கல்லூரி மாணவர்களுக்கு 50000/- உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு

Appreciation ceremony for students who scored 100/100 in Tamil in class 10 and 12 - Tamil Nadu Government Announcement!

கல்லூரி மாணவர்களுக்கு 50000/- உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறது.அந்த வகையில் நான் முதல்வன் திட்டம் மூலம் பல வகையான பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை அரசாங்கம் ஏற்படுத்தி தருகிறது.இந்த திட்டத்தின் மூலம் நிறைய மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர். மேலும் தாலிக்கு தங்கம் என்றிருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை மாற்றி(“புதுமை … Read more

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ்

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ்

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அங்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தீவிர … Read more

அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் 10 ஆயிரம் பரிசு! தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு

10000 prize if you travel in government buses Nadu Transport Corporation Notification

அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் 10 ஆயிரம் பரிசு! தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு தலைநகரமான சென்னை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சேர்ந்த பல தரப்பட்ட மக்கள் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் சென்னையிலேயே விடுதிகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.பெரும்பாலும் நெல்லை, மதுரை,கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வார விடுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு இங்குள்ள மக்கள் செல்வதால் அந்த தினங்களில் மட்டும் … Read more

கலைஞர் உரிமை திட்டத்தில் வட்டி வர போகிறதா? குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி!!

Magalir Urimai Thogai Scheme

கலைஞர் உரிமை திட்டத்தில் வட்டி வர போகிறதா? குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி!! அன்றாட வீட்டில் பல வேலைகள் செய்து கஷ்டப்படும் பெண்களின் உழைப்பை போற்றும் விதமாக தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது,இந்த திட்டம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பெயரால்,குடும்ப தலைவிகள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூபாய் 1000 செலுத்தப்படுகிறது. இதன்மூலம் மகளிர் தங்களின் பொருளாதார வாழ்வு மிகவும் மேம்பட்டுள்ளது எனவும் மேலும் சமூகத்தில் எங்களது உழைப்பிற்கு … Read more

ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்! இல்லையெனில் ரேஷன் பொருட்களை பெற முடியாது அரசு அதிரடி!

Linking Aadhaar with Ration Card is mandatory! Otherwise, you will not be able to get ration goods, the government will take action!

ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்! இல்லையெனில் ரேஷன் பொருட்களை பெற முடியாது அரசு அதிரடி! இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான அடையளமாக மாறியுள்ளது ஆதார் கார்டு.அதில் தனி மனிதனின் விவரங்கள் அனைத்தும்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்,சொத்து விவரங்கள்,பேங்க் Account,வருமான கணக்கு தாக்கல் என எந்த சேவைகள் பெறவும் ஆதார் என்பது கட்டாயம் என்ற நிலை உருவானது. இதனால்  தவறான முறைகளில் சொத்துகள் விற்பது,போலியாக ஆவணங்கள் காண்பித்து பேங்கிலிருந்து பணம் பெறவது உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் … Read more

முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக வசனம்.. சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் கைகுலுக்கிய ரஜினி!! வெளியான ஹாட் நியூஸ்!!

A verse against the former Chief Minister.. Rajini shook hands with DMK in the assembly elections!! Hot news released!!

முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக வசனம்.. சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் கைகுலுக்கிய ரஜினி!! வெளியான ஹாட் நியூஸ்!! தமிழ்நாட்டில் 1992-ஆம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைத் தேடி தந்த படம் அண்ணாமலை,ரஜினி அவர்களுக்கு நல்ல புகழை பெற்று தந்தது.இந்த படத்தை முதலில் இயக்குனர் வசந்த் எடுப்பதாக இருந்தது,ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் விலகி விட்டார்.பின் திரைப்படம் சுரேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்பட்டது,அதில் நாயகியாக குஷ்பு அவர்கள் நடித்து இருப்பார்கள்,அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வசனமும் அற்புதமாக இருக்கும். … Read more

சாலை கடைகளுக்கு எச்சரிக்கை.. இனி வீட்டிலிருந்தே கம்ப்ளைன்ட் செய்யலாம்!! அமலானது புதிய சட்டம்!!

Warning to road shops.. Now you can complain from home!! New law in effect!!

  சாலை கடைகளுக்கு எச்சரிக்கை.. இனி வீட்டிலிருந்தே கம்ப்ளைன்ட் செய்யலாம்!! அமலானது புதிய சட்டம்!! நமது இந்திய அரசானது மக்களாட்சி முறையில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை,மேற்கொண்டு புதிய திட்டங்களை தீட்டி வருகிறது.அந்த வகையில் ஆங்கிலேயர்களால் போடப்பட்ட பழைய குற்றவியல் திட்டங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது,அதனை மாற்றும் விதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு நாடளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பழைய குற்றவியல் சட்டங்களை நீக்கி புதிய குற்றவில் சட்டங்களை அறிமுப்படுத்தியத்தியுள்ளது. அதில் … Read more

ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று கேட்ட சத்தம்.. உயிர் தப்பிய பயணிகள்!! விடியா அரசால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

A sudden noise was heard in the running government bus.. Passengers escaped with their lives!! Vidya Govt upsets the public!!

    ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று கேட்ட சத்தம்.. உயிர் தப்பிய பயணிகள்!! விடியா அரசால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!! தமிழகத்தில் சமீப காலமாக அரசு பேருந்துகளின் சக்கரங்கள் கழன்று ஓடுவது வாடிக்கையாகிவிட்டது.சென்ற மாதம் கூட பழனியில் வேப்பன் வலசு பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திலிருந்து அதன் முன் பக்க சக்கரம் கழன்று ஓடி அங்குள்ள சாக்கடைக்குள் விழுந்தது.மேலும் அந்த சமயத்தில், பேருந்திலிருந்த பயணிகளுக்கு,எந்த வித காயங்களும் ஏற்படாத வகையில்,ஓட்டுனர் பேருந்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

சற்றுமுன்: அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! சம்பளம் உயர்வு குறித்து நியூ அப்டேட்!!

Just before: Jackpot hit for government employees!! New Update on Salary Hike!!

  சற்றுமுன்: அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! சம்பளம் உயர்வு குறித்து நியூ அப்டேட்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் தொடங்கியது முதலே,சம்பளம் தொடர்பான பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளி வந்து கொண்டே இருக்கிறது.ஏனெனில் கொரான கால கட்டத்தில் அரசுகள் பல நிதி நெருக்கடி நிலைகளில் சிக்கி கொண்டு இருந்தது.இந்தியா மட்டுமில்லாமல் உலக பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளில் அன்றாட பொருட்களின் பண மதிப்பு உயர … Read more

போச்சு!! இனி ரேஷன் கடைகளில் பாமாயில் கிடையாதா.. பொது மக்கள் அதிர்ச்சி!!

Gone!! Palm oil is no longer available in ration shops.. People are shocked!!

போச்சு!! இனி ரேஷன் கடைகளில் பாமாயில் கிடையாதா.. பொது மக்கள் அதிர்ச்சி!! இந்திய அளவில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை வகுத்து வருகிறது ,மேலும் அரிசி,பாமாயில்,பருப்பு,சர்க்கரை போன்றவற்றை மிக குறைந்த விலையில் வழங்கி வருகிறது.இதன் மூலம் , அரசால் மக்களின் பொருளாதார நிதி தேவைகளை முடிந்த அளவில் குறைக்க முடிகிறது.மேலும் இரண்டு வகையான ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.அவை அரசி மற்றும் … Read more