சுய உதவிக் குழுவில் இருக்கீங்களா; லட்ச கணக்கில் பணம் பெறலாம் எப்படி தெரியுமா!
தமிழக அரசு சார்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் 1,168 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா ஈரோடு வேளாளர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் … Read more