2025-ல் சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சி.. ஜாக்கிரதை இந்த 4 ராசிகள் பெருமளவில் பணத்தை இழப்பீர்கள்!!

Transit of Saturn and Rahu in 2025.. BEWARE THESE 4 RASHI WILL LOSE HUGE MONEY!!

இந்த வருடம் மார்ச் 29ஆம் தேதி சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த பெயர்ச்சியினால் இத்தனை நாட்களாக மேலும் ராசியினர் கண்ட துன்பங்கள் அனைத்தும் விடுபடும். மேலும் இந்த சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சியினால் ஒரு நான்கு ராசிக்காரர்களுக்கு பணத்தை இழக்க கூடிய வாய்ப்புகளும் உள்ளது. 29 ஆம் தேதி மார்ச் மாதம் இரவு சனி பகவான் கும்பம் ராசியிலிருந்து மீன ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி அடைகிறார். எனவே சனி பகவான் உங்கள் ராசியிலேயே … Read more

உங்கள் செல்போனில் சத்தம் சரியாக கேட்கவில்லையா.. உடனே இதை செய்யுங்கள்!! சர்வீஸ் சென்டர் போக தேவையில்லை!!

Can't hear the sound on your cell phone.. Do this now!! No need to go to service center!!

இன்றைய உலகமானது மொபைல் போன்களால் மட்டுமே நிறைந்து காணப்படுகிறது. இன்று அனைத்து வீடுகளிலும் மற்ற இயந்திரங்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் மொபைல் போன் இல்லாமல் மட்டும் இருக்கவே இருக்காது. அனைத்து மக்களுக்கும் அவசியமான ஒன்றாக இன்று மொபைல் போன் திகழ்கிறது. வீட்டில் இருக்கும் பொழுதும் சரி, வெளியில் செல்லும் பொழுதும் சரி, மொபைல் போன் இல்லாமல் நாம் இருப்பது இல்லை. அவ்வாறு அதிக அளவு மொபைல் போன்களை பயன்படுத்துவதால் அழுக்குகள் மற்றும் தூசிகள் மொபைல் போன்களில் படிந்து … Read more

ஆடு மற்றும் கோழி பண்ணை அமைக்க வேண்டுமா.. மத்திய அரசு தரும் ரூ 50 லட்சம் மானியம்!!

Do you want to set up a goat and chicken farm.. 50 lakhs subsidy given by the central government!!

கால்நடைகள் வளர்ப்பதற்கு மற்றும் பண்ணை அமைப்பதற்கு என ரூ 50 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தி போன்றவற்றை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதனை தற்போது சிறிய அளவில் செய்து வருபவர்களும் தொழிலை விரிவு படுத்த இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் புதியதாக தொடங்க விரும்புபவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்கும், வேலை வாய்ப்புகளை … Read more

இந்த பெயர் உள்ளவர்கள் வாழ்க்கை இப்படித் தான் இருக்கும்!! நீங்களும் இதில் இருக்கீங்களா உடனே செக் பண்ணுங்க!!

life-is-like-this-for-people-with-this-name-check-now-if-you-are-also-in-this

உங்கள் பெயர் தான் உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் பெயருக்கான விளக்கம் மற்றும் உங்களின் கேரக்டரை பற்றி அறிவோம். சபீர் என்ற பெயரானது குருவினுடைய பெயராக கருதப்படுகிறது. இந்த பெயரைக் கொண்டவர்கள் பல பேருக்கு அறிவுரைகளை வழங்குவார்களே தவிர எவருடைய அறிவுரைகளையும் இவர் கேட்க மாட்டார். இவர்கள் எதைப் பேச வேண்டும் என நினைக்கிறார்களோ அதனை முகத்திற்கு நேராக பேசி விடுவார்கள். இவர்களுடைய திருமணமானது காதல் திருமணம் ஆக இருந்தால் வாழ்க்கை நன்றாக … Read more

எந்த ராசிக்கு எந்த ராசியுடன் திருமணம் செய்யக்கூடாது? பொருந்தாத ராசிகள் எவை எவை?

Which zodiac sign should not marry with which zodiac sign? Which are incompatible zodiac signs?

கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், இது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் என்று சொல்லக்கூடிய ராசி பொருத்தம் மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்படுவர். எனவே எந்த ராசி எந்த ராசி உடன் இணையக்கூடாது என்பது பற்றி காண்போம். மேஷம் ராசியினர் விருச்சிகம் ராசியினரை திருமணம் செய்வது அவ்வளவு சரியாக இருக்காது என்று கூறப்படுகிறது. ரிஷபம் ராசியினர் தனுசு ராசியை சேர்ந்தவர்களை … Read more

வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா.. டாப் லோட் Vs பிரன்ட் லோட்!! எது சிறந்தது?? எதை வாங்க வேண்டும்!!

Are you going to buy a washing machine.. Top load Vs front load!! Which one is better?? What to buy!!

இன்று வளர்ந்து வரும் உலகில் அனைத்து வேலைகளையும் செய்வதற்கு என இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தனது குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளதால் வீட்டில் உள்ள வேலைகளை செய்வதற்கு என பல்வேறு இயந்திரங்களை வாங்கி வைத்துள்ளனர். அவற்றுள் ஒன்றான வாஷிங்மெஷினை எவ்வாறு பராமரித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பது குறித்து காண்போம். நாம் பயன்படுத்தும் வாஷிங் மெஷினில் இரண்டு வகைகள் உள்ளது 1. டாப் லோடு 2. … Read more

அர்ச்சனை தேங்காய் எப்படி உடைந்தால் பலன் தரும்!! அழுகி இருந்தால் தீங்கு நடக்குமா?

How the sacred coconut is broken gives fruit!! Does rotting cause harm?

நமது வீட்டின் பூஜையறையிலோ அல்லது கோவிலிலோ தேங்காய் உடைத்து வழிபடுவது என்பது ஐதீகம். அப்படி உடைக்கக்கூடிய தேங்காய் எப்படி உடைந்தால் என்ன பலன் கிடைக்கும்? தேங்காய் அழுகி இருந்தால் நல்லதா? இல்லை கெட்டதா? என்பது குறித்து காண்போம். தேங்காய் என்பது மனிதனுடைய ஆணவம், கன்மம், மாயை போன்ற மூன்று விஷயத்தை அடக்கியது தான் தேங்காய் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதாவது தேங்காய் மட்டையை மாயை என்றும், தேங்காய் நாரை கன்மம் என்றும், தேங்காய் ஓட்டினை ஆணவம் என்றும் … Read more

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? மூலம் நட்சத்திரம் ஆபத்தானதா

Can you marry a girl born under a star? Is the star dangerous by?

மூலம் நட்சத்திரத்தில் பெண் குழந்தைகள் பிறந்தாலே அக்குழந்தைகளின் திருமணத்தை எண்ணி பெற்றோர்கள் கவலைப்பட ஆரம்பித்து விடுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் ‘ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்’ என்று தொடர்ந்து இக்காலம் வரையிலும் கூறப்பட்டு வருகிறது. மூலம் நட்சத்திரம் என்பது அவ்வளவு ஆபத்தானதா? அது பெண்களின் வாழ்க்கையை உண்மையிலே பாதிக்குமா? என்பது குறித்து காண்போம். உண்மையிலே மூலம் நட்சத்திரம் என்பது ‘முதன்மை நட்சத்திரம்’ ஆகும். அதாவது மூலம் என்பது ‘தொடக்கம்’ என பொருள்படும். 27 நட்சத்திரங்களில் … Read more

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம் நடிகர் அஜித்தின் திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்த்த படி எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு அவர் நடிப்பில் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதனையடுத்து மேலும் ஒரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படத்திற்கு தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அவருக்கு சம்பளமாக ரூபாய் 200 கோடியை … Read more

என்கிட்ட சரக்கு இருக்கு! ஐ ஆம் ரெடி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

1938 ஆம் ஆண்டு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மொழிப்போரில் சிறைக்கு சென்ற தாளமுத்து, நடராஜன் உள்ளிட்ட பலரும் பலியாகினர். அவர்களை சிறப்பிக்கும் வகையிலும் நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நினைவு தினத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை ஏற்று நடத்தினார். பின்பு அங்கு வந்த செய்தியாளர்களை சந்தித்தும் பேசினார். அப்போது அவர் பேசியதில் “இந்தி திணிப்பை எந்த … Read more