தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர் இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. நாட்டின் 76 வது குடியரசு தினமான (ஜனவரி 26) இன்று அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்திலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினமானது … Read more

தமிழக அரசு தரும் ரூ 3 லட்சம்.. இவர்களெல்லாம் கட்டாயம் விண்ணபிக்கலாம்!!

3 lakhs given by the Tamil Nadu government.. All these people must apply!!

கலைஞர் கைவினை திட்டம்: பயனடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு; கலைஞர் கைவினை திட்டமானது கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது பல்வேறு தொழில் திறன்களை நன்கு அறிந்தும் தொழிலை தொடங்குவதற்கான முதலீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் தனக்கான சொந்த தொழிலை அமைத்துக் கொள்ள உதவும் வகையில் இத்திட்டமானது ரூபாய் 3 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது அவற்றுள் 25% மானியமான ரூ 50, 000 … Read more

தி.மு.க வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! மு .க .ஸ்டாலின் விடுத்த கோரிக்கை

DMK executives a chance to contest the Erode by-elections instead of the Congress.

தி.மு.க வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! மு .க .ஸ்டாலின் விடுத்த கோரிக்கை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (24.1.2025) தி.மு.கவில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது தி.மு.கவில் 3000 பேர் மாற்றுக் கட்சியில் இருந்து இக்கட்சியில் வந்து இணைந்துள்ளனர். அவற்றுள் 51 பேர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள். அந்த வகையில் தங்களது கட்சியில் ஆயிரக்கணக்கானோர் வந்து இணைந்த நெகிழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தனது உரையில் பல்வேறு செய்திகள் … Read more

வைரமுத்துவின் முதல் பாடல் குறித்த சர்ச்சை! இறுதிவரை ஒதுக்கி வைத்திருந்த தயாரிப்பாளர்

Controversy over Vairamuthu's first song! A producer who reserved till the end

வைரமுத்துவின் முதல் பாடல் குறித்த சர்ச்சை! இறுதிவரை ஒதுக்கி வைத்திருந்த தயாரிப்பாளர் தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் வைரமுத்து வரிகள் எழுதி கொடுத்தால் எந்த பாடலும் ஹிட் அடித்து விடலாம் என்ற நிலை இருந்தது.இவரின் தமிழ் வார்த்தைகள் படத்தில் இடம்பெறும் போது, அந்த காட்சிகளின் உயிரோட்டத்தை நிஜத்தில் கொண்டு வருவது போல் தோன்றும். அந்த அளவுக்கு மொழிகளுக்கு அழுத்தம் கொடுத்து இருப்பார்.மேலும் கிராமிய பாடல்கள் அனைத்திலும் அந்த ஊரின் மண் வாசம் வெளிப்படும். இவர் … Read more

விக்கிரவாண்டி தொகுதியில் 83 சதவிகித வாக்குப்பதிவு! அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லையா?

83 percent voting in Vikravandi constituency! Didn't AIADMK workers boycott the election

விக்கிரவாண்டி தொகுதியில் 83 சதவிகித வாக்குப்பதிவு! அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லையா? தற்பொழுது நடைபெற்ற விக்கிவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு கிட்டத்தட்ட 83 சதவீதத்தை கடந்துள்ளது.இது தான் இந்த தொகுதியில் பதிவான அதிகபட்ச ஓட்டு சதவீதம் ஆகும். இந்நிலையில் வரும் ஜூலை 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலை தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக புறக்கணித்து இருந்தது.ஆனால் மற்ற கட்சிகள் தேர்தலை எதிர் கொண்டன .அதிலும் குறிப்பாக திமுக,பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே யார் … Read more

ஒரே பள்ளியில் அடுத்தடுத்த மாணவர்களை பாதிக்கும் மஞ்சள் காமாலை!! அச்சத்தில் பெற்றோர்!! 

Giant's Appreciating Sucisive Students in the Same School!! PARENTHS THIS NAME!!

  ஒரே பள்ளியில் அடுத்தடுத்த மாணவர்களை பாதிக்கும் மஞ்சள் காமாலை!! அச்சத்தில் பெற்றோர்!! தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் ஒரு சிலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகே வயலோகம் பகுதியில் இருக்கும் பள்ளியொன்றில் படிக்கும் மாணவர்கள் அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளது.இது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது.கடந்த 5 நாட்களில் 12 மாணவ மாணவிகளுக்கு இந்தத் தொற்று பரவியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து … Read more

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. அதிரடி காட்டிய சிபிஐ!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!!

NEET exam should be cancelled.. CBI has shown action!! Sensational case in the Supreme Court!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. அதிரடி காட்டிய சிபிஐ!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!! சமீபத்தில் நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.இந்த நிலையில் இன்று(1.07.2024) இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவில் மருத்தவ படிப்பில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வினை மாணவர்கள் எழுத வேண்டும் என்பது கட்டயாமாக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு தேவையில்லை என ஒரு சில … Read more

பெண்களே ரெடியா.. இவர்களுக்கும் இனி ரூபாய் 1000!! தமிழக அரசு உறுதி உடனே விண்ணப்பியுங்கள்!!

Girls ready.. Rs 1000 for them too!! Tamil Nadu Govt Confirmed Apply Immediately!!

பெண்களே ரெடியா.. இவர்களுக்கும் இனி ரூபாய் 1000!! தமிழக அரசு உறுதி உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழ் நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் மகளிர் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 1,000 செலுத்தப்படும் என அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பெண்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது.அதன் அடிப்படையில், இதற்கு முன்பு இருந்த … Read more

ரஜினி கமல் படங்களில் நான் நடிக்க மாட்டேன்! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை!

I will not act in Rajini Kamal films! The famous actress who revealed the truth!

ரஜினி கமல் படங்களில் நான் நடிக்க மாட்டேன்! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை! ரஜினி, கமல் படங்களில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்பை தான் மறுத்ததாக முன்னாள் தொலைக்காட்சி நடிகை பெப்சி உமா கூறியுள்ளார்.இந்த கருத்து சோசியல் மீடியக்களில் தற்பொழுது trend-ஆகி வருகிறது. இன்று இருக்கும் டிஜிட்டல் காலகட்டத்திற்கு முந்தைய அதாவது 90-களில் ஒரே பொழுதுபோக்குச் சாதனமாக இருந்தது தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே.அதில் வரும் பாடல்களும்,நிகழ்ச்சிகளும் பெரும் வரவேற்பை பெற்றன. அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருந்தது. … Read more

இனி இவருக்கும் இழப்பீடு ரூபாய் பத்து லட்சம்!! அதிரடி காட்டிய மதுரை உயர் நீதிமன்ற கிளை!!

Now he will also get compensation of ten lakh rupees!! Madurai High Court branch in action!!

இனி இவருக்கும் இழப்பீடு ரூபாய் பத்து லட்சம்!! அதிரடி காட்டிய மதுரை உயர் நீதிமன்ற கிளை!! தமிழகத்தையே உலுக்கிய விஷசாராய மரணம் மிகவும் வேதனைக்குரியது.பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்,பெண்கள் கணவரை பிரிந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் அழுது கொண்டு இருக்கிறார்கள்.இனிமேல் இப்படி ஒரு துயர சம்பவம் நிகழக் கூடாது என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறிவருகின்றனர். ஆண்கள் போதைக்கு அடிமையாவதால் பல பெண்களின் வாழ்கை இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.அரசு இதற்கு தகுந்த நடவடிக்கைகளை … Read more