வீட்டில் பணம் தங்க வேண்டுமா..?? அப்போ இந்த 3 மூலிகை போதும்..!!

வீட்டில் பணம் தங்க வேண்டுமா..?? அப்போ இந்த 3 மூலிகை போதும்..!!

மூலிகைச் செடி என்பது மருத்துவம் ரீதியாகவும் ஆன்மீகம் ரீதியாகவும் பெரிதும் உதவி வருகிறது. என்னதான் காலங்கள் மாறினாலும், புதிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும் இந்த மூலிகைக்கான மகத்துவம் என்பது எந்த காலத்திலும் மாறாத ஒன்று. இந்த மூலிகை செடியானது நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் பயன்படும். அதாவது மூலிகை என்பதை நாம் உட்கொள்ளும் பொழுது உடல் ரீதியான பிரச்சனைகள் குணமாகும். அதே சமயம் இந்த மூலிகை சம்பந்தமான பொருட்கள் நமது வீட்டில் இருக்கும் பொழுது … Read more

சனி தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்க தினமும் காகத்திற்கு இந்த இரண்டு பொருட்களை வையுங்கள்..!!

சனி தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்க தினமும் காகத்திற்கு இந்த இரண்டு பொருட்களை வையுங்கள்..!!

காகத்திற்கு உணவு வைப்பது என்பது ஒரு சாதாரண காரியம் கிடையாது. அது பலவிதமான நன்மைகளை நமக்கு தேடித் தரும். ஒரு சிலர் காகத்திற்கு சாதம் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை தெரியாமலேயே சாதம் வைப்பார்கள். ஒரு சிலர் தோஷங்கள் நீங்கவும், பரிகாரத்திற்காகவும் காகத்திற்கு சாதம் வைப்பார்கள். இவ்வாறு காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது, அந்த சாதத்தினை காகம் சாப்பிட்டு அதன் பசியை தீர்த்துக் கொள்வதனால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பதை பலரும் அறியாமல் இருப்பர். … Read more

உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருக்கிறதா? அல்லது துஷ்ட சக்திகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள்..!!

உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருக்கிறதா? அல்லது துஷ்ட சக்திகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள்..!!

இந்த உலகில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதாவது ஒரு சில குடும்பத்தினர் பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பவர்களாகவும், அதேசமயம் ஒரு சில குடும்பத்தினர் நிம்மதியான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். பல துன்பங்களை அனுபவிக்கும் குடும்பத்தினர் மற்ற குடும்பங்களை பார்த்து, நம்மால் ஏன் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை? என்று ஏங்குவதும் உண்டு. இதற்கு காரணம் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கும் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதாவது ஒரு சில வீடுகளில் … Read more

கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்..!! படிக்கும் முறை..!!

கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்..!! படிக்கும் முறை..!!

முருகனுக்கான நாமங்கள் பல இருந்தாலும், அதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்த கந்த சஷ்டி கவசம். நாம் அனைவரும் அறிந்த இந்த கந்த சஷ்டி கவசமானது திருச்செந்தூர் முருகனை குறிப்பிடும் கவசம் ஆகும். இதேபோன்று முருகனின் ஆறுபடை வீட்டிற்கும் 6 கவசங்கள் உள்ளன. இந்த ஆறு கவசங்களையும் எழுதியவர் பாலதேவராயன் ஆவார். இந்த கந்த சஷ்டி கவசத்தை பலரும் சரியான முறையில் படிப்பது கிடையாது. ஒரு சிலர் இந்த கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக படிக்க வேண்டும் … Read more

வீட்டில் எப்பொழுதும் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்..!!

வீட்டில் எப்பொழுதும் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்..!!

பொதுவாக ஒரு வீட்டை கட்டும் பொழுது முதல் முறையாக பூமி பூஜை என்பதை செய்வார்கள். அதற்கு அடுத்தபடியாக மிக முக்கியமாக செய்யக்கூடிய பூஜை என்றால் வாசற்கால் வைக்கும் பூஜை. இதற்கு நிலை வாசல் என்ற பெயரும் உண்டு. அதாவது நிலைத்த தெய்வீக சக்திகள் அந்த இடத்தில் இருந்து அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், என்பதற்காகத் தான் நிலைவாசல் பூஜை என்பது செய்யப்படுகிறது. வீடு என்பது நாம் தங்கக்கூடிய ஒரு சாதாரணமான இடம் அன்று. ஒரு வீடு என்றால் … Read more

வாஸ்துபடி தலையணைக்கு அடியில் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்..??

வாஸ்துபடி தலையணைக்கு அடியில் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்..??

வாஸ்துபடி காலையில் கண்விழித்ததும் எந்தெந்த பொருட்களை முதலில் பார்த்தால் நல்லது நடக்கும் என்பதற்காக ஆன்மீகத்தில் பல தகவல்கள் இருப்பது போன்றே, நாம் தூங்கும் பொழுது நமது தலையணைக்கு அடியில் ஒரு சில வாஸ்து பொருட்களை வைத்து விட்டு தூங்குவதன் மூலம், நமது வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியும் என்று ஆன்மீகம் கூறுகிறது. 1. எலுமிச்சை பழம்: இரவு தூங்குவதற்கு முன்பு புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை நமது தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி விட்டு, அடுத்த … Read more

முருகரை இப்படி வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறலாம்..!! மாங்கல்ய தோஷம் நீங்கும்..!!

முருகரை இப்படி வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறலாம்..!! மாங்கல்ய தோஷம் நீங்கும்..!!

வேண்டுவதை வேண்டியபடி கொடுப்பவர் என்றால் அது முருகப்பெருமான் தான். கேட்கும் வரத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பவரும் இவர்தான். முருகரை மனதில் நினைத்து நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். இத்தகைய இந்த முருகப்பெருமானை நினைத்து தான் இந்த வழிபாட்டை நாம் செய்யவிருக்கிறோம். திருமணமான பெண்கள் அனைவருமே நினைக்கக்கூடிய ஒரு விஷயம் இதுதான். சுமங்கலியாக இருக்க வேண்டும் சுமங்கலியாகவே இறக்க வேண்டும் என்பதுதான். கணவனின் ஆயுள் அதிகரிக்க, கணவன் சந்தோஷமாக வாழ தினம் தினம் சுமங்கலி … Read more

கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பொருட்கள்..?? ஏன் எடுத்து வரக்கூடாது..?? இதற்கான காரணம் என்ன..??

கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பொருட்கள்..?? ஏன் எடுத்து வரக்கூடாது..?? இதற்கான காரணம் என்ன..??

நாம் ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் பொழுது, ஒவ்வொரு விதமான விதிமுறைகளை பின்பற்றுவோம். அதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பார்கள். அதேபோன்று நவகிரக சன்னிதானத்தில் கொடுக்கக்கூடிய பிரசாதத்தையும் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பார்கள். இப்படி பல விதிமுறைகளை பின்பற்றுவதை நாம் பழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் இதில் பல தவறான கருத்துக்கள் என்று காலப்போக்கில் சிதைந்து விட்டது. இதுபோன்று நாம் தவறாக கருதிக் கொண்டிருக்கும் பல விதிமுறைகளுக்கான விளக்கங்களை பற்றி இந்த … Read more

கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார் என்று தெரியுமா..?? கிருஷ்ணர் அந்த புல்லாங்குழலை ஏன் உடைத்தார்..??

கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார் என்று தெரியுமா..?? கிருஷ்ணர் அந்த புல்லாங்குழலை ஏன் உடைத்தார்..??

ஒருமுறை சிவபெருமானுக்கு பிருந்தாவனத்தில் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணரை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே ஈசனும் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிருந்தாவனத்திற்கு கிருஷ்ணரை பார்ப்பதற்காக ஒரு சிறுவன் உருவம் எடுத்து சென்றார். சிவபெருமான் சிறுவனின் உருவத்தில் கண்ணனுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தார். மிகவும் மனம் மகிழ்ந்து பால கிருஷ்ணருக்கு ஒரு பரிசு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அந்த ஒரு பரிசு தான் பன்சூரி என்று அழைக்கப்படும் கிருஷ்ணரின் புல்லாங்குழல். கிருஷ்ணர் தனது … Read more

பிரம்மன் உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டுமா..?? ஒரு முறை மட்டும் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்..!!

பிரம்மன் உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டுமா..?? ஒரு முறை மட்டும் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்..!!

ஒருமுறை சென்றால் நம் தலையெழுத்தையே மாற்றும் அதிசய கோவில். ஆனால் நீங்கள் இந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தால், போய்விட முடியாது. உங்களது தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்று சிவபெருமான் முடிவு செய்தால் மட்டுமே இந்த கோவிலுக்குள் உங்களால் காலடி எடுத்து வைக்க முடியும். இப்படிப்பட்ட அதிசய கோவில்தான் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில். வாழ்க்கையில் படாத பாடுபட்டு, வாழ்க்கையே வெறுத்துப் போய் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று சிவபெருமானிடம் மனதார ஒரு முறை … Read more