பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

இயற்கையான கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள் ஆனது அனைத்து வீட்டின் சமையலறையிலும், பூஜை அறையிலும் கண்டிப்பாக இருக்கும். அதேபோன்று சுப காரியங்கள் அனைத்தும் மஞ்சள் இல்லாமல் முழுமை அடையாது. ஜோதிடத்தின் படி மஞ்சளானது குருபகவானின் அம்சம் கொண்டது. மேலும் இது நேர்மறை ஆற்றல்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த மஞ்சளை சில நோய்களுக்கும், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் நேரடியாக பயன்படுத்தலாம். அதுபோலவே வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யவும், நிதி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் இந்த மஞ்சள் … Read more

விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களது உள்ளங்கையை பார்த்து இந்த ஒரு வார்த்தையை மூன்று முறை கூறினால் போதும், அந்த நாள் முழுவதும் வெற்றியை தரக்கூடிய நாளாக உங்களுக்கு அமையும். இன்று அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையே பண பிரச்சினை தான். அந்த பண பிரச்சனையையும் போக்கி பண வரவை தரக்கூடிய வார்த்தையும் இந்த ஒரு வார்த்தை தான். பண பிரச்சினை மட்டும் அல்லாமல் அனைத்து விதமான பிரச்சனைகளையும் இந்த ஒரு வார்த்தை போக்கி விடும். அதிகாலை எழுந்ததும் … Read more

அட்சய திருதியை அன்று இந்த ஒரு பூ உங்கள் கையில் இருந்தால் போதும்..!! கோடீஸ்வர யோகம் உண்டாகும்..!!

அட்சய திருதியை அன்று இந்த ஒரு பூ உங்கள் கையில் இருந்தால் போதும்..!! கோடீஸ்வர யோகம் உண்டாகும்..!!

ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு … Read more

ஆறு முறை இதைக் கூறினால் போதும், முருகனின் அருளால் அடுத்த நாளே உங்களது வாழ்க்கை மாறும்..!!

ஆறு முறை இதைக் கூறினால் போதும், முருகனின் அருளால் அடுத்த நாளே உங்களது வாழ்க்கை மாறும்..!!

தினமும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என்று முருகனுக்கு உரிய நாமங்களை மட்டுமே பாராயணம் செய்யும் முருக பக்தர்களை விட, எவர் ஒருவர் மனம் உருகி ஒவ்வொரு நொடிப் பொழுதும் முருக பக்தியில் மூழ்கி இருக்கிறாரோ அவருடனே முருகன் இருக்க ஆசைப்படுவார். இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவ யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு கதறும் பொழுது “நான் இருக்கிறேன்” என்று ஓடோடி வருபவர் தான் கந்தன். தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த … Read more

தீராத மனக்குழப்பங்கள் மற்றும் மனக்கஷ்டங்கள் தீர செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!!

தீராத மனக்குழப்பங்கள் மற்றும் மனக்கஷ்டங்கள் தீர செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!!

தீராத கஷ்டங்கள் என்பது வேறு, தீராத துயரத்தை தரும் மன வேதனை என்பது வேறு. ஒரு விஷயத்தை நினைத்து மனதுக்குள் புழுங்கி புழுங்கி நொந்து போகும் அளவுக்கு கூட சிலருக்கு பிரச்சனைகள் இருக்கும். ஆனால் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் ஒரு எளிய பரிகாரம் அதற்கான தீர்வை கொடுத்து விடும். இதனை தெரியாமல் பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்கக்கூடிய பதிவுதான் இது. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அதற்கு முழு நம்பிக்கை தான் … Read more

இந்த இரண்டு செடிகளை வீட்டில் வைத்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்..!!

இந்த இரண்டு செடிகளை வீட்டில் வைத்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்..!!

ஒரு வீடு வாஸ்து படி கட்டி இருந்தாலும் சரி, வாஸ்து பார்த்து கட்டாமல் இருந்தாலும் சரி அந்த வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றத்தை காண முடியும். வாஸ்து படி சரியான முறையில் ஒரு வீட்டினை கட்டி இருந்தாலும், குலதெய்வ அருள் இல்லை என்றால் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு வீட்டிற்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால், அந்த வீட்டில் உள்ள பிரச்சனைகளை என்ன செய்தாலும் தீர்க்கவே முடியாது. … Read more

நினைத்த காரியங்கள் அனைத்தும் எந்தவித தடைகளும் இன்றி வெற்றியில் முடிய வேண்டுமா..??

நினைத்த காரியங்கள் அனைத்தும் எந்தவித தடைகளும் இன்றி வெற்றியில் முடிய வேண்டுமா..??

மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஆசைகள் என்பது இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பலவிதமான முயற்சிகளை எடுப்போம். ஆனால் நாம் நினைத்ததற்கு எதிர் மாறாகவே அந்த செயல் முடியும். அதாவது நாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருக்கும். இதுபோன்று நாம் எடுக்கின்ற காரியம் அனைத்தும் தோல்வியிலே முடிகிறது, வெற்றியை காண முடியவில்லை என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய செயலை செய்வதன் மூலம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடிவதற்கான வாய்ப்பை பெற முடியும். வாழ்க்கையில் … Read more

பெண்கள் இந்த பூஜை வழிபாட்டை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்..!! தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும்..!!

பெண்கள் இந்த பூஜை வழிபாட்டை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்..!! தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும்..!!

இந்த உலகில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு உழைப்பதற்கு காரணம் பணம் வேண்டும் என்பதற்காக மட்டுமே. பணம் இல்லாமல் எவராலும் வாழ்க்கையை நடத்த முடியாது. எனவே தான் மனிதனாய் பிறந்த அனைவரும் வேலைக்கு சென்று உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒரு சிலர் கடினமாக உழைத்து பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை சிறிதளவும் கூட சேமித்து வைக்க முடியாது. ஏதேனும் ஒரு பண விரயம் ஏற்படுவதற்கான சூழ்நிலை வந்து கொண்டே இருக்கும். வரக்கூடிய … Read more

கல் உப்பில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வையுங்கள்..!! கோடிக் கடனும் தீர்ந்து விடும்..!!

கல் உப்பில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வையுங்கள்..!! கோடிக் கடனும் தீர்ந்து விடும்..!!

நமக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளித்து விடலாம். ஆனால் இந்த கடன் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தான் இன்று பலரும் திணறுகிறார்கள். கடன் பிரச்சனைகள் நமக்கு உருவாக வேண்டும் என, நமக்கு கொடுத்தவர் நவகிரகங்களில் உள்ள கேது பகவான் ஆவார். இவரை சாந்தப்படுத்தி கடன் பிரச்சனையில் இருந்து நாம் எவ்வாறு மீள முடியும் என்பது குறித்து தற்போது காண்போம். கடன் பிரச்சனையை உண்டாக்கக்கூடிய கேது பகவான் நம் ஜாதகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்துக் … Read more

அட்சய திருதியை அன்று இந்த 2 மங்களப் பொருட்களை மட்டும் வாங்குங்கள் போதும்..!!

அட்சய திருதியை அன்று இந்த 2 மங்களப் பொருட்களை மட்டும் வாங்குங்கள் போதும்..!!

அட்சய திருதியை என்கின்ற நாள் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டு இருக்கும் காலமாக இன்றைய காலம் மாறிவிட்டது. இந்த அட்சய திருதியை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாளாகும். இன்றைய நாளில் மகாலட்சுமியின் அருள் பார்வை பட்டு ஒரு சாதாரண ஏழைக்கு தங்க நெல்லிக்கனி மழையை அருளிய நாளாகும். மேலும் இந்த நாளில் தான் சிவபெருமானுக்கு அம்பாள் அன்னபூரணியின் வடிவம் கொண்டு தானம் இட்ட நாளாகும். அட்சய பாத்திரம் என்பதை பாண்டவர்கள் பெற்ற நாளும் இந்த நாள்தான். இதேபோன்று … Read more