News, Breaking News, District News, State
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?
News, Breaking News, District News, State
Breaking News, District News, News, Religion, State
News, Breaking News, Cinema, National
Breaking News, District News, Education, News
News, Breaking News, District News, State
Breaking News, District News, News, State
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மின் வாரியம் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க ...
இந்த பனி காலத்தில் சிலருக்கு நீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் ஏற்படும் அவர்கள் எல்லாம் உணவில் இளநீரை சேர்த்து கொண்டால் அந்த பாதிப்பு குறையும்.உடல் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களும் ...
பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்று பழநி. ...
பழிக்கு பழியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பீமா நதி ஒன்று ...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நித்யா மேனன் ஆங்கில வகுப்பெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நித்யா மேனன். ...
குளிர்காலத்தில் சளி இருமல் என அனைவருக்கும் ஏற்படும். இதற்கு வெற்றிலை சிறந்த தீர்வாகும். வெற்றிலையை சட்னியாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவர். தேவையானவை : ...
காஞ்சிபுரத்தில் மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது ...
உடல் சோர்வு இருப்பவர்கள் ஈரல் சாப்பிட்டு வர அவர்களின் உடல் சோர்வு நீங்கி பலம் பெறும். ஈரலை எப்போதும் போல அல்லாமல் ஈரோடு ஸ்டைலில் வதக்கல் செய்து ...
தனியார் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அரசின் ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் ...
பெற்றோர் சண்டையிட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களுக்கு ...