பாஜக வசம் செல்லும் மதிமுக; கூட்டணி கலையுமா..குழப்பத்தில் தவிக்கும் திமுக!

பாஜக வசம் செல்லும் மதிமுக; கூட்டணி கலையுமா..குழப்பத்தில் தவிக்கும் திமுக!

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என பேசப்படும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி திமுகவுக்கு ஸ்டார் ட்ரீட்மெண்டை கொடுக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் பாஜகவோ தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் … Read more

அமைச்சரவையில் பங்கு..அதிகாரத்தில் பங்கு; திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!

அமைச்சரவையில் பங்கு..அதிகாரத்தில் பங்கு; திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வரும் நிலையில் கூட்டணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக அங்கம் வகித்து வரும் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் கட்சிகள் உறுதியாக இருக்கின்றனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வழக்கத்தை விட குறைவாக … Read more

இனி இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடைக்காது; ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

இனி இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடைக்காது; ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில், தொடக்க கல்வியின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி தரத்தை உயர்த்திக்கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும். உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும். ஆனால் சம்பந்தப்பட்ட படங்களில் இல்லாமல் … Read more

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மருத்துவம் பார்க்கலாம்; தமிழக அரசு அசத்தல் திட்டம்!

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மருத்துவம் பார்க்கலாம்; தமிழக அரசு அசத்தல் திட்டம்!

திமுக தேர்தலுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்த நிலையில் திமுக வெற்றி பெற்றவுடன் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றது. அதில் அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை சார்பாக மக்களுக்கு மருத்துவம் சார்ந்த நலத்திட்டங்களை செய்வதில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றது. சென்னை பெரியார் அரசு மருத்துவமனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் பெரியார் நகரில் முக்கிய மருத்துவ பிரிவுகளுடன் ஆறு தளங்களில் சுமார் 560 படுக்கைகளுடன் பெரிய மருத்துவமனையை உருவாக்கிய நிலையில் கடந்த பிப்ரவரி … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

ரேஷன் கார்டு என்பதும் மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். தற்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் கார்டில் புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. ரேஷன் கார்டில் eKYC  என்பது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்களது அடையாளத்தை சரிபார்த்துக் கொள்ள முடியும். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 2.26 கோடி … Read more

வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!

வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் இடைநீற்றலை தவிர்ப்பதற்காகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். உயர்கல்வி வரை தொடர்ந்து படிக்க மாதந்தோறும் அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்திரா காந்தி உதவித்தொகை திட்டம் பல பெண்களுக்கு உதவிகரமாக உள்ள நிலையில் ஒற்றை பெண் குழந்தைகளுக்காக … Read more

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா!

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா!

மத்திய அரசு சார்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோர்மைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலக்கூடிய குழந்தைகளுக்கு 2025- 26 நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. முதலில் https://scholarship.gov.in என்ற … Read more

வாக்காளர் அடையாள அட்டையில் இந்த அப்டேட்டை பண்ணீட்டிங்களா; தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

வாக்காளர் அடையாள அட்டையில் இந்த அப்டேட்டை பண்ணீட்டிங்களா; தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

வாக்காளர் அடையாள அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சேவைகளை விரிவுபடுத்த புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிதாக பதிவு செய்தல் அல்லது இதர திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். வாக்காளர்களுக்கு இந்த சேவைகளை எளிமையாக்கவும் தாமதங்களை குறைக்கவும் வழிவகுக்கும். இந்த புதிய வழிமுறைகளை அடிப்படையில் … Read more

பிரதான் மந்திரி கிசான் திட்டம்; விவசாயிகளின் வங்கி கணக்கில் இருபதாவது தவணை வரப்போகுது!

பிரதான் மந்திரி கிசான் திட்டம்; விவசாயிகளின் வங்கி கணக்கில் இருபதாவது தவணை வரப்போகுது!

பிரதான்  மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.. விவசாயிகள் இதன் மூலமாக தங்களது விவசாயத்தை மேம்படுத்தி வருகின்றனர். மேலும் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று 19வது தவணை வந்து சேர்ந்த நிலையில் இருபதாவது தவணை எப்போது, வரும் என விவசாயிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசு இணையதளத்தில் இருபதாவது தவணை குறித்து இன்னும் … Read more

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா; கல்யாண தேதி எப்போ!

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா; கல்யாண தேதி எப்போ!

நடிகை ராஸ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகின்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக சஸ்பென்ஸ் நிலவி வருகின்றது. இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக வெளியேறி ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அதனால் இவர்களுக்கு இடையே காதல் இருப்பதை ரசிகர்கள் தற்போது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருவரும் தங்களுடைய காதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை, ஆனால் இருவரும் சமூக வலைதளங்களில் பரிமாறிக் கொள்ளும் கருத்துகளும், பொது இடங்களில் ஒன்றாக … Read more