சற்றுமுன்: Instagram முடக்கத்தால் பயனர்கள் அதிர்ச்சி!! வெளியான பரபரப்பு தகவல்!!

Just before: Users shocked by Instagram shutdown!! Exciting information released!!

சற்றுமுன்: Instagram முடக்கத்தால் பயனர்கள் அதிர்ச்சி!! வெளியான பரபரப்பு தகவல்!! உலகளவில், மக்கள் அதிகமாக தங்களது செல்போன்களில் பயன்படுத்தும் ஆப்களில் பெரும்பாலும் மெட்டா நிறுவனத்தின் அப்ளிகேசன்களே உள்ளன.அதிலும் குறிப்பாக WhatsApp,Facebook,Instagram போன்றவை மிகவும் பிரபலமானது.தற்போது கூட மெட்டா, WhatsApp-களில் புதிதாக AI மென்பொருளை நிறுவியுள்ளது.இதுபோல நாளுக்கு நாள் புதியதாக Update-களை கொடுத்து கொண்டே வருகிறது. இதனால், இவர்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.மேலும் பயனர்களுக்கு சேவைகளை எளிதாக வழங்குவதற்கு தாங்கள் பல்வேறு மென்பொருட்களை கண்டுபிடித்து … Read more

எனக்கு அவர் மீது அதிக நம்பிக்கை.. அதனால் தான் நிர்வாணமாக நடித்தேன்- பிரபல நடிகை ஓபன் டாக்!!

I have a lot of faith in her.. that's why I acted naked- famous actress open talk!!

எனக்கு அவர் மீது அதிக நம்பிக்கை.. அதனால் தான் நிர்வாணமாக நடித்தேன்- பிரபல நடிகை ஓபன் டாக்!! உளகளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த திரைப்படம் ‘பாரடைஸ்’,மேலும் இப்படம் இந்தியாவில் மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து திரை அரங்குகளிலும் நிறைய வெற்றியை தேடி தந்தது.இதற்கு காரணம் நமது பக்கத்து நாடான இலங்கையில் நடைபெற்ற நிதி நெருக்கடியை மையமாக வைத்து கதை எழுதப்பட்டு இருந்தது.மேலும் இலங்கைவாழ் தமிழர்களின் அவல நிலைகள் குறித்து இந்தப் படம் பேசுவதால், தமிழகத்திலிருந்து பல பாரட்டுகளை … Read more

FLASH: டாஸ்மாக்கில் வரப்போகும் புதிய கட்டுப்பாடு.. இனி மதுபான பாட்டில்களுக்கு வரைமுறை!!

FLASH: Tasmac to come up with limit control .. limit for liquor bottles

  FLASH: டாஸ்மாக்கில் வரப்போகும் புதிய கட்டுப்பாடு.. இனி மதுபான பாட்டில்களுக்கு வரைமுறை!! தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் முக்கியமான விஷயம் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்.இதனால் இதுவரை 60க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர்.அந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.ஏனெனில் சாராயத்தில் கலந்துள்ள மெத்தனால் எனும் வேதிப்பொருள்,அது அந்த அளவிற்கு உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இன்னும், சேலம்,புதுச்சேரி ,விழுப்புரம்,போன்ற பல்வேறு … Read more

தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!! உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்.. இது தான் கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!

Tamil Nadu Government Mass Announcement!! Go to the ration shop immediately.. Don't miss this last date!!

தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!! உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்.. இது தான் கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசால் பொது மக்களுக்கு வழங்கப்படும் எண்ணற்ற திட்டங்களுள் ஒன்று தான் பொது விநியோகத் திட்டம் ஆகும்.இத்திட்டத்தின் படி அரசு மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குகிறது.அதிலும் அரிசி,எண்ணெய்(பாமாயில்),பருப்பு,சர்க்கரை ஆகியவை மக்களின் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் முக்கியத்துவம் பெற்றவை ஆகும்.மேலும் பருப்பு ஒரு கிலோவின் விலை ரூபாய் முப்பதாகவும் மற்றும் பாமாயிலின் விலை இருபத்தைந்து ரூபாய் எனவும் கொடுக்கப்பட்டு … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நியூ அப்டேட்.. அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!! 

New update on the old pension scheme.. Good news released by the minister for government employees!!

  பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நியூ அப்டேட்.. அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!! தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு நடந்து வரும் சட்ட சபை கூட்டத் தொடரில் நாள்தோறும் புது புது அறிவிப்புகள் வெளிவந்து கொண்ட இருக்கின்றன.அதன் அடிப்படையில் தற்போது மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி அரசால் வெளியிடப்பட்டுள்ளது.அதாவது இந்தியா முழுவதும் 2003 ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வந்தது.அப்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அரசு … Read more

பயணிகள் இனி ரயிலில் இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும்.. வந்தது புதிய கட்டுப்பாடு!!

Passengers have to sleep for only so long in the train.. New regulation has arrived!!

பயணிகள் இனி ரயிலில் இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும்.. வந்தது புதிய கட்டுப்பாடு!! இந்தியாவில் உள்ள மக்கள் தங்கள் வேலைவாய்ப்பின் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டியுள்ளது.இந்த சமயங்களில் மக்கள் போக்குவரத்து பயணத்திற்கு பெரிதும் நம்பி இருப்பது ரயில்வே பயணத்தை தான்.அதேபோல் வெளியூர்களுக்கு தங்களது சொந்த விஷயங்களுக்காக செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்கள் மேற்கொள்ளும் போது ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளை தான் அதிகளவில் உபயோகிக்கிறார்கள். அந்த … Read more

ஊட்டி கொடைக்கானல் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வந்தது புதிய உத்தரவு!!

Passengers going to Ooty Kodaikanal should pay attention.. a new order has arrived!!

  ஊட்டி கொடைக்கானல் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வந்தது புதிய உத்தரவு!! தமிழ்நாட்டில் மே மாதத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும்.அதனால் மக்கள் பலர் சுற்றலா தளங்களுக்கு சென்று கோடையை மறந்து,குழந்தைகளுடன் தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்ப்பார்கள்.அந்தவவையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் திண்டுகல்லில் அமைந்துள்ள கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றலா தளங்கள் ஆகும். ஒவ்வாரு வருடமும் மே மாத சீசன்களில் இங்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை மற்ற நாட்களில் … Read more

உடனே ரெடியாகுங்கள்.. இந்த 100 பேருக்கு அரசு வேலை!! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!

Get ready now.. Govt job for these 100 people!! Good news from Tamil Nadu government!!

உடனே ரெடியாகுங்கள்.. இந்த 100 பேருக்கு அரசு வேலை!! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!! தமிழ்நாட்டில் தற்போது சட்ட சபை கூட்டத்தொடர் விவதாம் ஜூன் 20ம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டு துறை சார்பாக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.அந்தவகைவில் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடின் கீழ் 100 பேருக்கு அரசு வேலை … Read more

இனி இந்த செல்போன் வைத்திருப்பவர்கள் Watsapp உபயோகிக்க முடியாது!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Those who own this cell phone can no longer use WhatsApp!! Shocking information released!!

    இனி இந்த செல்போன் வைத்திருப்பவர்கள் Watsapp உபயோகிக்க முடியாது!! வெளியான அதிர்ச்சி தகவல்!! வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகை சுற்றி நடக்கும் அனைத்து செய்திகளும் நம் உள்ளங்கைக்குள் இருக்கும் கைபேசிக்குள் அடங்கி விடுகிறது.அதிலும் முக்கியமாக Youtube,WhatsApp,Instagram போன்றவற்றை பல கோடி மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.அதிகப்படியாக WhatsApp என்ற மென்பொருள் தான் அனைவராலும் மிகவும் விரும்பப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அதில் இருக்கும் புது புது சேவைகள் … Read more

சற்று முன்: இனி கணவர்களுக்கு இனி தனி ரேஷன் கார்டு.. தமிழக அரசின் அதிரடி பதில்!! 

Just before: No more separate ration card for husbands..Tamil Nadu government's action response!!

  சற்று முன்: இனி கணவர்களுக்கு இனி தனி ரேஷன் கார்டு.. தமிழக அரசின் அதிரடி பதில்!! தமிழ்நாட்டில் கணவனும்,மனைவியும் தனித் தனியாக பிரிந்து வாழும் நிலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கணவருடன் சேர்ந்து வாழும்பொழுது தங்கள் பொருளாதார தேவைகள் அனைத்திற்கும் கணவரையே சார்ந்து இருப்பது கஷ்டமாக உள்ளதாக ஒரு சில பெண்கள் கூறுகின்றனர்.அதனால் பல பெண்கள் வேலைக்கு சென்று தங்களது நிதி வசதியை மேம்படுத்தி கொள்கின்றனர்.இதன் காரணமாக வீட்டில் குழந்தையை யார் கவனிப்பது? என்ற போட்டி … Read more