கோவிலுக்கு செல்லும் பொழுது அல்லது பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது கருப்பு உடை அணியக் கூடாது எனக் கூறுவது எதனால்..?!

கோவிலுக்கு செல்லும் பொழுது அல்லது பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது கருப்பு உடை அணியக் கூடாது எனக் கூறுவது எதனால்..?!

இறைவனை வழிபடும் பொழுது நாம் உடுத்தக்கூடிய உடைகள் என்பதில் பலவிதமான கட்டுப்பாடுகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இல்லற வாசிகளாகிய நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும், துறவிகள் எந்த மாதிரியான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என பலவிதமான நியதிகள் உள்ளன. வெள்ளை நிறம் என்பது துறவிகளுக்கான நிறமாகவும், புனிதத்திற்கான நிறமாகவும் கருதப்படுகிறது. அதேபோன்றுதான் காவி நிறமும் சன்னியாசத்திற்கு உகந்த நிறமாக கருதப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருப்பதாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். … Read more

அர்ச்சனை செய்வது அவசியமா..?! அர்ச்சனை செய்ய வேண்டியது நமது பெயரிலா?! கடவுள் பெயரிலா?!

அர்ச்சனை செய்வது அவசியமா..?! அர்ச்சனை செய்ய வேண்டியது நமது பெயரிலா?! கடவுள் பெயரிலா?!

நாம் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் முறைகளில் உள்ள வகைகளுள் ஒன்று தான் அர்ச்சனை. நாமங்களினால் இறைவனை நாம் பாடி வழிபடும் முறை தான் அர்ச்சனை. அதனை அர்ச்சித்தல் என்றும் கூறுவர். கோவிலில் இருக்கக்கூடிய அந்த தெய்வத்திடம் நாம் நமது எண்ணங்களை மற்றும் நமது மனதில் இருக்கக்கூடிய பிரார்த்தனைகளை விண்ணப்பம் செய்து, அவரிடத்திலே தெரிவித்து வழிபடக்கூடிய இந்த வழிபாட்டு முறையில் நமது பெயரினை கூறி அர்ச்சனை செய்ய வேண்டுமா? அல்லது கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டுமா? என்ற … Read more

பெண்கள் ஏன் பூ வைத்துக் கொள்ள வேண்டும்..?! பூ வைத்துக் கொள்வதனால் இத்தனை நன்மைகளா..?!

பெண்கள் ஏன் பூ வைத்துக் கொள்ள வேண்டும்..?! பூ வைத்துக் கொள்வதனால் இத்தனை நன்மைகளா..?!

பெண்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் ‘பூவையர்’ என்ற பெயரும் உண்டு. நமது நாடுகளில் தான் பூக்களை கட்டி வைத்துக் கொள்ளும் பழக்கம் என்பது அதிகம் உள்ளது. மற்ற நாடுகளில் எல்லாம் ஒற்றை பூவினை வைத்துக் கொள்வார்கள் அல்லது கிரீடமாக அணிந்து கொள்வார்களே தவிர, பூக்களை சரமாக நமது நாடுகளில் வைத்துக் கொள்வது போல வைப்பதில்லை. பூ வைப்பதினால் பெண்கள் அழகாக தெரிவார்கள் என்பதனால் மட்டும் வைப்பதில்லை. பூ வைப்பதனால் அதில் உள்ள வாசனை நமக்கே தெரியாமல் நம்மிடம் … Read more

சிவன் கோவிலில் சிவனை வழிபடும் முறை..!! இவ்வாறு வழிபட்டால் மட்டுமே சிறப்பை தரும்..!!

சிவன் கோவிலில் சிவனை வழிபடும் முறை..!! இவ்வாறு வழிபட்டால் மட்டுமே சிறப்பை தரும்..!!

ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடும் பொழுது எந்தெந்த ஆலயங்களில் எப்படி வழிபட வேண்டும் என்ற முறையை நமது முன்னோர்கள் கற்றுத் தந்துள்ளனர். ஒரு ஆலயம் என்பது எவ்வளவு உயர்ந்தது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அந்தக் கோவிலின் உள்ளே சென்று வழிபடக்கூடிய வழிபாட்டு முறையை சரியாக மேற்கொள்ளும் பொழுது முழு பலனையும் நாம் பெற்றவர்களாக மாறுகின்றோம். நாம் எந்த ஆலயங்களுக்கு சென்றாலும் அங்கு முதலில் விநாயகர் தான் இருப்பார். விநாயகர் இல்லாத ஆலயமே கிடையாது. … Read more

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

நமது நெருங்கிய உறவினரோ அல்லது நண்பர்களோ அவர்களது அவசர தேவைக்கு என நம்மிடம் வந்து கடனாக பணம் கேட்கும் பொழுது, நம்மிடம் உள்ள பணத்தை கொடுத்து இருப்போம். அவ்வாறு பணம் இல்லை என்றாலும் கூட நமது நகையை அடகு வைத்து பணமாக கொடுத்து இருப்போம் அல்லது நகையை கொடுத்து உதவி இருப்போம். அவர்களின் அவசர சூழ்நிலை என நமது மனம் தாங்காமல் பணமோ, நகையோ கொடுத்து உதவியிருப்போம். ஆனால் அதனை ஒரு சிலர் கொடுக்க நினைத்தாலும் கூட … Read more

சிவனின் அருள் பெற்ற குழந்தைகள் இந்த ஒரு கிழமையில் தான் பிறக்கும்..!!

சிவனின் அருள் பெற்ற குழந்தைகள் இந்த ஒரு கிழமையில் தான் பிறக்கும்..!!

சிவபெருமான் என்றாலே கருணையின் மறு உருவம் என்று நாம் அனைவரும் அறிவோம். அந்த அளவிற்கு இறக்க குணம் உடையவராக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் தனது வாழ்க்கையில் துன்பம் ஏற்படுகிற பொழுது உதவி என கடவுளை அழைக்கும் பொழுது முழு முதல் கடவுளாக வருபவரும் இந்த சிவபெருமான் தான். அப்பேர்ப்பட்ட சிவபெருமானிற்கு ஒருவர் பக்தராக இருந்து அனுதினமும் மனம் உருகி வழிபட்டு வந்தார்கள் என்றால், அந்த நபருடைய வாழ்க்கையில் சகல விதமான சௌபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ முடியும். … Read more

கர்ப்பத்திற்கு முயற்சி செய்யும் பெண்கள் இந்த நாளை தவிர விடாதீர்கள்..!! அந்த முருகனே வந்து குழந்தையாய் பிறக்க இதை செய்யுங்கள்..!!

கர்ப்பத்திற்கு முயற்சி செய்யும் பெண்கள் இந்த நாளை தவிர விடாதீர்கள்..!! அந்த முருகனே வந்து குழந்தையாய் பிறக்க இதை செய்யுங்கள்..!!

‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் கரு உண்டாகும்’ என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் உண்மை என்றே கூறலாம். அறிவியல் ரீதியாக கூறினால் எவரும் அதனை பின்பற்ற மாட்டார்கள் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் ஆன்மிகம் ரீதியாக இந்த கருத்தினை கூறியுள்ளனர். சஷ்டி நாட்களில் விரதம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் இந்த உலகத்தில் ஏராள பேர் உள்ளனர். வருடா வருடம் வருகின்ற தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த … Read more

மாலை நேரங்களில் விளக்கு ஏற்றும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்..!!

மாலை நேரங்களில் விளக்கு ஏற்றும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்..!!

நமது வீடுகளிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, ஆலயங்களிலோ விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது முக்கியமான வழிபாடாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நமது வீடுகளிலும், தொழில் செய்யும் இடங்களிலும் மாலை நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வோம். ஆனால் தவறுதலாக தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை நாம் செய்து இந்த விளக்கினை ஏற்றினால், நாம் எதற்காக விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோமோ அதற்கான பலன் நமக்கு கிடைக்காது. நமது வீட்டில் உள்ள இருளை இந்த விளக்கு எவ்வாறு நீக்குகிறதோ, … Read more

கண்ணாடியை இங்கே வைத்தால் பணம் இரட்டிப்பாகும்..!! பணம் நம் கையில் தங்கும்..!!

கண்ணாடியை இங்கே வைத்தால் பணம் இரட்டிப்பாகும்..!! பணம் நம் கையில் தங்கும்..!!

நாம் தினமும் ஓடி ஓடி உழைக்கின்ற பணம் நமது கைக்கு வருகிறது, ஆனால் அது நம் கையில் தங்குவதில்லை. பணம் நம்மிடம் வந்த உடனேயே ஏதேனும் ஒரு செலவு வந்து விடுகிறது. எதிர்பாராத செலவுகள் பல ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. மாதம் மாதம் வருகின்ற சம்பளத்தில் ஏதேனும் சிறிதளவு ஆவது சேமித்து வைக்கலாம் என எண்ணினாலும், திடீரென ஏதேனும் ஒரு செலவு ஏற்பட்டு அந்தப் பணமும் கரைந்து விடுகிறது. உழைப்பினை மட்டும்தான் போட முடிகிறது, சிறிதளவு கூட … Read more

எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்..?! நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள்..!!

எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்..?! நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள்..!!

பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது என்பது நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையாகும். இவ்வாறு நமது பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்கினை தானாக குளிர விடலாமா? அல்லது நாம் குளிர்விக்க வேண்டுமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் உண்டு. அதேபோன்று கார்த்திகை தீபம் மற்றும் கோவில்களில் ஏற்றக்கூடிய தீபமானது தானாக தானே குளிர்கிறது. அது அவ்வாறு குளிரலாமா? என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கும் உண்டு. எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்? எந்தெந்த விளக்குகள் தானாக குளிர விடக்கூடாது? … Read more