சிவன் பக்தர்களா நீங்கள்..?!வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யும் முறை..!!

சிவன் பக்தர்களா நீங்கள்..?!வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யும் முறை..!!

பொதுவாக பிரதோஷம் என்பது விரதம் இருந்து சிவனை வழிபடக்கூடிய ஒரு நல்ல நாள். அந்த நல்ல நாளில் கோவிலுக்கு சென்று, அபிஷேகம் பார்த்து, வழிபாடு செய்து,சுவாமி உடன் திருவீதி உலா வந்து விரதத்தை முடிப்பது என்பது வழக்கம். ஏதேனும் ஒரு சூழ்நிலை காரணமாக அல்லது சிவன் கோவில் மிகவும் தூரமாக உள்ளது, செல்ல முடியாத சூழ்நிலை என்று நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பிரதோஷ வழிபாட்டினை செய்து கொள்ளலாம். இந்த பிரதோஷம் அன்று நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் … Read more

இறந்தவரை நினைத்து அழுதால் அவருக்கு ஆறுதல் தருமா..?!

இறந்தவரை நினைத்து அழுதால் அவருக்கு ஆறுதல் தருமா..?!

நமது உறவுகளில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அனைவரும் அழுகிறோம். அதுவே மிகவும் நெருங்கிய உறவாக இருந்தால் அவரை அனுதினமும் நினைத்து, மனம் வருந்தி அழுது கொண்டே இருப்போம். அது இயற்கையான ஒன்றுதான். ஆனால் நாம் இவ்வாறு அவரை நினைத்து அழுது கொண்டே இருப்பது, இறந்தவருக்கு ஆறுதலை தருமா? என்று கேட்டால் அது நிச்சயம் தராது என்றே கூற வேண்டும். ஏனென்றால் அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை தான் ஏற்படுத்தும். நம்மை நினைத்து அனைவரும் அழுகிறார்களே என்ற … Read more

உங்கள் மணி பர்ஸ் லக்கி பர்ஸ் ஆக வேண்டுமா..?! பணம் அதிகமாக சேர இதை செய்யுங்கள்..!!

உங்கள் மணி பர்ஸ் லக்கி பர்ஸ் ஆக வேண்டுமா..?! பணம் அதிகமாக சேர இதை செய்யுங்கள்..!!

பெண்கள் தங்களது பணத்தை வைக்கக்கூடிய பேக் மற்றும் மணி பர்ஸ் கிழிந்து இருந்தால் அதனை தைத்து வைத்து பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நாம் பணம் வைத்து புலங்கக்கூடிய அந்தப் பொருள் எப்பொழுதும் ஒரு நேர்மறை ஆற்றலுடன் இருக்க வேண்டும். கிழிந்து இருந்தால் அது ஒரு விதமான எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கி விடும். எனவே பெண்கள் பணம் வைக்கக்கூடிய பர்ஸ் தெளிந்து இருந்தால் அவரவர் வசதிக்கு ஏற்ப புதிய பேக் அல்லது பர்ஸ் ஐ வாங்கி பயன்படுத்துவது நல்லது. … Read more

உங்க பூஜை அறையில் சில்லரை காசுகள் இருக்கிறதா..?! இந்த மூன்று தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..!!

உங்க பூஜை அறையில் சில்லரை காசுகள் இருக்கிறதா..?! இந்த மூன்று தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..!!

நமது வீடுகளில் நாம் தெரியாமல் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளின் மூலம் நமது வீட்டிற்கு நாமாகவே வறுமையை தேடித் தருகிறோம். சில விஷயங்களை நாம் சரியாகத்தான் செய்கிறோம் என்று நினைத்து, தவறாக செய்து விடுவதனால் பல விதமான பாதிப்புகள் நமது குடும்பத்தில் ஏற்படுகிறது. என்னதான் 500, 1000 என நோட்டு காசுகள் வந்தாலும், நமது வீட்டின் பூஜையறையில் சில்லறை காசுகள் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த சில்லறை காசுகளுக்கு முன்பாக … Read more

பிறந்த நாளன்று செய்ய வேண்டியதும்..!! செய்யக் கூடாததும்..!! கொண்டாடும் முறை..?!

பிறந்த நாளன்று செய்ய வேண்டியதும்..!! செய்யக் கூடாததும்..!! கொண்டாடும் முறை..?!

பொதுவாக பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றால் நாம் பிறந்த ஆங்கில தேதியில் தான் பெரும்பாலும் கொண்டாடி வருகிறோம். ஆனால் நாம் பிறந்த நாளன்று என்ன நட்சத்திரம் இருந்ததோ அந்த நட்சத்திரத்தில் தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும். அதாவது நாம் பிறந்த தமிழ் மாதம் மற்றும் நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு தான் பிறந்தநாள் என்பதை கொண்டாட வேண்டும். நமது முன்னோர்கள் ஒருவரின் பிறப்பு என்பதை நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டும், இறப்பு என்பதை திதியை அடிப்படையாகக் கொண்டும் செயல்படுத்த வேண்டும் … Read more

பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாத கடவுளின் படங்கள்..!! பராமரிக்கும் முறை..!!

பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாத கடவுளின் படங்கள்..!! பராமரிக்கும் முறை..!!

பொதுவாக நாம் வீடு கட்டும்பொழுது கடவுளுக்காக என ஒரு பூஜை அறையை ஒதுக்கி விடுவோம். பூஜை அறையில் அழுக்கு, தூசு, ஒட்டடை என படிய விடக்கூடாது. அதேபோன்று வம்சா வம்சமாக சாமி படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம் என பலவிதமான படங்களை பூஜையறையில் வைத்திருப்பர். அந்தப் படம் நன்றாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எங்களது பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திய சுவாமி புகைப்படம் என்று, புகைப்படங்கள் உடைந்து இருந்தாலும் ஒரு சிலர் அதனை பூஜை அறையில் வைத்திருப்பர். … Read more

பெருமாள் கோவிலில் வழிபடும் முறையும்..!! அங்கு தீர்த்தம் வாங்கி பருகும் முறையும்..!!

பெருமாள் கோவிலில் வழிபடும் முறையும்..!! அங்கு தீர்த்தம் வாங்கி பருகும் முறையும்..!!

பொதுவாக நாம் எந்த கோவிலின் உள்ளேயும் நுழையும் பொழுது அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் மூல மந்திரத்தை நம் மனதில் ஜெபித்துக் கொள்ள வேண்டும். சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது சிவாய நமஹ, சிவாய நமஹ என்று கூறுவோம். அதேபோன்று பெருமாள் கோவிலுக்கு உள்ளே நுழையும் போது “ஓம் நமோ நாராயணாய நமஹ”என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே செல்ல வேண்டும். சிவன் கோவிலில் நாம் எவ்வாறு வழிபாடு செய்வோமோ அதே போன்று தான் பெருமாள் கோவிலிலும் … Read more

உங்கள் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி நிலவ சில முக்கியமான ஆன்மீக குறிப்புகள்..!!

உங்கள் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி நிலவ சில முக்கியமான ஆன்மீக குறிப்புகள்..!!

1.வெள்ளியால் செய்யப்பட்ட மற்றும் ஜோடியாக உள்ள யானைகளை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால் செல்வம் பெருகும். 2. திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பொழுது வேகமாக செல்லாமல், மெதுவாகவும் அமைதியாகவும் மலையின் முகட்டை அடிக்கடி பார்த்த வண்ணம், “ஓம் அருணாச்சலேஸ்வரா போற்றி, தென்னாட்டு சிவனே போற்றி, சிவாய நம” என்று மனதில் நினைத்த வண்ணம் நடந்து சென்றால் நற்சக்திகள் நம்மை விரைவில் வந்து சேரும். 3. துடைப்பம் தேய தேய வீட்டில் வருமானமும் தேயும். பயன்படுத்தாத மற்றும் அறுந்து … Read more

செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இவ்வாறு செய்து பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இவ்வாறு செய்து பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

வாழ்க்கையானது நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு திருப்பு முனையாக ஏதேனும் ஒரு வீண் விரயங்கள் அதாவது நாம் வற்றாத செல்வத்தைக் கொண்டிருந்தால் அதனை தீர்ப்பதற்கு என செய்வினை வைத்திருப்பார்கள். அதுபோன்று குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால், குடும்பம் மகிழ்ச்சி சிதைய வேண்டும் என்று நமது உறவினர்களோ அல்லது ஊரில் உள்ளவர்களோ செய்வினை வைத்திருப்பார்கள். உடல்நிலை சரியில்லாமல் போக வேண்டும், குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகி கொண்டே இருக்க வேண்டும் எனவும் நம்மை பிடிக்காதவர்கள் செய்வினை வைத்திருப்பார்கள். இந்த … Read more

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை போட்டு வைத்தால் பணவரவு அதிகரிக்கும்..!! வற்றாத பணவரவு நிலைத்திருக்கும்..!!

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை போட்டு வைத்தால் பணவரவு அதிகரிக்கும்..!! வற்றாத பணவரவு நிலைத்திருக்கும்..!!

பணம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒரு தேவையாகும். அதேபோன்று நமது வாழ்க்கையில் சுபிட்சமாக வாழ குணம், பணம், புண்ணியம் ஆகிய அனைத்தும் தேவை. இவ்வாறு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணமானது நமது வீட்டில் வற்றாமல் எவ்வாறு பார்த்துக் கொள்வது என்பது குறித்து தான் தற்போது காணப் போகிறோம். நமது வீட்டில் பயன்படுத்தக்கூடிய உப்பினை வைத்து பல காரியங்கள் செய்ய முடியும். உப்பு என்பது மகாலட்சுமின் அம்சமாகவும் கூறப்படுகிறது. இந்த உப்பு என்பது நமது வீட்டில் … Read more