விவசாயிகள் பேங்க் அக்கவுண்ட்டை உடனே செக் பண்ணுங்க!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

balance-credited-to-bank-accounts-of-tamil-nadu-farmers

தமிழ்நாட்டில் மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. அதில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என செயல்பட்டு வரும் நிலையில் 24 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை, 16 தனியார் என 30 சர்க்கரை ஆலைகள் அரவை பணி மேற்கொண்டன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2024-25 காலகட்டத்தில் 18.81 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்து 8 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 1.58 … Read more

விஜய் VS வைஷ்ணவி: திமுக போடும் பக்கா ஸ்கெட்ச்.. தவெக தலைவரை மண்ணை கவ்வ வைக்க மாஸ்டர் பிளான்!!

vaishnavi-likely-to-contest-on-behalf-of-dmk-in-the-constituency-contested-by-tvk-vijay

TVK: நடிகர் விஜய் சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் அவர் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் 2026 தேர்தலுக்காக முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றார். தொண்டர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் போட்டியிடப் போகும் தொகுதி தொடர்பாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில் திமுகவில் அண்மையில் இணைந்த வைஷ்ணவி விஜய் … Read more

நகை அடமானம் வைக்க போறீங்களா.. கட்டாயம் ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!! இவர்களுக்கெல்லாம் தான் பெரிய லாபம்!!

public-feedback-on-new-rules-for-gold-and-jewelry-loans

இந்தியாவில் தங்க நகை இல்லாத குடும்பங்களே கிடையாது. பெண்கள் அதிகளவு தங்க நகையை விரும்புவதால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து தான் செல்கின்றது. ஆனாலும் தங்க நகை பிரியர்கள் தங்க நகை வாங்குவதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்க நகையை அவசர பண தேவைக்கு பயன்படுத்துகின்றனர். வங்கிகளில் அடமானமாக வைத்தால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும் என்பதால் பலரும் இதை சொத்தாக பார்க்கின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வங்கிகள் மற்றும் வங்கி … Read more

தவெக மற்றும் தேமுதிக வுக்கு ஸ்கெட்ச் போட்ட நயினார்!! திமுக – வை ஒழிக்க கட்டாயம் இதை செய்ய வேண்டும்!!

interview-with-nayanar-nagendran-regarding-the-enforcement-directorate-investigation-at-coimbatore-airport

BJP: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் மக்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கின்றதோ அதன்படி அனைவரும் செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளது. துணை முதல்வரின் நண்பர்களான ஆகாஷ் மற்றும் ரித்திஷ் ஆகியோரை விசாரித்தால் உண்மை வெளியே வரும் என அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் ஏன் … Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. வெளியாகப்போகும் ஊரடங்கு அறிவிப்பு!!

health-ministry-instructions-to-prevent-the-spread-of-corona

நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. அதில் விமானம், ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்தனர். கொரோனா பரவுவதை தடுப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளதாக செய்திகள் பரவி … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அசத்தல் அப்டேட்.. மாதந்தோறும் ரூ 1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Have you lost your ration card.. Here you can get it instantly through your cell phone!! Good news released!!

தமிழகத்தின் ரேஷன் கடையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டை என்பது முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் தமிழக அரசு ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதி உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவக்கூடிய வகையில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தில் … Read more

2026 – சட்டமன்ற தேர்தலுக்கு ரெடியாகும் பாமக…. தனித்துப் போட்டியிட மாஸ்டர் பிளான் போடும் ராமதாஸ்!!

2026-ramdas-is-making-a-master-plan-to-compete-alone-in-PMK

திண்டிவனம் கே ஆர் எஸ் அம்மா திருமண மண்டபத்தில் பாமக தொழிற்சங்கம் பேரவை சார்பாக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பொதுச்செயலாளர் ராம முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில் ராம முத்துக்குமார் என்னுடன் 45 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றார். ஆனால் அவரால் சட்டமன்றத்திற்கு தற்போது வரை செல்ல முடியவில்லை. அடுத்த முறையாவது ஜிகே … Read more

மது விடுதிக்கு ஓனரான இயக்குனர் வெங்கட் பிரபு.. விரைவில் திறப்பு விழா!!

director-venkat-prabhu-to-open-a-liquor-store-soon

வெங்கட் பிரபு இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் விஜய் நடித்த கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. மேலும் அந்தத் திரைப்படம் 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. அந்த திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு முன்னதாகவே மதராசி மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவதினால் இவருக்கு கால் சீட் கிடைப்பதில் … Read more

வருஷத்துக்கு 2 லட்சம்.. கிளாமர் உடையில் பொண்ணுங்க நைட் FULL ஆ பார்ட்டி!! போலீஸ் வலையில் சிக்கிய கும்பல்!!

police-arrested-youths-at-a-dj-party-in-a-coconut-grove-near-krishnagiri-at-night

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியில் கக்கனூர் சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் நின்று செல்லும். அதுபோல கர்நாடகவை சேர்ந்த கார் ஒன்று கடந்த 24ஆம் தேதி இரவு அந்த சோதனை சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. அப்போது அந்த காரை சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் போலீசார் பின்தொடர்ந்து சென்ற பொழுது அந்த கார் பேரிகை அருகே முதுகுறுக்கி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பிற்குள் நுழைந்துள்ளது. மேலும் … Read more

ரேஷனில் இனி இப்படித்தான் பொருட்கள் கிடைக்கும்.. தூள் கிளப்பும் நடவடிக்கை!!

new-scheme-to-be-implemented-for-ration-shops-in-chennai-in-first-phase

ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது சலுகைகள் வழங்கி வரும் நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னையில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் கருவி கொண்டுவரப்பட்டது. தற்போதும் முறைகேடுகள் குறையாமல் இருப்பதினால் கைரேகை பதிவு செய்யும் கருவியுடன் … Read more