யுபிஐ பயனர்களே இத கவனிச்சீங்களா; இனி 10 நிமிடத்தில் முடிஞ்சுரும்!

யுபிஐ பயனர்களே இத கவனிச்சீங்களா; இனி 10 நிமிடத்தில் முடிஞ்சுரும்!

பண பரிமாற்றம் அனைத்துமே தற்போது டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வரும் நிலையில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்து வருகின்றது. சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கு பார்த்தாலும் பண பரிமாற்றம் செய்ய யுபிஐ வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை சேவை புதிய நேரம் வரவுகளுக்கு … Read more

இலவச செல்போன் கொடுத்தீங்களா; அதிமுக ஆட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் கே. என் நேரு!

இலவச செல்போன் கொடுத்தீங்களா; அதிமுக ஆட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் கே. என் நேரு!

அமைச்சர் கே என் நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஒரே கூட்டணியில் தூற்றவும் துதியும் பாடுகின்றனர். அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இழந்து நிற்பார் எனவும் தெரிவித்தார். இதற்கு உட்கட்சி பிரச்சனை, கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்ஜிஆர் மாளிகையிலும் கமலாயத்திலும் தைலபுரத்திலும் இருந்து தான் வருகின்றது. இதற்கு பதில் கூறாமல் இருக்கும் பொம்மையாக பழனிசாமி இருக்கின்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காடு … Read more

இன்னும் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலையா; அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இன்னும் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலையா; அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திமுக அரசு தேர்தலின் பொழுது மகளிர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் தகுதி வாய்ந்த மகளிற்கள் விண்ணப்பித்தும் … Read more

ஆதார் அட்டையில் கொண்டு வரப்படும் பெரிய மாற்றம்; இனி வீட்டில் இருந்தே அப்டேட் பண்ணிக்கலாம்!

ஆதார் அட்டையில் கொண்டு வரப்படும் பெரிய மாற்றம்; இனி வீட்டில் இருந்தே அப்டேட் பண்ணிக்கலாம்!

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. எங்கு போனாலும் ஆதார் அட்டை தேவைப்படும் நிலையில் ஆதார் அட்டையில் விரைவில் பெரிய மாற்றம் கொண்டு வர இருக்கின்றனர். இதன் மூலமாக ஆதார் அட்டையின் நகலை சரி பார்க்கும் தேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூ ஆர் கோடு அடிப்படையில் புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றனர். இதன் மூலமாக ஆதார் அட்டையை நாம் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். பொது மக்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று … Read more

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; உடனே புக் பண்ணி பயன்படுத்திக்கோங்க!

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; உடனே புக் பண்ணி பயன்படுத்திக்கோங்க!

தமிழகத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக வேளாண்மை பொறியியல் துறை குறைந்த வாடகையில் வாகனத்துடன் இயக்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தில் உயர் அழுத்த தெளிப்பான் பொருத்தப்பட்டு மருந்துகள் தெளிக்கலாம் எனவும் அறிவித்தது.தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யும் நிலையில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மானியங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டை மையமாக கொண்ட திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றது. அந்த வகையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகின்றது. … Read more

இலவச சிலிண்டர் பெற வேண்டுமா; உடனே இதை பண்ணிடுங்க!

இலவச சிலிண்டர் பெற வேண்டுமா; உடனே இதை பண்ணிடுங்க!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் மக்களுக்காக இலவச சிலிண்டர் இணைப்புகளை மத்திய அரசு வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக ஒரு சிலிண்டர் பெறுவதற்கு அனைத்து பயனாளிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருப்பது அவசியம். இந்த அப்டேட்டை முடிக்கவில்லை என்றால் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படலாம். அல்லது நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் சிலிண்டர் மானிய பணமும் நின்றுவிடும். மோசடியை தடுக்கவும் இத்திட்டத்தின் நன்மைகளில் உண்மையான மற்றும் தகுதியான பெண்களுக்கு மட்டும் சென்றடைய மத்திய அரசு கேஒய்சி சரிபார்ப்பை … Read more

பெண் காவலர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு; இனி நீங்கள் விரும்பும் இடத்திலேயே பணியாற்றலாம்!

பெண் காவலர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு; இனி நீங்கள் விரும்பும் இடத்திலேயே பணியாற்றலாம்!

அரசு ஊழியர்களுக்காக தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் ஏராளமான அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்து வருகின்றார். இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இன்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டை கட்டணம் இன்றி வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றது. … Read more

குஷியோ குஷி..மாணவர்களும் வெளியான குட் நியூஸ்; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

குஷியோ குஷி..மாணவர்களும் வெளியான குட் நியூஸ்; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகின்றது. அதில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு இறுதித் தேர்வு முடிவடைந்து 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. அதன் பிறகு ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை கிடைப்பதால் மாணவர்களும், … Read more

2026 தேர்தல் கூட்டணி; விஜயை பாஜக பக்கம் கொண்டுவர சீக்ரெட் பிளான்!

2026 தேர்தல் கூட்டணி; விஜயை பாஜக பக்கம் கொண்டுவர சீக்ரெட் பிளான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் இவர் சினிமாவில் இருக்கும் பொழுதே பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வந்த நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் மூலம் தற்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்காக செய்து வருகின்றனர். மேலும் 2026 தேர்தல் தான் தனது குறிக்கோள் என விஜய் கூறிவரும் நிலையில் அதற்கு தனது கட்சியை தயார் செய்து வருகின்றார் தற்போது தமிழக வெற்றிக் கழகம் … Read more

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; இனி பொருட்கள் வாங்குவது இவ்வளவு சுலபமா!

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; இனி பொருட்கள் வாங்குவது இவ்வளவு சுலபமா!

தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது மேலும் ரேஷன் கார்டு மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய திட்டங்களை பெற உதவியாக இருக்கும். மேலும் தமிழக முழுவதும் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் உள்ள நிலையில் அதில் 26 ஆயிரத்து 618 முழு நேர கடைகளும், 10,710 பகுதி நேர கடைகளும் செயல்படுகின்றது இவற்றின் மூலம் பொருட்கள் விநியோகம் சீராக … Read more