மது போதையில் பெண்ணிடம் அத்துமீறல்!! போதை காவலர் கைது!!

Raped a woman under the influence of alcohol!! Narcotics policeman arrested!!

Erode: ஈரோடு அருகே ஒரு பெண்ணிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு அத்து மீறிய காவலர் கைது. காவலர்கள் தான் மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அதே காவல் துறை சேர்ந்த காவலர் பெண்ணிடம் தகராறு செய்தது அந்த பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அத்தாணியை சேர்ந்தவர் தான் கார்த்தி. அவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்தியூர் அருகே ஒரு பெண்ணிடம் … Read more

யூனியன் வங்கியில் வேலை!! சம்பளம் ரூ.85,920 வரை!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Job in Union Bank!! Salary up to Rs.85,920!! Don't miss it!!

Job Vacancy: மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனியன் வங்கியில் 1,500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. யூனியன் வங்கிகளில் தற்போது காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் வங்கி அலுவலர் பணியிடங்களுக்கு சுமார் 1,500 காலியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 200 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யும் முறை என்பது முதலில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற இரண்டு முறைகள் உள்ளன. அதற்கான … Read more

வானிலை மையம் எச்சரிக்கை!! தமிழகத்தில் 11 மாவட்டங்களில் குறிவைத்த கனமழை!!

Weather Center Alert!! Heavy rain targeted 11 districts in Tamil Nadu!!

வானிலை: இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை மையம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த … Read more

நாம் தமிழர் கட்சி சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Naam Tamilar Party registers a case against Seeman in 2 sections!! Police action!!

Karur: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி தவறாக பேசியது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் கரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் சட்டசபை இடைத்தேர்தல் நடந்த பொழுது ஒரு பிரசாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் இருவரும் ஒரு பாடல் பாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Tamil Nadu government's announcement to college students!! Don't miss it!!

ITI Students:  நம் தமிழக அரசு ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.8000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள், சுய தொழில் புரிய தேவையான நிதியுதவி என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் அந்தந்த மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருகிறது. இந்த … Read more

தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டால் போதும்!! உங்களுக்கு நீண்ட ஆயுள்!!

Just eat 3 dates daily!! Long life to you!!

பேரிச்சம்பழம்  தினமும் எடுத்துக் கொண்டால் நம் உடலுக்கு மிக நல்லது. ஏனென்றல் பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து உள்ளதால் இது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் இன்னும் பலவகையான நன்மைகள் உள்ளன. பேரிச்சம் பழத்தில் கால்சியம் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ஆரோக்கியமான செரிமானம் மற்றும் மல சிக்கல்களை இது சரி செய்கிறது. மேலும் கொழுப்பு அளவை பராமரிக்க உதவுகிறது. மிக முக்கியமானது இதய ஆரோக்கியத்திற்கு பேரிச்சம்பழம் சாப்பிடுவது … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Good news for Ayyappa devotees!! Don't miss it!!

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு சபரிமலைக்கு செல்ல ஏதுவாக இருக்க நகரின் முக்கியமான பகுதிகளில் அடுத்த 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடை பெறுவதை பார்க்க சபரி மலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய அறிவிப்பு அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை,திருச்சி,மதுரை போன்ற பல்வேறு … Read more

தங்கம் விலை சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்தது!! இன்றைய நிலவரம்!!

Gold prices rose again today after falling!! Today's situation!!

Gold News: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்று சற்று மீண்டும் உயர்ந்துள்ளது. இப்படி உயர்ந்து கொண்டே சென்றால் தங்கம் விலை எந்த அளவுக்கு உயரும் என மக்கள் வேதனையில் உள்ளார்கள். ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்டது. இதனால் நகை பிரியர்கள் மிக அதிக அளவில் வேதனையில் … Read more

தமிழகத்தில் பரவி வரும் கொடிய நோய்!! பலி எண்ணிக்கை உயர்வு!! சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

Deadly disease spreading in Tamil Nadu!! Death toll rises!! Shocking information of the health department!!

Tamil Nadu: பருவமழை காலத்தில் மிக வேகமாக பரவும் நோய்களில் ஒன்று டெங்கு காய்ச்சல். இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 20,138 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் டெங்குவால் இந்த ஆண்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெங்கு நோய் என்பது ஏடிஸ் எஜிப்டி இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒரு விதமான வைரஸ் காய்ச்சல் ஆகும். இது தீவிர காய்ச்சல் மற்றும் மரணத்தை விளைவிக்கும். … Read more

கொட்டி தீர்க்கும் கனமழை!! பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

Heavy rain that pours and dissolves!! Today is a holiday for schools and colleges!!

Thiruvarur:தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அவர்களின் இயல்பு நிலை பதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்து வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து … Read more