த இடத்தை வைத்து பலன்களை கணிக்கின்றனர். பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது. அது தான் கௌளி சாஸ்திரம். பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பக்கிரகத்தின் மேல் கூரையில் தங்கம் … Read more