Articles by Janani

Janani

இறைவனுக்கு இலை போட்டு படைக்கும் முறை..!! இலைகளின் எண்ணிக்கை மற்றும் வைக்கும் முறை..!!

Janani

பொதுவாக இறைவனுக்கு நாம் நெய்வேத்தியம் செய்யும் பொழுது நெய்வேத்தியம் படைக்கக்கூடிய இடம் மற்றும் எதில் வைத்து நாம் நெய்வேத்தியம் படைக்கிறோம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று ...

குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

Janani

பொதுவாக ஒரு நாள் ஒரு காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்றால், உடனே நாம் நமது வீட்டில் உள்ள காலண்டரில் ராகு காலம் மற்றும் எமகண்டத்தை பார்ப்போம். ...

திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

Janani

திருமணம் ஆன பின்பு இன்றைய தலைமுறையினருக்கு சரியான புரிதல்கள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவி இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு திருமணம் ஆகி சில ...

சுகபோகமான வாழ்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபாடு செய்வது எப்படி..??

Janani

நவகிரகங்களில் ஒருவராக கருதப்படும் சுக்கிர பகவானை அசுர குரு என்றும், சுக்கிராச்சாரியார் என்றும் கூறுவது உண்டு. இளமை, அழகு, வசீகரம், மகிழ்ச்சி, காதல் வாழ்க்கை, வசதி போன்றவற்றிற்கு ...

புது வீட்டுக்கு குடி போக உகந்த மாதங்கள்..!! குடி போக கூடாத மாதங்கள்..!!

Janani

நாம் வசிக்கும் வீடு என்பது தான் நமது வாழ்க்கை. அவ்வாறு இருக்கையில் புதியதாக ஒரு வீடு கட்டி குடி போகிறோம் அல்லது புதிய வீடு வாங்கி அதனுள் ...

வாஸ்து பிரச்சனைக்கு இதுவரை யாரும் சொல்லாத கருத்துகள்..!! அனல் பறக்கும் வாஸ்து நிபுணரின் பேச்சு..!!

Janani

புதியதாக ஒரு வீட்டினை கட்டுகிறோம் என்றால் கண்டிப்பாக அதற்கு வாஸ்து பார்த்து தான் கட்ட வேண்டும் என்று அனைவரும் கூறுவர். நமது வீட்டில் பீரோவை வாஸ்து பார்த்து ...

பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை இத்தனை மணி நேரத்திற்கு மேல் எறிய விடக்கூடாது..!!

Janani

எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்வது என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும். விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திர உண்மைகள் ...

வீட்டில் பிரண்டை செடி வளர்க்கலாமா..?? அஸ்ட்ராலஜரின் உண்மையான விளக்கங்கள்..!!

Janani

முந்தைய காலங்களில் வீடு என்பது ஒன்று இருந்தாலே, அதனை சுற்றி தோட்டங்கள் தான் இருக்கும். அந்த தோட்டத்தில் பல்வேறு வகையான செடி கொடிகளையும், கால்நடைகளையும் வளர்த்து வருவது ...

வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க அரிசி பானையில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..!!

Janani

இந்த உலகில் அனைவரது ஆசையும் நமது வீடானது லட்சுமி கடாட்சத்துடன், செல்வ வளம் பெற்று திகழ வேண்டும் என்பதுதான். செல்வக் கடாட்சம் என்றால் வெறும் பணம், காசு ...

சமயபுரத்தில் அம்பிகையின் பச்சை பட்டினி விரதம்..!! நாமும் விரதம் இருந்து வழிபடும் முறை..!!

Janani

நாம் கேட்க கூடிய வேண்டுதல்களை வாரி வாரி கொடுக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஆற்றல் நிறைந்த தெய்வம் தான் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன். கண்ணுக்கு எதிரிலேயே ...