பெண்கள் மெட்டி அணியும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்..!! மெட்டியை தப்பித் தவறியும் இந்த நாட்களில் மாற்றக் கூடாது..!!

பெண்கள் மெட்டி அணியும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்..!! மெட்டியை தப்பித் தவறியும் இந்த நாட்களில் மாற்றக் கூடாது..!!

திருமணம் ஆகின்ற பொழுது ஒரு பெண்ணிற்கு அணிகலனாக தரக்கூடிய மிக முக்கியமான பொருட்கள் என்றால் திருமாங்கல்யம், மெட்டி மற்றும் குங்குமம். முந்தைய காலங்களில் நமது முன்னோர்கள் இந்த மூன்று பொருட்களையும் மிகவும் முக்கியமானதாக கருதி உபயோகித்து வந்தனர். ஆனால் இன்றைய காலங்களில் திருமணம் ஆன பெண்களிடம் இந்த மூன்று பொருட்களையும் காண்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் அந்த பெண்ணின் கால் விரலில் தடை என்பதை போடுவார்கள். அதாவது இரும்பு … Read more

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும் இந்த ஒரு விளக்கில் தீபம் ஏற்றுங்கள்..!!

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும் இந்த ஒரு விளக்கில் தீபம் ஏற்றுங்கள்..!!

பொதுவாக ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் தினமும் விளக்கேற்றுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் அந்த ஒளி தான் வீட்டில் இருக்கக் கூடிய இருளை போக்கக்கூடிய ஒரு வெளிச்சம். எந்த ஒரு வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும் விளக்கு ஏற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதாவது அந்த வீட்டில் மங்கலம் உண்டாகி இருக்கும் என்பது குறிப்பிடப்படுகிறது. வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளையும், கண் திருஷ்டிகளையும் … Read more

பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்..!! பூஜை பொருட்களை கையாளும் முறைகள்..!!

பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்..!! பூஜை பொருட்களை கையாளும் முறைகள்..!!

நம் அன்றாட பணிகளில் பூஜை அறையை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய வேலையாக இருக்கக்கூடும். இந்த சவாலான வேலையை சுலபமாக செய்யக்கூடிய வகையிலான குறிப்புகளை தான் தற்போது காணப் போகிறோம். எல்லா அறைகளை காட்டிலும் பூஜை அறை தெய்வீக மணம் கமலும் படி வைத்திருந்தால் மகாலட்சுமி ஆனவள் நம்மை விட்டு எங்கும் செல்லாமல் நம்முடனேயே நிரந்தரமாக வாசம் செய்வாள். 1. பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு நீங்கள் வைக்கும் பொட்டு மஞ்சளை குறைத்து வைக்காமல்,சந்தனம் குழைத்து … Read more

கடவுளுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது ஆபத்து..!! எச்சரிக்கிறார் யதார்த்த ஜோதிடர்..!!

கடவுளுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது ஆபத்து..!! எச்சரிக்கிறார் யதார்த்த ஜோதிடர்..!!

இந்து மத சடங்குகளில் மிகவும் முக்கியமான பொருளாக இருப்பது எலுமிச்சை. எலுமிச்சை பழம் இல்லாமல் எந்தவொரு மங்கள சடங்குகளும் முழுமையடையாது. சமஸ்கிருதத்தில் எலுமிச்சை நிம்பு பலா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான பழம் என்று நம்பப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே, எலுமிச்சை ஆயுர்வேத மருந்துகள், வீட்டு வைத்தியம் மற்றும் தினசரி சமையல் பயன்பாடுகளில், அதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற எலுமிச்சை பழத்தை அனைத்து சாமிகளுக்கும் சாட்டுவோம். எலுமிச்சம் … Read more

முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று தெரியுமா..?? முருகருக்கு வெற்றிலை தீபம் போடும் முறை..!!

முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று தெரியுமா..?? முருகருக்கு வெற்றிலை தீபம் போடும் முறை..!!

“வந்த வினையும் வருகின்ற வினையும் கந்தன் என்ற பெயர் சொன்னால் ஓடிவிடும்” எனக் கூறுவார்கள். எவ்வளவு மோசமான தலையெழுத்தாக இருந்தாலும் “முருகா”என மனதார உருகி சொல்லி நெற்றியில் திருநீறு வைப்பவர்களின் தலையெழுத்தை முருகன் மாற்றி விடுவார், என்பது பக்தர்கள் பலர் வாழ்க்கையில் உணர்ந்ததாகும். முருகா என்ற நாமத்தில் மும்மூர்த்திகளும் அடங்கி இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. விதியை மாற்றி எழுதும் சக்தியை பெற்றவர் முருகப்பெருமான். முருகனை தினமும் வழிபடுபவர்களிடம் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த தீய சக்திகளும் … Read more

இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம்..!! தீபம் ஏற்றும் முறை மற்றும் பலன்கள்..!!

இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம்..!! தீபம் ஏற்றும் முறை மற்றும் பலன்கள்..!!

நெல்லிக்காய் தீபம் என்பது பண ஈர்ப்பு சக்திக்காகவும், ஆயுள் நீடித்து இருப்பதற்காகவும் ஏற்றக்கூடிய ஒரு முக்கியமான தீபம் ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுதல்கள் நிறைவேற நெல்லிக்காய் தீபத்தை ஏற்றி வந்தால் நிச்சயம் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும். எந்த விதமான வேண்டுதல்களாக இருந்தாலும் அதற்கு எலுமிச்சம் பழம் அளவில் இருக்கக்கூடிய நெல்லிக்காயை வாங்கிக் கொண்டு, அதனை கத்தியை கொண்டு வெட்டாமல் ஏதேனும் ஒரு பொருளை வைத்து இடித்து அதன் சதைகளையும், கொட்டைகளையும் தனியாக … Read more

கோடை வெப்பத்தை தாங்க முடியவில்லையா..?? ஏசி இல்லாதவர்களும் ஏசி காற்றை வாங்கலாம்..!!

கோடை வெப்பத்தை தாங்க முடியவில்லையா..?? ஏசி இல்லாதவர்களும் ஏசி காற்றை வாங்கலாம்..!!

என்னதான் ஏசி, ஏர் கூலர் என பல விதமான பொருட்கள் வந்தாலும் கூட நடுத்தரமான குடும்பங்களில் பெரும்பாலும் சீலிங் ஃபேன் தான் உள்ளது. இந்த சீலிங் ஃபேன் மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் அதாவது வேகம் 2 ல் வைத்தால் கூட அதிக காற்றை கொடுக்கும். ஆனால் இந்த வெயில் காலத்தில் தான் நம்மை பழிவாங்கும் விதமாக வேகம் 5 ல் வைத்தால் கூட சிறிது காற்றையே தரும். மேலும் தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பத்தின் … Read more

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..?? எப்படிப்பட்ட திருமண தடையையும் போக்கக்கூடிய பரிகாரம்..!!

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..?? எப்படிப்பட்ட திருமண தடையையும் போக்கக்கூடிய பரிகாரம்..!!

இந்த நவநாகரீக காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து கொண்டே சென்றாலும் ஜாதகம் மற்றும் தோஷங்களால் பிரச்சனை ஏற்பட்டு கொண்டு தான் வருகிறது. அந்த வரிசையில் நிறைய பேருக்கு திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதை ஆண்டு அனுபவிப்பதற்கு ஒரு குடும்பம் வேண்டும் அல்லவா..? ஜாதக கட்டத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை, இருப்பினும் நல்ல வரன் அமையவில்லை. திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கு வேறு என்ன … Read more

சின்ன சின்ன வீட்டு குறிப்புகள் தான்..!! ஆனால் மிகவும் பயனுள்ளவை மற்றும் ஆரோக்கியமானவை..!!

சின்ன சின்ன வீட்டு குறிப்புகள் தான்..!! ஆனால் மிகவும் பயனுள்ளவை மற்றும் ஆரோக்கியமானவை..!!

1. அரிசி மற்றும் தானிய வகைகளை அதிக நேரம் தண்ணீரில் கழுவ கூடாது. அப்படி செய்தால் அதில் உள்ள சத்துக்கள் தாதுக்கள் கரைந்து விடும். 2. பச்சை குடமிளகாய் சில நேரங்களில் காரமாக இருக்கும். அப்படி இருக்கும் மிளகாயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தால் காரம் இருக்காது. 3. வெங்காய சட்னியோ அல்லது தக்காளி சட்னியோ செய்யும் பொழுது, அதனுடன் வெள்ளை அல்லது கருப்பு எள்ளை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த சட்னியில் சிறிதளவு சேர்த்தோம் … Read more

பல்லிகளின் தொந்தரவு உங்கள் வீட்டில் அதிகமாக இருக்கிறதா..?? அப்போ இப்படி செய்து பாருங்கள் பல்லிகள் வராது..!!

பல்லிகளின் தொந்தரவு உங்கள் வீட்டில் அதிகமாக இருக்கிறதா..?? அப்போ இப்படி செய்து பாருங்கள் பல்லிகள் வராது..!!

பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சர்வ சாதாரணமாக உலாவ கூடிய ஒரு உயிரினம். இந்த பல்லியை அடித்து விட்டால் தலைவலி வந்துவிடும், பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் பலன் என நிறைய விஷயங்கள் பல்லியை குறித்து பேசப்பட்டு வருகின்றன. இந்த பல்லியானது சமையலறையில் உள்ள மேடையின் மீது சாதாரணமாக ஊர்ந்து கொண்டிருக்கும் பொழுது, அது வெளியிடக்கூடிய சிறுநீர் மற்றும் எச்சத்தின் மூலம் நோய் தொற்றுகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. நமக்கு தெரியாமல் உணவுகளில் விழுந்து விட்டாலும் … Read more