Articles by Janani

Janani

கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்யலாமா..?? இவ்வாறு செய்தால் குடும்பத்தை பாதிக்குமா..??

Janani

சத்தியம் என்பது நமது வார்த்தையில் தான் இருக்கிறது. அதாவது நாம் சொல்கின்ற வார்த்தையை சரியாக கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதை தான் சத்தியம் குறிக்கிறது. இதனைத் தவிர்த்து ...

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?” என்ற விடுகதையின் புராண வரலாறு உங்களுக்கு தெரியுமா..??

Janani

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? என்ற விடுகதையை நாம் கேள்விப் பட்டிருப்போம். இந்த விடுகதை வித்தியாசமாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் இதற்கு ...

பேய்கள் மட்டும் செல்லக்கூடிய கோவில் எது என்று தெரியுமா..?? பேய்களால் வணங்கப்படும் அந்த கடவுள் யார்..??

Janani

கருட புராணத்தின் படி ஒரு கோவிலை தவிர வேறு எந்த கோவிலுக்கும் பேய்கள் செல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது சிவன் கோவில்களுக்கு பேய்களால் செல்ல ...

பசு மாட்டிற்கு ஏன் அனைத்து வீடுகளிலும் மீந்துபோன உணவை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..?? பசு மாட்டிற்கு எதனால் இந்த சாபம் கிடைத்தது..??

Janani

ராமன், சீதை மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும் வனவாசம் சென்ற கதை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வனவாசம் சென்றிருந்த பொழுது ராமனின் தந்தை தசரத சக்கரவர்த்திக்கு ...

சனிபகவானும் ஐயப்பனும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் என்னவென்று தெரியுமா..??

Janani

சனிபகவான் என்பவர் தனது கடமையில் இருந்து சிறிதும் தவறாத ஒரு நீதிமான் ஆவார். சனிபகவானின் தந்தையான சூரிய பகவானையும், பரம்பொருளான சிவபெருமானையும் கூட இவர் விட்டு வைக்கவில்லை. ...

சனிக்கு பிடித்த இந்த செயல்களை செய்தால் சனி பகவான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்..!!

Janani

சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே ஒரு விதமான பயம்தான் அனைவருக்கும் தோன்றும். இதனால் பய பக்தியுடன் தான் அவரை வணங்கவும் செய்வோம். சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், ...

பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்துடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து வையுங்கள்..!! பண ஈர்ப்பு சக்தி ஏற்படும்..!!

Janani

குங்குமம் என்பதை திருமணமான பெண்கள் மட்டும் தான் வைக்க வேண்டும் என்று இல்லை. திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் என சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை குங்குமத்தை ...

சிவனையே ஆட்டம் காண வைத்த சனி பகவானின் வரலாறு தெரியுமா..?? “சனீஸ்வரர்” என்ற பட்டம் இவருக்கு எதனால் கிடைத்தது..??

Janani

நம்மில் பலரும் நவகிரகங்களில் இருக்கும் சனிபகவானை கண்டு பயமடைந்துள்ளோம் என்றால் அதில் மிகை இல்லை. சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை ...

“ஐயோ” என்ற வார்த்தையை ஏன் சொல்லக் கூடாது..?? சொன்னால் என்ன நடக்கும்..!!

Janani

ஒரு மரவெட்டி மரத்தின் கிளையின் மீது அமர்ந்து கொண்டு, அவன் அமர்ந்து கொண்டிருக்கும் அந்த கிளையையே வெட்டினானாம். உமா தேவியார் அவர்கள் பார்த்துவிட்டு இவன் என்ன முட்டாளாக ...

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணமா..?? ஜோதிடம் கூறுவது என்ன..??

Janani

பொதுவாக இந்த சுழிகள் என்பது சாமுத்திரிகா லட்சணத்தில் இருக்கும் குணங்களோடு தொடர்புடையது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த சாமுத்திரிகா லட்சணம் என்பது ஒருவருடைய கண்கள் இப்படி ...