வீண் செலவுகள் செய்வதில் முதலிடம் வகிக்கும் ஐந்து ராசிகள்..!! யார் யார் என்று தெரியுமா..??

வீண் செலவுகள் செய்வதில் முதலிடம் வகிக்கும் ஐந்து ராசிகள்..!! யார் யார் என்று தெரியுமா..??

இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பணத்திற்காக மட்டுமே தினமும் ஓடி ஓடி உழைக்கின்றனர். அவ்வாறு நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக செலவழிக்க கூடாது, என்பதில் அக்கறை காட்டுபவர்களும் உள்ளனர். அதே சமயம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் தனக்கு வேண்டிய செலவினை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும், என நினைத்து அதிகமாக வீண் செலவுகளை செய்பவர்களும் உள்ளனர். அதாவது சில ராசிக்காரர்கள், எதையும் யோசிக்காமல் செலவு செய்யக் கூடியவர்கள் என்றும், நிதி நிலைமையை கட்டுப்படுத்துவதில் மிகவும் … Read more

நீ தோற்று விட்டாய் என நினைக்கும் பொழுது பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழ வேண்டுமா..??

நீ தோற்று விட்டாய் என நினைக்கும் பொழுது பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழ வேண்டுமா..??

ஒருவர் அவரது வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற்று பரிசினை வாங்கும் பொழுது அவர்கள் கண்ட துன்பங்களையும், அவமானங்களையும் பற்றி மட்டும் தான் கூறுவார்கள். ஆனால் அதிலிருந்து எவ்வாறு வெளிவந்தனர் என்பதை மட்டும் யாரும் கூற மாட்டார்கள். ஆனால் ஒரு இரண்டு விஷயங்களை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையையே நீங்கள் மாற்றி விடலாம். 1.BELIEVE IN YOUR SELF: எனது வாழ்க்கையில் எனக்கு எதுவுமே நடக்காது, எனக்கு தோல்வி மட்டும்தான் கிடைக்கும் என்று கூறுபவர்கள் … Read more

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

நமக்கென்று சொந்த வீடு, நிலம் ஆகியவற்றை வாங்க வேண்டும், எந்த ஒரு கடனும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும், என்பதே இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானோரின் கனவு. அதற்காக ஓடி ஓடி உழைப்பார்கள், சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்களது கனவை நிறைவேற்றிக் கொள்ளவே முடியாது. அதற்கான வாய்ப்பும், சூழ்நிலையையும் அவர்களுக்கு அமையாது. அதற்கு பலவிதமான காரணங்கள் ஜோதிடம் ரீதியாக கூறப்படுகிறது. எவரது வம்சத்திற்கு அதிகமான சாபங்களும், பித்ரு தோஷங்களும் உள்ளதோ, அவர்களால் தான் சொந்த வீடு, நிலம் ஆகியவற்றை … Read more

சிவனை வழிபடக்கூடியவர்களா நீங்கள்..??ஐஸ்வர்யம் பெருக நமது வீட்டின் பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான மங்களப் பொருட்கள்..!!

சிவனை வழிபடக்கூடியவர்களா நீங்கள்..??ஐஸ்வர்யம் பெருக நமது வீட்டின் பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான மங்களப் பொருட்கள்..!!

பொதுவாக பூஜை அறை என்பதில் சில முக்கியமான பொருட்கள் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மங்களப் பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். சிலருக்கு பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள் என்பது எவை எவை என்ற சந்தேகங்கள் உண்டு. சிவனை வழிபடக்கூடிய வீட்டின் பூஜையறையில் வைக்கக்கூடிய மங்களப் பொருட்களுக்கு அஷ்டமங்கள பொருட்கள் என்று பெயர். அஷ்டமங்களப் பொருட்கள் என்பது எட்டு பொருட்களாகும். 1. பூரண கும்பம்-தங்கம், வெள்ளி, செப்பு, மண் ஆகிய குடங்களில் நூல் சுற்றி, … Read more

உங்கள் கனவில் இறந்தவர்களின் முகத்தை காண்கிறீர்களா..?? அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்கள் கனவில் இறந்தவர்களின் முகத்தை காண்கிறீர்களா..?? அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நமக்கு வரக்கூடிய கனவுகள் என்பது எப்பொழுதுமே விசித்திரமானதாக தான் இருக்கும். ஒரு கனவு நமக்கு எதற்காக வருகிறது? எதனால் வருகிறது? என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. சில கனவுகள் நமது எண்ணங்களின் கலவையாக இருக்கும். ஆனால் சில கனவுகள் நமக்கு ஏதேனும் ஒரு செய்தியை அறிவுறுத்துவதாக இருக்கும். இவ்வாறு கனவுகளில் கூட பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நம்முடன் நெருங்கி பழகியவர்கள், மிகவும் நெருக்கமானவர்கள், மிகவும் பிடித்தவர்கள் என இவர்கள் நமது கனவில் வருவதும் … Read more

தீர்க்க சுமங்கலி விரதம்..!! காரடையான் நோன்பு 2025..!! வழிபடக்கூடிய நேரம் மற்றும் வழிபடும் முறை..!!

தீர்க்க சுமங்கலி விரதம்..!! காரடையான் நோன்பு 2025..!! வழிபடக்கூடிய நேரம் மற்றும் வழிபடும் முறை..!!

ஒரு ஆண்டில் பல பண்டிகை நாட்களையும், விரத நாட்களையும் கொண்டாடி வருகிறோம். அதில் குறிப்பாக பெண்கள் மட்டும் வழிபடக்கூடிய விரத நாட்கள் எனவும் சில விரத நாட்கள் இருக்கின்றன. தீர்க்க சுமங்கலி என்ற வரம் பெற வேண்டும், தன்னுடைய கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் எனவும் வழிபடக்கூடிய விரத நாட்களுள் மிகவும் முக்கியமான விரத நாள் தான் இந்த காரடையான் நோன்பு. சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கௌரி விரதம் எனவும் இதனை கூறுவர். எமனோடு போராடி … Read more

வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அப்போ துளசி மாடத்தை வழிபடும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அப்போ துளசி மாடத்தை வழிபடும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

பெருமாளை வழிபடக்கூடிய முக்கியமான வழிபாட்டு பொருட்களுள் ஒன்று தான் இந்த துளசி. பெருமாள் வழிபாட்டில் துளசியை பயன்படுத்தினாலும் கூட, துளசிக்கு என தனியாக வழிபாட்டு முறைகளும் உள்ளது. துளசியை மாடத்தில் வைத்து பலரும் இன்று வழிபட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு இந்த துளசி மாடத்தை எவ்வாறு வழிபடுவது என்பது தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு துளசி மாடத்தை வழிபடுவதற்கான வழிபாட்டு முறைகளை தெரியாமல் வழிபட்டு வருகின்றனர். முந்தைய காலங்களில் துளசி மாடம் என்பதை அனைத்து வீடுகளிலும் வைக்க … Read more

நமது வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான 5 பாடங்கள்..!!

நமது வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான 5 பாடங்கள்..!!

பள்ளிக்கூடத்தில் பாடம் கற்றுக் கொடுத்த பின்பு பரிட்சை நடக்கும். ஆனால் வாழ்க்கையில் பரீட்சை முடிந்த பின்பு தான் பாடம் கற்றுக் கொள்கிறோம். நமது வாழ்க்கையில் சில முக்கியமான பாடங்களை கற்றுக் கொண்டோம் என்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் மற்றும் மகிழ்ச்சியாக வாழலாம். 1. நம்மிடம் இரண்டு விதமான செடிகள் வளர்ந்து கொண்டிருக்கும். அது பயம் மற்றும் நம்பிக்கை. நீங்கள் இதில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, எந்த செடிக்கு அதிகம் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறீர்களோ, எந்த செடியை … Read more

உங்கள் பெயர் N என்ற எழுத்தில் தொடங்குகிறதா..? அப்போ உங்களைப் பற்றிய ரகசிய உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!

உங்கள் பெயர் N என்ற எழுத்தில் தொடங்குகிறதா..? அப்போ உங்களைப் பற்றிய ரகசிய உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!

ஒருவருடைய பெயர் தான் அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதை உங்களால் நம்ப முடியுமா? அவரவர் பெயரில் உள்ள அர்த்தங்களின் வாயிலாக தான் அவர்களது வாழ்க்கை முறைகளும், முன்னேற்றமும் அமையும். இப்பொழுது N என்ற எழுத்தை பார்க்கும் பொழுதே, முதலில் ஒரு கோடு மேல் நோக்கியும், பின்பு கீழ் நோக்கியும், இறுதியாக மேல்நோக்கியும் செல்லும். இவர்களின் வாழ்க்கையை இந்த எழுத்தே காட்டிக் கொடுத்து விடும். அதாவது N என்ற எழுத்தில் ஆரம்பிக்கக் கூடிய பெயர்களை உடையவர்களின் வாழ்க்கை இறக்கத்தில் … Read more

உங்கள் கனவில் பாம்புகள் அடிக்கடி வருகிறதா..?!கனவில் பாம்பு வந்தால் நல்லதா..?! கெட்டதா..?!

உங்கள் கனவில் பாம்புகள் அடிக்கடி வருகிறதா..?!கனவில் பாம்பு வந்தால் நல்லதா..?! கெட்டதா..?!

கனவுகளே வாழ்க்கை இல்லை என்றும், கனவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் கூறுவார்கள். பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் கனவு என்பது உருவாகும். குழந்தைகள் தூங்கும் பொழுது கனவு காண்பதன் மூலம் தான் சிரிப்பது, அழுவது போன்ற செயல்களை செய்கின்றன. தூங்கும் பொழுது கனவுகள் வருவது என்பதை தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகும். அதேபோன்று நாம் காணும் கனவுகளுக்கு பலன் உண்டு என்பதும் கூறப்பட்டு வருகிறது. ஒருவரது ஜாதகத்தில் … Read more