வீட்டில் எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்று தெரியுமா..??

வீட்டில் எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்று தெரியுமா..??

அனைவரது இல்லத்திலும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு. ஏனென்றால் அந்த தீப ஒளி வீட்டில் இருக்கும் இருளை நீக்கி குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீபத்தை ஒரு சில நாட்களில் ஏற்றக்கூடாது என்ற முறைகளும் உள்ளது. அது எந்தெந்த நாட்கள் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காண்போம். குறிப்பிட்டு சில நாட்களில் வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது என்ற வரைமுறைகள் உள்ளன. இதனை … Read more

முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்..!!

முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்..!!

தினமும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என்று முருகனுக்கு உரிய நாமங்களை மட்டுமே பாராயணம் செய்யும் முருக பக்தர்களை விட, எவர் ஒருவர் மனம் உருகி ஒவ்வொரு நொடிப் பொழுதும் முருக பக்தியில் மூழ்கி இருக்கிறாரோ அவருடனே முருகன் இருக்க ஆசைப்படுவார். இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவ யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு கதறும் பொழுது “நான் இருக்கிறேன்” என்று ஓடோடி வருபவர் தான் கந்தன். அப்படிப்பட்ட முருக பக்தனாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், … Read more

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக தகவல்கள்..!!

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக தகவல்கள்..!!

1. தலைக்கு குளித்த அன்றே எண்ணெய் தடவினால் சகோதரர்களுக்கு நல்லதில்லை. 2. உங்களுடைய தந்தையை நீங்கள் பகைத்துக் கொண்டால் தொழில் பாதிக்கும். அதே போன்று உங்களுடைய தாயை பகைத்துக் கொண்டால் கணவன் மனைவி உறவு பாதிக்கும். 3. சகோதரிகளை பகைத்தால் ஆண் குழந்தை பிறக்காது. சொத்துக்களுக்கு சிக்கல் வரும். 4. தினமும் மனைவியிடம் 10 ரூபாயை பெற்றுக் கொண்டு வெளியே வேலைக்கு செல்லும் பொழுது அந்த பணம் பெருகும். மனைவி தான் வீட்டின் மகாலட்சுமி. அவள் சந்தோஷமாக … Read more

வெற்றிலை கொடியை வைப்பதற்கு முன் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

வெற்றிலை கொடியை வைப்பதற்கு முன் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

பொதுவாக அனைவரது வீட்டிலுமே ஏதேனும் ஒரு செடியை வளர்த்து வருவார்கள். அது அழகிற்காகவும் இருக்கலாம் அல்லது வாஸ்துவிற்காகவும் இருக்கலாம். பல விதமான செடிகளை வளர்த்து அதனை பராமரித்து வரும் பொழுது மன அமைதி, மன நிம்மதி போன்றவை ஏற்படும். இயற்கையின் பசுமை நிறத்தை பார்க்கும் பொழுதே அனைவரது உள்ளத்திலும் ஒரு அமைதி ஏற்பட்டுவிடும். இதற்காகத் தான் பெரும்பாலான வீடுகளில் பலவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று வாஸ்துவிற்காகவும் என பலவிதமான செடிகளை வளர்த்து வருகின்றனர். வாஸ்துவிற்கு எந்தெந்த … Read more

உங்கள் வீட்டில் இந்த மூன்று இடத்தில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

உங்கள் வீட்டில் இந்த மூன்று இடத்தில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

ஒரு குடும்பத்தில் என்றென்றைக்கும் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி, பணவரவு இது போன்ற அனைத்தும் இருந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும். அப்படிப்பட்ட சொர்க்கத்தை தரக்கூடிய நம்முடைய வீடு எப்பொழுதும் பாதுகாப்பாகவும், வீட்டில் இருப்பவர்களை எதிர்மறை சக்திகள் தாக்காமலும் இருக்க வேண்டும். இதுபோன்று எந்தவித தீய காரியங்களும் வீட்டில் நடைபெற கூடாது, குடும்பம் நல்லபடியாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம். அதாவது உங்கள் வீட்டில் இந்த மூன்று இடங்களில் மட்டும் கிராம்பை … Read more

குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தால் உங்களுடைய வம்சமே செழிப்பாய் இருக்கும்..!!

குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தால் உங்களுடைய வம்சமே செழிப்பாய் இருக்கும்..!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது குலதெய்வம் தான் ஆணிவேர். மற்ற தெய்வங்களின் அருள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் குலதெய்வத்தின் அருள் என்பது அனைத்து குடும்பங்களுக்கும் மிகவும் முக்கியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அந்த குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குலதெய்வம் ஒரு சிலருக்கு ஆண் தெய்வமாக இருக்கும், ஒரு சிலருக்கு பெண் தெய்வமாக இருக்கும். அதே போன்று ஒரு சிலருக்கு ஆண் பெண் இருவரும் சேர்ந்த தெய்வமாக இருக்கும். … Read more

உங்களுடைய ராசிப்படி இந்த தெய்வத்தின் குணத்தை தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்..!!

உங்களுடைய ராசிப்படி இந்த தெய்வத்தின் குணத்தை தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்..!!

1. மேஷம்: முருகனைப் போல் துணிச்சலையும், தைரியத்தையும் கொண்டவர்கள் தான் மேஷம் ராசிக்காரர்கள். எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை தகர்த்துவிட்டு வெற்றியைக் காண்பார்கள். துணிவு அவர்களது ரத்தத்தில் கலந்து இருக்கும். எனவே எந்த ஒரு செயலையும் பயமின்றி செய்யலாம். 2. ரிஷபம்: லட்சுமி தேவியை போல் பொறுமையையும், கடின உழைப்பையும், செழிப்பையும் பெற்றிருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள். முயற்சி உங்களுக்கு நிலையான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உழைப்பின் மூலம் வளம் சேரும். எனவே லட்சுமி தேவியை போல் எப்பொழுதும் … Read more

குழந்தை பாக்கியம் பெறுவதற்கு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த திருச்செந்தூர் பரிகாரம்..!!

குழந்தை பாக்கியம் பெறுவதற்கு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த திருச்செந்தூர் பரிகாரம்..!!

இந்த உலகத்திலேயே இறைவனால் தரப்பட கூடிய பல்வேறு வகையான வரங்களுள் மிகவும் முக்கியமான ஒன்று குழந்தை வரம். திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் குழந்தை பிறந்து விட்டால் குழந்தையின் அருமை பலருக்கு தெரிவதில்லை. ஆனால் திருமணம் ஆகி 10 வருடம், 20 வருடம் என குழந்தை பாக்கியம் பெறாமல் இருப்பவர்கள் குழந்தைக்காக ஏங்கி பல்வேறு வகையான பரிகாரங்கள், சிகிச்சைகள் போன்றவற்றை செய்து குழந்தைக்காக காத்திருப்பார்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றி தரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம்தான் இந்த … Read more

ஒவ்வொரு ராசியினருக்கும் யோகத்தை தரக்கூடிய தெய்வங்களின் புகைப்படங்கள்..!!

ஒவ்வொரு ராசியினருக்கும் யோகத்தை தரக்கூடிய தெய்வங்களின் புகைப்படங்கள்..!!

பொதுவாக அனைவரது வீட்டிலும் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன், பெருமாள் இதுபோன்ற கடவுளின் புகைப்படங்களை தான் பெரும்பாலும் வைத்திருப்பார்கள். இப்படி பொதுவான கடவுளின் புகைப்படங்களை பூஜை அறையில் வைத்திருப்பது நல்லது தான். ஆனால் ஒருவரின் ராசிக்கு எந்த தெய்வம் பலம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அந்த கடவுளின் புகைப்படத்தையும் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் அவர்களது வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். அதாவது ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் அவரது லக்னத்தில் இருந்து அடுத்த 5 … Read more

முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும். நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் … Read more