கொரோனா பரவல் அதிகரிப்பு; பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

கொரோனா பரவல் அதிகரிப்பு; பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நிலையில் தடுப்பூசி போடப்பட்டு படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பில் ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தனர். அதன் பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா … Read more

மகளிர் உரிமை தொகை வழங்குவதில் திடீர் மாற்றம்; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!!

மகளிர் உரிமை தொகை வழங்குவதில் திடீர் மாற்றம்; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!!

தமிழகத்தில் கடந்த தேர்தலின் பொழுது திமுக மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. திமுக தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.14 கோடி மகளிர்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தகுதி வாய்ந்த ஒரு சில மகளிர் களுக்கு … Read more

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்றீங்களா.. இனி இது கட்டாயம்; ரயில்வே துறை அதிரடி!!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்றீங்களா.. இனி இது கட்டாயம்; ரயில்வே துறை அதிரடி!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரயில் பயணத்தை அதிகளவு விரும்புகின்றனர். மேலும் பண்டிகை காலம், விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படுவதினால் கூட்ட நெரிசல் ஏற்படுகின்றது. அதனால் தட்கல் மூலம் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில் அதில் ஏராளமான முறைகேடு நடப்பதாக ரயில்வே துறைக்கு பல்வேறு … Read more

பெண்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு; உடனே விண்ணப்பியங்கள்!!

பெண்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு; உடனே விண்ணப்பியங்கள்!!

பெண்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பெண்களுக்காக இலவச தையல் இயந்திரம், மானிய கடன் திட்டம், மகளிர் சொந்த தொழில் செய்ய கடனுதவி என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கின்றனர். பெரும்பாலும் கைம்பெண்கள், மற்றும் ஆதரவற்ற மகளிர்கள், உதவி இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு தமிழக அரசு திட்டங்கள் அதிகளவு இருக்கின்றது. அந்த திட்டங்களில் பயன்பெற நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வது அவசியம். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பான … Read more

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவாரா..ராமதாஸ் எடுக்க போகும் முடிவு என்ன?

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவாரா..ராமதாஸ் எடுக்க போகும் முடிவு என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவில் அடுத்தடுத்த நிர்வாகிகளை நீக்கி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அன்புமணி நீக்கம், பாமக பொதுக்குழு தொடர்பாக ராமதாஸ் பதில் கூறுவதாக தெரிவித்த நிலையில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சியை யார் உரிமை கொண்டாடுவது என பல்வேறு போட்டி நிலவி வருகின்றது. ராமதாஸ் நீக்கம் செய்யும் நிர்வாகிகளை அன்புமணி உடனடியாக நியமனம் செய்து போட்டிக்கு போட்டி … Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; அலார்ட் ஆன மருத்துவமனைகள்!!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; அலார்ட் ஆன மருத்துவமனைகள்!!

நாடு முழுவதும் கொரோனா பெருதொற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா மீண்டும் தலை தூக்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. அதனால் விமான … Read more

தவெக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு; 2026 தேர்தல் களத்தில் இறங்கிய விஜய்!!

தவெக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு; 2026 தேர்தல் களத்தில் இறங்கிய விஜய்!!

நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே பொது தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுகின்றது. அதனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் முதற்கட்டமாக தவெக சார்பாக … Read more

4 நாட்கள் தொடர் விடுமுறை; காலையிலேயே அரசு சொன்ன குட் நியூஸ்!!

4 நாட்கள் தொடர் விடுமுறை; காலையிலேயே அரசு சொன்ன குட் நியூஸ்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டது. 45 நாட்கள் விடுமுறைக்கு பிறகு ஜூன் இரண்டாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்கள் மற்றும் மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவர்களுக்கு புத்தகபை மற்றும் இலவச … Read more

EPS-க்கு வந்த புதிய சிக்கல்; இரட்டை இலை சின்னம் விவகாரம்..தேர்தல் ஆணையம் மீது பெங்களூரு புகழேந்தி வழக்கு!!

EPS-க்கு வந்த புதிய சிக்கல்; இரட்டை இலை சின்னம் விவகாரம்..தேர்தல் ஆணையம் மீது பெங்களூரு புகழேந்தி வழக்கு!!

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அணிகள் பிரச்சனை தலை தூக்கி உள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு இணைந்த நிலையில் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது அதிமுக இவர்கள்தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்க முடிவு செய்த நிலையில் ஓபிஎஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் கடந்த 2022 … Read more

ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு என்ன தெரியுமா!!

ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு என்ன தெரியுமா!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கக்கூடிய பண்டிகை கால முன்பணம் 4000 ரூபாயிலிருந்து தற்போது 6000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்பில் கட்டணம் இன்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு பெற புரிந்துணர்வு … Read more