இந்த ஒரு மூலிகை இருந்தால் போதும் பில்லி, சூனியம், ஏவல், கண்திருஷ்டி ஆகிய அனைத்துமே பயந்து ஓடும்!!

If this one herb is enough, all evil spirits, witches, witches, evil spirits will run away!!

சிவபெருமானின் முழுமையான அருளை பெற்ற ஒரு மூலிகையை கொண்டு நமது வீடுகளில் உள்ள சகல விதமான பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். இந்த ஒரு மூலிகை காய் இருந்தால் போதும் நமது வீடுகளில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வினை காணலாம். அந்த மூலிகை என்னவென்றால் சிவனுக்கு மிகவும் பிடித்த கரு ஊமத்தை. காசி போன்ற சிவன் ஆலயங்களுக்கு சென்றால் அங்கு கரு ஊமத்தை மற்றும் அதன் பூவினை கொண்டு சிவனுக்கு வழிபாடு செய்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் சக்தி … Read more

உங்கள் வீட்டில் பிரண்டை செடியை வளர்த்து வருகிறீர்களா!!இதனை வீட்டில் வளர்க்கலாமா!!

Are you growing brandy plant in your home!!Can you grow it at home!!

சித்த மருத்துவத்தில் இந்த பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற சிறப்பு பெயரும் உண்டு. வஜ்ரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் வலிமை வாய்ந்த ஒன்று என்று பொருள்படும். மேலும் இந்த பிரண்டையை வைரம் என்றும் கூறுவார்கள். வைரம் எவ்வளவு வலிமை வாய்ந்ததோ அதனைப் போன்று இந்த பிரண்டையை நாம் உண்ணும் பொழுது நாமும் வலிமையை பெறுவோம். இந்த பிரண்டையின் மருத்துவ குணங்களை நாம் அறிந்து கொண்டால் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நாம் இந்த பிரண்டையை ஒரு சிறந்த … Read more

உங்கள் பெண்ணிற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா!!அப்பொழுது உங்கள் பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரம் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Are you looking for a groom for your girl!!Then find out which male star is suitable for your girl star!!

உங்கள் பெண்ணிற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பலவிதமான நட்சத்திரங்களை கொண்ட வரன்கள் வந்திருக்கும். அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு ஜாதகத்தினையும் ஜாதகரிடம் கொண்டு சென்று பார்க்க வேண்டி இருக்கும். உங்கள் பெண் நட்சத்திரத்திற்கு ஏற்ற ஆண் நட்சத்திரம் எது என்பதனை தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்ப பொருத்தமான ஜாதகத்தினை மட்டுமே எடுத்துச் சென்று ஜாதகரிடம் பொருத்தத்தினை பார்த்துக் கொள்ளலாம். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன அவற்றுள் முதலாவது நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் உங்கள் … Read more

எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதா!!ஞாயிற்றுக்கிழமை அன்று இதனை செய்து பாருங்கள்!!

Do you have too much enemy harassment!! Do this on Sunday!!

நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நமது எதிரிகள் தான்.அதிலும் குறிப்பாக நமக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் பொறாமை குணங்கள் தான் நமது முன்னேற்றத்தை வெகு விரைவில் குறைத்து விடும். நாம் நமது வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறுகிறோம் என்றாலோ அல்லது நமது உறவினர்களை விட சிறிதளவு உயர்ந்து விட்டாலோ அவர்கள் நமக்கு எதிரிகளாக மாறிவிடுகின்றனர். நாம் உயர்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தவர்களை காட்டிலும் பொறாமை கொண்டு எதிரிகளாக மாறுபவர்களே இந்த உலகில் அதிகமாக இருக்கின்றனர். … Read more

குழந்தையை பள்ளியில் எந்த வயதில் சேர்ப்பது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறதா!!

Are you confused at what age to enroll your child in school!!

2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப் போகிறது. சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை தொடங்கியும் இருப்பார்கள். ஆனால் தற்போது பெற்றோர்களுக்கு தனது குழந்தையை எந்த வயதில் எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற குழப்பம் பெரும்பாலும் பரவி வருகிறது. அதிலும் மாநில பாடத்திட்டமாக இருந்தால் அதற்கான வயது வரம்பு என்ன? சி.பி.எஸ்.இ பாடத்திட்டமாக இருந்தால் அதற்கான வயது வரம்பு என்ன? என்ற குழப்பமும் பெற்றோர்களிடம் காணப்படுகிறது. எனவே அதற்கான விளக்கத்தினை தற்போது காண்போம். முதலில் மாநில … Read more

உங்களின் இஷ்ட தெய்வமாக விநாயகரை வணங்குபவரா நீங்கள்!!அப்பொழுது பிள்ளையாருக்கு இதனை வைத்து வழிபடுங்கள் கண்டிப்பாக அதிர்ஷ்டம் உண்டாகும்!!

Do you worship Lord Ganesha as your favorite deity?

நமது வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள், கஷ்டங்கள், இன்பமில்லா வாழ்க்கை இருந்தாலும் கூட அதனை இன்பமயமாக்க ஒரு எளிய பூஜை வழிபாட்டு முறையினை செய்யும் பொழுது கண்டிப்பாக நமது வாழ்க்கை மாறும். இறைவன் என்பவர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார். எனவே நாம் முழு மனதோடும், நம்பிக்கையோடும் இறைவனை வழிபட வேண்டும். எவ்வளவு தான் பூஜை செய்து வழிபட்டாலும் நம்மிடம் நம்பிக்கை இல்லாமல் போனால் அந்த வழிபாடு நமக்கு பலனை தராது. நம்பிக்கை இல்லாமல் செய்கின்ற ஒரு செயலானது நமக்கு … Read more

நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் உள்ள திரி முழுமையாக எரிந்து கருகினால் நல்லதா!! கெட்டதா!!

Is it better if the wick in the lamp that we can light burns completely!! Bad!!

நாம் நமது வீடுகளிலும் கோவில்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்பான முறையாகும். நமது வீடுகளில் தினமும் விளக்கினை ஏற்றாவிட்டாலும் கூட செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகம் விளக்கினை ஏற்றி வழிபடுவோம். அவ்வாறு நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் போடக்கூடிய திரியானது முழுமையாக எரிந்து கருகிவிட்டால் அது நமது குடும்பத்திற்கு நல்லதா! அல்லது ஏதேனும் ஒரு ஆபத்து ஏற்படுமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அவ்வாறு கருகினால் அதற்கான அர்த்தம் என்ன என்பது குறித்து காண்போம். அனைத்து … Read more

உங்கள் வீட்டில் துளசி செடி தானாக முளைத்திருக்கிறதா!!அப்போ அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Has Tulsi plant sprouted spontaneously in your house!! Then know what it means!!

மிகவும் புனிதத் தன்மை வாய்ந்த துளசி செடியை வளர்க்காதவர்கள் இங்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் கடைகளில் இருந்து வாங்கி வந்தோ அல்லது மற்றவர் வீடுகளில் இருந்து வாங்கி வந்தோ தங்களது வீடுகளில் வளர்த்து வருவர். துளசி செடியை நமது வீடுகளில் வளர்ப்பதனால் வீட்டில் தெய்வீக கடாட்சமும், ஒரு மன அமைதியும் கிடைக்கும். மேலும் நேர்மறையான ஆற்றல்களையும் அந்த குடும்பத்திற்கு பரவச் செய்யும். நமது வீடுகளில் சரியான திசையில் துளசி மாடத்தினை வைத்து வழிபாடு செய்து … Read more

நமது வீட்டிலோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ ஏற்படக்கூடிய கெட்ட சகுனங்கள்!!

Bad omens that can happen in our house or when we go out!!

நமது முன்னோர்கள் ஆபத்து வரப்போவதாக சில எதிர்மறையான விஷயங்கள் நமக்கு நடக்கும் பொழுது, இது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த ஏழு விஷயங்களும் கெட்ட சகுனமாகவும், ஆபத்து வர போவதாகவும் உணர்த்துவதாக நமது முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர். முதலாவதாக நாம் வெளியில் கிளம்பும் பொழுது கால் தடுக்க நேர்ந்தாலும், தலையில் இடித்துக் கொண்டாலோ அதைக் கெட்ட சகுனம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நேரும் பொழுது சிறிது நேரம் அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு பிறகு … Read more

இந்த பொருட்களை யார் கொடுத்தாலும் வாங்கவே வாங்காதீர்கள்!!தீராத கஷ்டத்தை உண்டாக்கும்!!

DO NOT BUY ANY OF THESE THINGS ANYONE GIVES YOU!!CAUSES ENDLESS DIFFICULTY!!

நமது வீட்டில் தீர்க்க முடியாத கஷ்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நாம் ஏதேனும் ஒரு செயலை செய்திருப்போம் அல்லது ஏதேனும் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத பொருளை வாங்கி இருப்போம். பிறர் தானமாக ஒரு பொருளை கொடுத்தால் வாங்கலாம்.ஆனால் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை வாங்க கூடாது என்ற நியதி உள்ளது. அதேபோன்று ஒரு சில பொருட்களை எந்தந்த நேரங்களில் வாங்க கூடாது என்ற நியதியும் உள்ளது. அவ்வாறு வாங்கும் பொழுதும் நமது … Read more