இந்த ஒரு மூலிகை இருந்தால் போதும் பில்லி, சூனியம், ஏவல், கண்திருஷ்டி ஆகிய அனைத்துமே பயந்து ஓடும்!!
சிவபெருமானின் முழுமையான அருளை பெற்ற ஒரு மூலிகையை கொண்டு நமது வீடுகளில் உள்ள சகல விதமான பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். இந்த ஒரு மூலிகை காய் இருந்தால் போதும் நமது வீடுகளில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வினை காணலாம். அந்த மூலிகை என்னவென்றால் சிவனுக்கு மிகவும் பிடித்த கரு ஊமத்தை. காசி போன்ற சிவன் ஆலயங்களுக்கு சென்றால் அங்கு கரு ஊமத்தை மற்றும் அதன் பூவினை கொண்டு சிவனுக்கு வழிபாடு செய்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் சக்தி … Read more