Janani

இந்த வருட முதல் சூரிய கிரகணம் 2025 மார்ச் மாதம் ஏற்பட உள்ளது..!! கிரகண நேரம் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்..!!
வரக்கூடிய மார்ச் 29ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணம் நிகழக்கூடிய நேரம் என்ன? இந்த சூரிய கிரகணத்தை எங்கெல்லாம் பார்க்க முடியும்? ...

உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??
நமது சமூகம் என்பது பல மூடநம்பிக்கைகளால் நிறைந்த ஒன்று என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் நம்மை சுற்றி பலவிதமான மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ...

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த மூன்று பொருட்களை கட்டாயம் வாங்கிக் கொடுங்கள்..!! உங்கள் குல வம்சமே சுபிட்சம் பெறும்..!!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் அந்த குடும்பத்தினுடைய குலதெய்வம் மட்டும்தான். இந்த குல தெய்வத்தின் ஆசி அந்த குடும்பத்திற்கு கிடைத்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் ...

வீடு துடைக்கும் பொழுது தப்பி தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்..!! துரதிஷ்டம் துரத்தி வருமாம்..!!
பொதுவாக வீடு துடைக்கும் பொழுது நாம் செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க வைக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. ஆனால் வீடு சுத்தம் ...

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்..?? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!
எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்தால் என்ன பலன்: 1. மஞ்சளில் பிள்ளையார்-சகல சௌபாக்கியமும் கிடைக்கும், செவ்வாய் தோஷம் நீங்கும். 2. வெள்ளருட்டில் பிள்ளையார்- பில்லி சூனியம் விலகும். ...

அரசன் போன்ற வாழ்வை அமைத்துத் தரும் அரச மர வழிபாடு..!! எந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும்..??
பொதுவாக அரச மர வழிபாடு என்பது மிகவும் உயர்ந்த ஒரு வழிபாடு ஆகும். குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்த அரச மரத்தினை நாம் வழிபட்டு வந்தால் பல ...

உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை அறிந்து கொள்ள உதவும் 5 அறிகுறிகள்..!!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் குலதெய்வங்கள் தான் அந்த குடும்பத்தை காப்பாற்றக் கூடிய ஆணிவேராக திகழும். அத்தகைய குலதெய்வம் ஒரு சில குடும்பங்களுக்கு, அவர்கள் இருக்கக்கூடிய பூர்வீகத்திலேயே இருக்கும். ...

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மீக தகவல்கள்..!!
1. மகாலட்சுமி தாயார் அமர்ந்த நிலையில் உள்ள படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். 2. நமது வீட்டின் பூஜையறையில் ஏற்றக்கூடிய கற்பூர தீபம் ...

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமா..?? சக்தி வாய்ந்த பரிகாரம்..!!
ஒரு சிலரின் வேண்டுதல்கள் அவர்கள் வேண்டிய சில நாட்களுக்கு உள்ளேயே நிறைவேறி விடும். இதற்கு காரணம் இந்த பிரபஞ்சம் தான். இந்த பிரபஞ்சத்தின் சக்தி அதிக அளவில் ...

பெண்கள் தாலியுடன் இதை சேர்த்து அணிந்தால் பல மகிமைகள் உண்டாகும்..!!
ஸ்ரீ சக்கரம் என்பதை தன்னுடைய கைப்பட எந்திரபூர்வமாக உருவாக்கியவர் யார் என்றால் சிவபெருமான். இந்த ஸ்ரீ சக்கரம் எந்த ஸ்லோகத்திற்கு உட்பட்டது என்றால் திருமாலே தன்னுடைய மனைவியை ...