இந்த பெயரில் வரும் எண்ணெயை விற்க இடைக்கால தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Interim ban on selling oil under this name! High Court action order

Chennai: சென்னை உயர்நீதிமன்றம் தீபம் என்ற பெயரில் எண்ணெய் விற்க கூடாது என, பிரபலமான காளீஸ்வரி நிறுவனம் எழுப்பிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான காளீஸ்வரி நிறுவனம் கோல்ட் வின்னர், கார்டியா லைப்,  ஒரைசா உள்ளிட்ட டிரேட் மார்க்குடன் சமைக்கும் எண்ணெய் வகைகளையும், ஐந்திற்கும் மேற்பட்ட விளக்கேற்றும் எண்ணை வகைகளையும் விற்பனை செய்து வருகிறது. அதில் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் மிகவும் பிரபலமாக இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கோவையை … Read more

தீபாவளிக்கு இலவச சிலிண்டர்! அரசின் அட்டகாசமான அறிவிப்பு!

Free cylinder for Diwali! Government announcement!

Free Gas: ஆந்திர அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப பெண்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக பல்வேறு மாநிலங்களில் அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தீபாவளிக்கு இலவசமாக சிலிண்டர் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பரப்புரையை கூறினார். அப்போது அவர் மக்கள் மனதை … Read more

தமிழக அரசு ரேஷன் கார்டு விநியோகத்தில் அதிரடி நடவடிக்கை! இந்த இரண்டு சான்றிதழ் இல்லையெனில் நிராகரிக்கப்படும்!

Tamil Nadu government action in distribution of ration card! These two certificates will be rejected otherwise!

Ration Card: புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்பவர்களுக்கு இரண்டு முக்கிய சான்றிதழ் வேண்டும் இல்லையெனில் நிராகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்பவர்களுக்கு எப்போது கிடைக்கும் என அரசு தரப்பில் ஒரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு இப்போது ரேஷன் கார்டு அப்ளை செய்தவர்களுக்கு ஓராண்டிற்கு பிறகு மீண்டும் புது கார்டு விநியோகத்தை தொடங்கிவிட்டது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களிடம் இருந்து இரண்டு முக்கிய சான்றுகளை கட்டாயமாக்கி … Read more

ரேஷன் கடையில் குவியும் மக்கள்! தமிழக அரசின் புதிய திட்டம்!

People flocking to the ration shop! Tamilnadu government's new plan!

ரேஷன் கடை :பொது மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி, வங்கி சேவைகளை வழங்க மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பொது மக்களின் நலனுக்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. அதன் விளைவாக ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி வங்கி சேவைகளை வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மண்டல இணை பதிவாளருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதற்கான நோக்கம் வங்கியால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் … Read more

தங்கம் விலையில் மாற்றம்! இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!

Gold price change! Happy news for housewifes!

Gold Rate: சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.மேலும் தங்க நகைகள் அதிகம் வாங்குவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது. சென்னையில் 22 கேரட் தங்க விலை (அக்டோபர் 24)சவரனுக்கு ரூ.440 குறைந்தது.இதே போன்று விலை குறைந்தால் ஏழை மக்களும் பயன் பெறுவார்கள். ஆனால் சில தினங்களுக்கு … Read more

இனி விவாகரத்தை வீட்டில் இருந்தே பெறலாம்! ஐ கோர்ட் அதிரடி உத்தரவு!

Now you can get divorce from home! I court action order!

Chennai high court: விவாகரத்து வழக்கில் இனி தம்பதிகள் நேரில் ஆஜராக நிர்பந்திக்க கூடாது என சென்னை ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்றைய கால கட்டங்களில்  திருமணமான தம்பதிகள் மன வேறுபாடு காரணமாக நிறைய பேர் விவாகரத்து கேட்கின்றனர். ஆனால் முந்தைய காலத்தில் “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே விவாகரத்து கேட்கின்றனர். அந்த நிலையில் விவாகரத்து வேண்டும் என்றால் … Read more

மதுபோதையில் நடந்த விபரீதத்தால் ஏற்பட்ட உயிர் பலி!

The death caused by the tragedy that happened under the influence of alcohol!

நாகர்கோவில்:மது போதையில் சகோதரர்கள் சண்டையிடும் போது  நடந்த சம்பவத்தால் ஒரு உயிர் பலியானது. நாகர்கோவில் கோட்டார் ஆசாரிமார் பகுதியில் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான்  சுபாஷ். இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார். அவர் பெயர் சுந்தர். சுபாஷ் தனியார் துறை நிறுவனங்களில் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு .  தினமும் மது அருந்திவிட்டு தனது பெற்றோருடன் தகராறு செய்வது வழக்கமாம். இந்த நிலையில்  … Read more

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

A shocking incident happened when the government bus carrying passengers caught fire!

Kovai: கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளிடையே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து ஒன்று பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதை அறிந்த டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்க … Read more

பெண்களுக்கு சொந்த நிலம் தரும் தமிழக அரசு! உடனே விண்ணப்பியுங்கள்!

Tamilnadu government to give women their own land! Apply now!

Free Land: தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச நிலம் வழங்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதற்கான காரணம் பெண்களின் நலனை மேம்படுத்துவது ஆகும். இதன் விளைவாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெண்களுக்கான புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார் . அதில் ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் “நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்” செயல்படுத்தப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பல திட்டங்களை … Read more

சென்னை பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு அறிமுகம் செய்கிறது! பிங்க் ஆட்டோ!

Chennai Tamil Nadu government introduces for the safety of women! Pink Auto!

Pink Auto: சென்னையில் உள்ள பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ வழங்க தமிழக அரசு ரூ.1லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பெண்களின் நலம் மற்றும் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்கு சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அரசு வழங்குகிறது. இதன் மூலம் 250 இளஞ்சிவப்பு  ஆட்டோக்களை பெண் ஓட்டுநர்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் தகுதி உடைய பெண்களுக்கு வழங்கபடுகிறது. … Read more