வீட்டில் எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்று தெரியுமா..??
அனைவரது இல்லத்திலும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு. ஏனென்றால் அந்த தீப ஒளி வீட்டில் இருக்கும் இருளை நீக்கி குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீபத்தை ஒரு சில நாட்களில் ஏற்றக்கூடாது என்ற முறைகளும் உள்ளது. அது எந்தெந்த நாட்கள் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காண்போம். குறிப்பிட்டு சில நாட்களில் வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது என்ற வரைமுறைகள் உள்ளன. இதனை … Read more